மேலும் அறிய

அந்தரத்தில் தொங்கும் பாலம் - உயிர் பலி ஏற்படும் முன் நெடுஞ்சாலைதுறை நடவடிக்கை எடுக்குமா?

பாலம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இப்பாலம் மீது செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.

ஐம்பது மீட்டர் அகலமுள்ள ஓடையில் ஐந்து மீட்டர் அளவு பாலம் கட்டிய நெடுஞ்சாலை துறை, ஈராண்டுக்குள் அந்தரத்தில் தொங்கும் பாலம்.


அந்தரத்தில் தொங்கும் பாலம் - உயிர் பலி ஏற்படும் முன் நெடுஞ்சாலைதுறை  நடவடிக்கை எடுக்குமா?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நெடுஞ்சாலை உட்கோட்டம் புதுப்பட்டி - அச்சங்குளம் சாலை சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் உள்ள இச்சாலையின் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மேலக்கரந்தை, வெளவால் தொத்தி கிராம பாசன கண்மாயின் மறுகால் தண்ணீர் செல்லும் ஐம்பது கிலோ மீட்டர் அகலமுடைய ஓடை உள்ளது. இவ்வோடையில் மழை காலத்தில் சுற்றுவட்டார கிராமங்களில் பெய்யக்கூடிய மழைநீர் இவ்வோடை வழியாக ஆற்றங்கரை பாசன கண்மாய்க்கு சென்றடைகிறது. தவிர தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையின் விபத்து மற்றும் அவசர கால வழியாகவும் தாப்பாத்தி - அச்சங்குளம் - புதுப்பட்டி - சாலை உள்ளதால் எந்நேரமும் போக்குவரத்து  வாகனங்கள் சராசரியாக சென்று கொண்டிருக்கும். புதுப்பட்டி - அச்சங்குளம் சாலையில் உள்ள இவ்வோடையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 70 மீட்டர் தூரத்திற்கு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் மழைக்காலத்தில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயத்தில் தரைப்பாலம் வழியாக எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாமல் வெளவால் தொத்தி - கீழக்கரந்தை - மேலக்கரந்தை - வடமலாபுரம் வழியாக அச்சங்குளத்திற்கு சுமார் 15 கிமீ சுற்றி வர வேண்டிய நிலை இருந்து வந்தது. தவிர கால்நடைகள், உழவு டிராக்டர்கள் விவசாய பணிக்கும் செல்ல முடியவில்லை. மழைக்காலத்தில் தீவு போல கிராமங்கள் ஆண்டு தோறும் துண்டிக்கப்பட்டது. இதனால் இச்சுற்றுவட்டார அச்சங்குளம், வேடப்பட்டி, சொக்கலிங்கபுரம், , புதுப்பட்டி கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.


அந்தரத்தில் தொங்கும் பாலம் - உயிர் பலி ஏற்படும் முன் நெடுஞ்சாலைதுறை  நடவடிக்கை எடுக்குமா?

இதனை கருத்தில் கொண்டு தரைப்பாலத்தை முழுவதுமாக அகற்றிவிட்டு 50 மீட்டர் அகலமுள்ள இந்த ஓடையில்  புதிய உயர்மட்ட பாலம கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனைப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐம்பது மீட்டர் அகலமுள்ள ஓடையில் குறுகலான ஐந்து மீட்டர் அகலத்தில் கான்கிரீட் பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டப்பட்டு இரண்டு வருடத்திற்குள் கான்கிரீட் சுவர் இடிந்து அந்தரத்தில் தொங்குகிறது. எந்ரேமும் இப்பாலம் வழியாக பயணிப்போரை உயிர் பலி வாங்க காத்திருக்கிறது இந்த பாலம்.


அந்தரத்தில் தொங்கும் பாலம் - உயிர் பலி ஏற்படும் முன் நெடுஞ்சாலைதுறை  நடவடிக்கை எடுக்குமா?

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறும்போது, “கடந்த டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பெய்த பெருமழைக்கு பாலத்தின் இருபுறமும் சாலைகள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டன. பெயரளவில் ஒட்டுப் போட்டுள்ளனர். இப்பாலம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இப்பாலம் மீது செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மாற்றப்பாதை அமைத்து போர்க்கால அடிப்படையில் ஓடையின் அகலத்திற்கேற்றவாறு அகலமான தரமான பாலம் கட்ட வேண்டும்” என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Embed widget