மேலும் அறிய

அமைச்சரின் தொகுதியில் சிகிச்சைக்காக குழந்தைகளை அழைத்து செல்லும் சிறப்பு ஆம்புலன்ஸ் இல்லை

திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை கொண்டு செல்லக்கூடிய சிறப்பு பச்சிளங்குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருச்செந்தூரில் சாலையில் நடந்து சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமைச்சரின் தொகுதியில் சிகிச்சைக்காக குழந்தைகளை அழைத்து செல்லும் சிறப்பு ஆம்புலன்ஸ் இல்லை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள குமாரபுரத்தை சேர்ந்த பிரேமலதா (33) என்பவர்  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் யாசகம் பெற்று வந்துள்ளார். இவரது கணவர் கூலி வேலை செய்துவருகிறார். பிரேமலதா 7 மாத நிறைமாத கர்ப்பிணியான இவர் கோவிலில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்திவருகிறார். இந்தநிலையில் இன்று கோவிலில் இருந்து தமிழ்நாடு ஹோட்டல் அருகே நடந்து வந்தபோது திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்காமல் சாலை நடைபாதையில் அமர்ந்த அவருக்கு அழகான  ஆண் குழந்தை பிறந்துள்ளது.


அமைச்சரின் தொகுதியில் சிகிச்சைக்காக குழந்தைகளை அழைத்து செல்லும் சிறப்பு ஆம்புலன்ஸ் இல்லை

இதனை பார்த்த பக்தர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு தாயும், குழந்தையும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு போதிய வசதி இல்லாதால்  மேல் சிகிச்சைக்காக குழந்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திருச்செந்தூர் அரசு மருத்துவமனயில் குழந்தைகளை கொண்டு செல்லக்கூடிய சிறப்பு ஆம்புலன்ஸ் இல்லாததால், தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலிருந்து சிறப்பு பச்சிளங்குழந்தைகள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு   மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு தாயும் , குழந்தையும் அனுப்பி வைக்கப்பட்டனர்.


அமைச்சரின் தொகுதியில் சிகிச்சைக்காக குழந்தைகளை அழைத்து செல்லும் சிறப்பு ஆம்புலன்ஸ் இல்லை

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட பிரசவம் பார்க்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடிக்கு குழந்தைகள் கொண்டு செல்வதற்கு அதற்கான வசதிகள் கொண்ட உரிய ஆம்புலன்ஸ் திருச்செந்தூரில் இல்லாததால் சில நேரங்களில் குழந்தைகள் உயிரிழந்து விடுகின்றனர். இதனால் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை கொண்டு செல்லக்கூடிய சிறப்பு பச்சிளங்குழந்தைகளுக்கான  ஆம்புலன்ஸ் வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு திடீரென குழந்தை பிறந்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Embed widget