மேலும் அறிய

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜீரோவை தொட்ட கொரோனா தொற்று

முககவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக அபராதமாக இது வரை 3 கோடியே 6 லட்சத்து 73 ஆயிரத்து 430 வசூலிக்கப்பட்டுள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் தற்போது முற்றிலும் குறைந்துள்ளது, நேற்று 1,482 பேருக்கு தொற்று பரிசோதனை நடந்தது. இதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்ட மாக குமரி மாவட்டம் மாறி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 79,896 ஆகும். இதில் 72,387 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி ஆஸ் பத்திரியிலும், களப் பணியா ளர்கள் மூலமாகவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் இதுவரை 16 லட்சத்து 9 ஆயிரத்து 38 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜீரோவை தொட்ட கொரோனா தொற்று
 
கொரோனாவின் தாக்கம் குறைந்ததால் மக்கள் தற்போது முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. மேலும் தடுப்பூசி போடுவதி லும் ஆர்வம் குறைந்துள் ளது. மாவட்டத்தில் நேற்று (10.3.2022) 44 நபர்கள் முதல் கட்ட தடுப்பூசியையும், 202 பேர் 2&ம் கட்ட தடுப்பூசி யையும் செலுத்தி உள்ளனர். மூன்றாம் கட்ட முன்னெச்சரிக்கை டோஸ் 34 நபர்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது. 
 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜீரோவை தொட்ட கொரோனா தொற்று
 
மொத்தமாக இதுவரை முதல் கட்ட தடுப்பு மருந்து 12 லட்சத்து 11 ஆயிரத்து 454 நபர்களுக்கும், 2ம் கட்ட தடுப்புமருந்து 9 லட்சத்து 85 ஆயிரத்து 870 நபர்களுக்கும் மற்றும் மூன்றாம் கட்ட முன்னெச்சரிக்கை டோஸ் 14,430 நபர்களுக்கும் செலுத் தப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 475 பள்ளி களில் தகுதியுடைய 15 முதல் 18 வயதுடைய பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது. இதில் இதுவரை மொத்தம் 77,343 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோவாக்சின் கொரோனா தடுப் பூசி முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை என 55,328 மாணவ, மாணவி களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது.
 
இது தவிர மாவட்டத்தில் முககவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக அபராதமாக இது வரை 3 கோடியே 6 லட்சத்து 73 ஆயிரத்து 430 வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டது. சுமார் 2 ஆண்டுகளுக்கு பின் நேற்று தான் பரிசோதனை எண்ணிக்கை பூஜ்யம் என்ற நிலை எட்டப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறினர். மக்கள் கொரோனா இல்லை என நினைக்க வேண்டாம். எனவே கட்டுப்பாடு களை கடைபிடிக்க தவறக் கூடாது. முக கவசம் அணி தல், கைகளை நன்றாக சுத்தம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget