மேலும் அறிய

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!

Bus Accident: பேருந்து கவிழ்ந்த விபத்தில் 38 பயணிகள் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் பிரேசிலில் அரங்கேறியுள்ளது.

Bus Accident: முன்பக்கம் சென்று கொண்டிருந்த லாரியில் இருந்து வந்து மோதிய கிரானைட் பாறை தா, பேருந்து கவிழ காரணம் என கூறப்படுகிறது.

பேருந்து கவிழ்ந்து 38 பேர் உயிரிழப்பு:

தென்கிழக்கு பிரேசிலில் சனிக்கிழமையன்று நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினாஸ் ஜெரெய்ஸ் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதும், தீப்பற்றி எரிந்ததால் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசிலின் ஃபெடரல் நெடுஞ்சாலைகளில் 2007 க்குப் பிறகு அரங்கேறிய மிக மோசமான விபத்து இது என அந்நாட்டு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா "பயங்கரமான சோகம்" என்று இந்த விபத்தை குறிப்பிட்டுள்ளார்.

விபத்துக்கான காரணம் என்ன?

வடகிழக்கு பாஹியா மாநிலத்தில் உள்ள சாவ் பாலோவிலிருந்து, விட்டோரியா டா கான்கிஸ்டாவுக்குச் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்தின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரே சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. அப்போது பின்னால் இருந்து வந்துகொண்டிருந்த மற்றொரு வாகனமும் பேருந்தின் மீது மோத அது தீப்பிடித்து எரிய தொடங்கியது என்று தீயணைப்பு துறையினர் கூறினர். அதைதொடர்ந்து, வந்த முதற்கட்ட விசாரணையில், முன்னே சென்று கொண்டிருந்த டிரக்கில் இருந்து விழுந்த பெரிய அளவிலான கிரானைட் பாறை, பின்புறம் வந்த பேருந்தின் மீது மோதியுள்ளது. இதனால் தான் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய அந்த டிரக்கின் ஓட்டுனரை தேடும் பணியும் முடிக்கிவிடப்பட்டுள்ளது.

தொடரும் விபத்துகள்:

இறந்தவர்களில் பேருந்து ஓட்டுநரும் குறைந்தது ஒரு குழந்தையும் அடங்குவர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரேசில் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  நவம்பர் மாத இறுதியில், பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான அலகோவாஸில் ஒரு பேருந்து விபத்தில் தொலைதூர மலைப்பாதையில் பயணித்தபோது பள்ளத்தாக்கில் விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
புதுச்சேரியில் பாஜக அதிரடி: புதிய அமைச்சர் & எம்எல்ஏக்கள் நியமனம்! பரபரப்பு தகவல்கள்!
புதுச்சேரியில் பாஜக அதிரடி: புதிய அமைச்சர் & எம்எல்ஏக்கள் நியமனம்! பரபரப்பு தகவல்கள்!
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
புதுச்சேரியில் பாஜக அதிரடி: புதிய அமைச்சர் & எம்எல்ஏக்கள் நியமனம்! பரபரப்பு தகவல்கள்!
புதுச்சேரியில் பாஜக அதிரடி: புதிய அமைச்சர் & எம்எல்ஏக்கள் நியமனம்! பரபரப்பு தகவல்கள்!
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Top 10 News Headlines: அமித் ஷா பேச்சால் எடப்பாடிக்கு தலைவலி, 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines: அமித் ஷா பேச்சால் எடப்பாடிக்கு தலைவலி, 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - 11 மணி செய்திகள்
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Embed widget