மேலும் அறிய

திருவாரூர் : 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடியதற்கு விவசாயிகள் எதிர்ப்பு.

தற்பொழுது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக அளவில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகளின் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடியதற்கு விவசாயிகள் எதிர்ப்பு. அனைத்து இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்.
 
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 12 லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் டெல்டா மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு பருவம் தப்பி பெய்த மழையின் காரணமாக சாகுபடி பணிகள் தொடங்கிய நாட்களிலிருந்து விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்தார்கள்.

திருவாரூர் : 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடியதற்கு விவசாயிகள் எதிர்ப்பு.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகத்திற்கு சொந்தமான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 500 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பருவம் தப்பி பெய்த மழையின் காரணமாக அறுவடை பணிகள் என்பது கால தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் திடீரென்று எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூடியுள்ளது. இந்த செயலுக்கு விவசாயிகள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் : 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடியதற்கு விவசாயிகள் எதிர்ப்பு.
தற்பொழுது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக அளவில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. மேலும் அறுவடை பணிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகளின் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த நேரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடியுள்ளது விவசாயிகளுக்கு எதிரான செயலாகும். ஆகையால் இந்த அறிவிப்பை திரும்பப் பெற்று விட்டு அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறந்து விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் இல்லை என்றால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் உடனடியாக மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6133
Active
6237
Recovered
65
Deaths
Last Updated: Sun 8 June, 2025 at 03:09 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
Putin Vs Zelensky: “ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
“ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
Spl. Train to Tiruchendur: முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
Maruti Suzuki Grand Vitara: மாருதி சுசுகி அசத்தல் சலுகை; கிராண்ட் விதாரா எஸ்யூவி-க்கு 1.93 லட்சம் வரை பலன்கள் அறிவிப்பு
மாருதி சுசுகி அசத்தல் சலுகை; கிராண்ட் விதாரா எஸ்யூவி-க்கு 1.93 லட்சம் வரை பலன்கள் அறிவிப்பு
Embed widget