மேலும் அறிய

இயற்கை மருத்துவ முறைக்கு ஆதரவு.... மயிலாடுதுறை ஆட்சியரிடம் இயற்கை விவசாயிகள் வாக்குவாதம்.!

இயற்கை மருத்துவ முறைக்கு ஆதரவு தெரிவித்து வாயில் கருப்பு துணி கட்டி மனு கொடுக்க வந்த விவசாயிகளுக்கும், ஆட்சியருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் விவசாயிகள் போலீசார் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எருக்கூர் கிராமத்தில் கடந்த 5 -ஆம் தேதி பெலுசியா என்ற பெண் தனது கணவர் ஜான் கிறிஸ்டோபர் உதவியுடன் வீட்டில் மருத்துவர்கள் உதவி இன்றி சுயமாக  குழந்தை பெற்றெடுத்தார். அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் காவல்துறையினர் உதவியுடன் பெலுசியா மற்றும் அவரது குழந்தையை மருத்துவ பரிசோதனைக்கு  அழைக்க முற்பட்டபோது அவர் செல்ல மறுத்துவிட்டார். 


இயற்கை மருத்துவ முறைக்கு ஆதரவு.... மயிலாடுதுறை ஆட்சியரிடம் இயற்கை விவசாயிகள் வாக்குவாதம்.!

மேலும், இதுகுறித்து சுகாதார துறையினர் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் பெலுசியா, கணவர் ஜான் கிறிஸ்டோபர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயும் நலம் பாரம்பரிய அறக்கட்டளை செயலாளர் சுதாகர் ஆகிய மூன்று பேர் மீது ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். 




இயற்கை மருத்துவ முறைக்கு ஆதரவு.... மயிலாடுதுறை ஆட்சியரிடம் இயற்கை விவசாயிகள் வாக்குவாதம்.!

இந்நிலையில் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சீர்காழி மற்றும் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டி, கைகளை கயிற்றால் கட்டிக்கொண்டு  தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அதனை மாவட்ட ஆட்சியர் வாங்க மறுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய மருத்துவத்தை அரசு சீரழிக்க நினைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதனால் மாவட்ட ஆட்சியருக்கும், விவசாயிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் காவல்துறையினர் வெளியேற்றப்பட்டனர்.

மழைக்காலம் தொடங்கும் முன்பே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் இரயில் மூலம் திருவண்ணாமலைக்கு அனுப்பி வைப்பு!

முன்பு எப்போதும் இல்லாத நிகழ்வாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதிக்கு முன்னதாக டெல்டா மாவட்ட விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்து டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி அதிக பரப்பளவில் செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 25 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விசாயிகளிடம் இருந்து  கொள்முதல் செய்யப்பட்ட  நெல் மூட்டைகள் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக அரவைக்காக இரயில் மூலம் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 


இயற்கை மருத்துவ முறைக்கு ஆதரவு.... மயிலாடுதுறை ஆட்சியரிடம் இயற்கை விவசாயிகள் வாக்குவாதம்.!

அதன்படி  2 ஆயிரம் மெட்ரிக்டன் கொண்ட 50 ஆயிரம் நெல் மூட்டைகள் 110 லாரிகள் மூலம் சீர்காழி ரயில் நிலையம் எடுத்துவரப்பட்டு 42 இரயில்பெட்டிகள் மூலம் நாகை முதுநிலை மண்டல மேலாளர் ஆணைக்கிணங்க  அரவைக்காக திருவண்ணாமலைக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டடுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை மழை காலம் தூங்குவதற்கு முன்னதாக அரவைக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Kakkan Grand Daughter : ”தாத்தா என் அம்மாவோட நகையெல்லாம் இவங்களுக்காக கொடுத்தாரு “ - கக்கன் பேத்தி சொன்ன சீக்ரெட்

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget