மேலும் அறிய

மயிலாடுதுறை : குளத்தில் செத்து மிதந்த ஆயிரக்கணக்கான மீன்கள்.. பதற்றமடைந்த மக்கள்..

மயிலாடுதுறை அருகே குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள், இறால்கள் மர்மமான முறையில் இறந்து மிதப்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அசிக்காடு ஊராட்சி செங்குடி கிராமத்தில் அரசங்குளம் உள்ளது. தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இந்த குளத்தை அப்பகுதியை சேர்ந்த  சந்திரஹாசன், அவரது மகன் சங்கர் ஆகியோர் குத்தகைக்கு எடுத்து பல்வேறு வகையான மீன்கள் மற்றும் இறால்களை வளர்த்து வருகின்றனர். 


மயிலாடுதுறை : குளத்தில் செத்து மிதந்த ஆயிரக்கணக்கான மீன்கள்.. பதற்றமடைந்த மக்கள்..

Group 4 Exam Date: ஜுலை 24-ஆம் தேதி குருப்-4 தேர்வு.. எப்படி விண்ணப்பிக்கவேண்டும்? என்ன மாற்றங்கள்?

இந்நிலையில் 28-ஆம் தேதி நேற்று காலை முதல் குளத்தில் மீன்கள் மற்றும் இறால்கள் இறந்து கரை ஒதுங்க தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம்  வீசுயுள்ளது இதனை அடுத்து, அப்பகுதி மக்கள் குத்தகைதாரர்களுக்கு தவகல் தெரிவித்துள்ளனர். தகவலை அடுத்து அங்கு விரைந்த குத்தகைதாரர் இதுவரை இறந்து கரை ஒதுங்கிய பல்லாயிரக்கணக்கான  மீன்களை அப்பறப்படுத்தி புதைத்துள்ளார். 


மயிலாடுதுறை : குளத்தில் செத்து மிதந்த ஆயிரக்கணக்கான மீன்கள்.. பதற்றமடைந்த மக்கள்..

மருத்துவர் இல்லாததால் தாய் சேய் உயிரிழந்த விவகாரம் - நஷ்ட ஈடு கேட்ட வழக்கில் சுகாதாரத்துறை செயலாளர் பதில் தர உத்தரவு

பின்னர் தண்ணீர் கெட்டுவிட்டதா என்று ஆய்வு மேற்கொண்டதில் தண்ணீர் கெடுவதில்லை எனவும், குளத்தில் தண்ணீர் அருந்திய நாய் மற்றும் மீன்களை தின்ற பாம்பு, தவளைகள் இறந்துள்ளதால் குளத்தில் மர்ம நபர்கள் விஷம் கலந்துள்ளனர் என்று தெரிவித்த குத்தகைதாரர்,  இது குறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 


மயிலாடுதுறை : குளத்தில் செத்து மிதந்த ஆயிரக்கணக்கான மீன்கள்.. பதற்றமடைந்த மக்கள்..

அடேங்கப்பா இந்த காலத்துல இப்படி ஒரு அதிகாரியா...! - தனது 5 வயது மகனை அரசு பள்ளியில் சேர்ந்த எஸ்.பி

தொடர்ந்து இன்றும் ஏராளமான மீன்கள் மற்றும் இறால்கள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. குளத்தில் விஷம் கலந்துள்ளதை உறுதிபடுத்த குளத்தில் இருந்து தண்ணீரையும், இறந்த மீன்களையும் தஞ்சாவூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில் முனைவு மற்றும் மேலாண்மை துறைக்கு ஆய்வுக்கு எடுத்துசெல்ல உள்ளதாகவும், குளத்தில் விஷம் கலந்தவர்களை கண்டறிந்து பெரம்பூர் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மயிலாடுதுறை : குளத்தில் செத்து மிதந்த ஆயிரக்கணக்கான மீன்கள்.. பதற்றமடைந்த மக்கள்..

இந்நிலையில் குளத்தில் மீன்கள் இறந்தது குறித்து காவல்துறையில்  புகார் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து குளத்தில் யாரேனும் விஷம் கலந்தார்களா எனவும், பொதுவாக பல இடங்களில் குளத்தில் மீன்களை ஏலம் எடுப்பதும், அல்லது வேறு ஏதேனும் முன்பகை காரணமாக சில குளத்தின் தண்ணீரில்  விஷம் கலந்து மீன்கள் இறப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது எனவும், தற்போது அந்த கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளதாக பெரம்பூர் காவல்துறை  தெரிவித்துள்ளனர். 

தஞ்சாவூர்: நடிவிக்கோட்டை கிராமத்தில் 2 மாதங்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் - மதுரை உயர்நீதிமன்றம்

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்
4 குப்பைத் தொட்டிகள் கட்டாயம் இருக்கணும்... அதிரடி காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget