மேலும் அறிய

மக்களே நல்ல செய்தி வந்திருச்சு! இரவிலும் பறக்கலாம்.. 381 கோடியில் அப்டேட்.. மொத்தமாக மாறிய தூத்துக்குடி விமான நிலையம்

Thoothukudi Airport: விரிவாக்க பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் ஜூலை 26ம் தேதி இரவு தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

Thoothukudi Airport Expansion: பல்வேறு வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை இந்திய பிரதமர் மோடி வரும் ஜூலை 26 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.

தொழிற்துறையில் தூத்துக்குடி

தென் தமிழகத்தின் நுழைவாயில் என்று அழைக்கபடும் தூத்துக்குடி முக்கிய தொழில் நகராக விளங்கி வருகிறது. தூத்துக்குடியில் அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளும்  இடம்பெற்றுள்ளது , விமானம், கப்பல், ரயில், சாலை என நான்கு திசைகளிலும் தூத்துக்குடி நகரத்தின் வளர்ச்சியை வலுப்படுத்தும் நிலையில் உள்ளது. இதன் ஒரு பகுதியாகவே தூத்துக்குடியை அடுத்த வாகை குளத்தில் அமைந்துள்ள விமான நிலையம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

விமான நிலைய வரலாறு:

1992ம் ஆண்டு ஓடுதளம் அமைத்து தொடங்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில், ஆரம்பத்தில் 1,350 மீட்டர் ஓடுதளத்துடன் சிறிய விமானங்களுக்கே அனுமதி இருந்தது. ஏப்ரல் 13ம் தேதி வாயுதூத் விமானம் மூலம் சென்னைக்கான முதல் விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனால் குறைந்த பயணிகள் எண்ணிக்கையால் 14 மாதத்தில் சேவை நிறுத்தம் செய்யப்பட்டது. பின்னர் 1996ம் ஆண்டு தனியார் நிறுவனம் மூலம் மீண்டும் சேவை தொடங்கப்பட்ட போதும் 6 மாதத்தில் நிறைவு பெற்றது. 2006ல் ஏர் டெக்கான் நிறுவனம் மூலமாக மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டது.

பயணிகள் வரவேற்பு அதிகரிப்பு:

தூத்துக்குடியை சுற்றி பல நிறுவனங்கள், வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலை என பல தொழிற்துறை முன்னேற்றம் ஏற்ப்பட்டு உள்ளது. தற்போது இரண்டு தனியார் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்கான 9 விமான சேவைகள் உள்ளது. மக்கள் அதிக எண்ணிக்கையில் இவ்விமான சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். தினசரி அனைத்து விமானங்களும் முழு பயணிகளுடன் இயக்கப்படுகின்றன.

புதிய பயணிகள் முனையம்:

பயணிகளின் தேவை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, ரூ.381 கோடி செலவில் தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1,350 மீட்டர் ஓடுதளம் தற்போது 3,115 மீட்டர் நீள ஓடுதளமாக மாற்றப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வசதி, புதிய பிரமாண்ட பயணிகள் முனையம், இரவு நேர விமான சேவையை இயக்கும் வசதிகள் உள்ளிட்ட பல அம்சங்கள் கொண்டு விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


மக்களே நல்ல செய்தி வந்திருச்சு! இரவிலும் பறக்கலாம்.. 381 கோடியில் அப்டேட்.. மொத்தமாக மாறிய தூத்துக்குடி விமான நிலையம்

ஜூலை 26ம் தேதி திறப்பு:

விரிவாக்க பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் ஜூலை 26ம் தேதி இரவு தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். மாலத்தீவிலிருந்து தனியார் விமானத்தில் தூத்துக்குடிக்கு வரும் பிரதமர், இரவு 8 மணிக்கு விமான நிலையத்துக்குத் திரும்பி, 9.30 மணிக்கு திருச்சி புறப்பட்டு செல்கிறார். இந்த விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


மக்களே நல்ல செய்தி வந்திருச்சு! இரவிலும் பறக்கலாம்.. 381 கோடியில் அப்டேட்.. மொத்தமாக மாறிய தூத்துக்குடி விமான நிலையம்

முக்கிய ஆலோசனை கூட்டம்:

தற்போது இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் விபின் குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Srinath: விஜய் ஏன் தூத்துக்குடியில் போட்டியிட சொன்னார்? - அஜிதாவுடன் மோதலா? - ஸ்ரீநாத் பரபர பேட்டி
TVK Srinath: விஜய் ஏன் தூத்துக்குடியில் போட்டியிட சொன்னார்? - அஜிதாவுடன் மோதலா? - ஸ்ரீநாத் பரபர பேட்டி
மாற்றம் நிச்சயம்.. தூத்துக்குடியில் ஸ்ரீநாத்: தலைவர் மீதான நம்பிக்கையும், மக்களின் எதிர்பார்ப்பும்!
மாற்றம் நிச்சயம்.. தூத்துக்குடியில் ஸ்ரீநாத்: தலைவர் மீதான நம்பிக்கையும், மக்களின் எதிர்பார்ப்பும்!
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
தவெக வேட்பாளாராக விஜயின் கல்லூரி நண்பர் ஶ்ரீநாத்..எந்த தொகுதியில் நிற்கிறார் தெரியுமா
தவெக வேட்பாளாராக விஜயின் கல்லூரி நண்பர் ஶ்ரீநாத்..எந்த தொகுதியில் நிற்கிறார் தெரியுமா
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget