மேலும் அறிய

Kakkan Grand Daughter : ”தாத்தா என் அம்மாவோட நகையெல்லாம் இவங்களுக்காக கொடுத்தாரு “ - கக்கன் பேத்தி சொன்ன சீக்ரெட்

“என் தாத்தா தனக்கென தனிக்கொள்கையே வைத்திருந்தார். நான் அவரை பார்த்திருக்கிறேன். அவரிடம் இரண்டு வேஷ்டிகள்தான் இருக்கும் .”

மதுரை மாவட்டம் மேலூர் தும்பைப்பட்டியில்  ஒரு கோவில் பூசாரிக்கு மகனாக பிறந்து பின்நாட்களில் தமிழ்நாடு போன்று மிகப்பெரிய அரசியல் தலைவரானவர் கக்கன். தமிழக அரசியலில் எளிமைக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர்களில் முன்னாள் அமைச்சரான கக்கனும் ஒருவர். கக்கன் தனது பள்ளி மாணவப்பருவத்திலேயே காங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்திய விடுதலை போராட்டத்தில் காந்தியடிகளுடன் சென்று உப்பு சத்யாகிரக போராட்டத்திலும் கக்கன் கலந்துக்கொண்டு தடியடி பெற்றிருக்கிறார். அப்போது ஏற்பட்ட தழும்பு அவரது இறுதி காலம் வரையிலும் இருந்திருக்கிறது. அன்றைய காலகட்டத்தில்  தலித்துகள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு ‘கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம் ஆகியவற்றை 1939 என்ற சட்டத்தினைக் கொண்டு வந்ததின் விளைவாக, இத்தடை நீக்கப்பட்டது. மதுரையில் கக்கன்தான் தலைமை தாங்கி  அந்த போராட்டத்தில் மதுரைக் கோயிலினுள் நுழைந்தார். காமராஜருக்கு நெருக்கமான நண்பர் .

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cafe Society Blog (@de_cafe_society)

எளிமையின் இலக்கணமாக  , கறைபடியா கைகளுக்கு சொந்தக்காரராக , தியாக குணம் கொண்டவராக , நேர்மையாக விளங்கிய கக்கனின் பேத்தியும் அவர் வழியில் முடிந்தவரையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறேன் என்கிறார். கக்கனின் பேத்திகளுள் ஒருவரான மீனாட்சி விஜயகுமார் தற்போது தீயணைப்பு  துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார், அவர் தனது சிறுவயதில் தாத்தாவிடம் இருந்து கற்ற அனுபவங்களையும் , அவரின் குணங்களையும் பகிர்ந்துகொண்டார். “என் தாத்தா தனக்கென தனிக்கொள்கையே வைத்திருந்தார். நான் அவரை பார்த்திருக்கிறேன். அவரிடம் இரண்டு வேஷ்டிகள்தான் இருக்கும் . அதை மாற்றி மாற்றி துவைத்து பயன்படுத்துவார். தாத்தா இறந்துபோன பொழுது எனக்கு 10 வயது இருக்கும் .

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nagarajan R Durai (@nagstrong12)

அப்போ அவரை ஒரு மாட்டு வண்டியில்தான் எடுத்துட்டு போனாங்க.தாத்தாவிற்கு யாரிடமும் எதையும் இரவலாக வாங்கிக்கூட பார்க்க கூடாது. பிடிக்காது. என் அம்மா திருமண கோலத்தில் இருந்த பொழுது அவர் போட்டிருந்த நகைகளை எல்லாம் கழற்றி , சீன போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்காக கொடுத்தார். என் அம்மா என்னிடம் சொல்லியிருக்காங்க. நான் அப்போ அவரிடம் கற்றுக்கொண்டேன்  நகைகள் முக்கியம் இல்லை, அடுத்தவர்களின் நலனில் அக்கறை இருக்க வேண்டும் .அப்படின்னு சொன்னாங்க. அவரை போல இல்லாட்டாலும் , அவரது கால்வாசி குணமாவது வர வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை“ என்றார் 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BREAKING: திருப்பத்தூர் அருகே பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை: முதியவர் காயம்? மாணவர்கள் நிலை என்ன?
திருப்பத்தூர் அருகே பள்ளியில் புகுந்த சிறுத்தை: முதியவர் காயம்? மாணவர்கள் நிலை என்ன?
Breaking News LIVE: திருப்பத்தூர்: பள்ளியிலிருந்து கார் செட்டிற்குள் சிறுத்தை தஞ்சம்
Breaking News LIVE: திருப்பத்தூர்: பள்ளியிலிருந்து கார் செட்டிற்குள் சிறுத்தை தஞ்சம்
சீக்கியர்களின் முதல் மன்னரின் நினைவு தினம்! 509 இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்!
சீக்கியர்களின் முதல் மன்னரின் நினைவு தினம்! 509 இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்!
Bakrid 2024: இஸ்லாமியர்களின் பெருநாள்! பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் வரலாறு
Bakrid 2024: இஸ்லாமியர்களின் பெருநாள்! பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் வரலாறு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Ramadoss vs Anbumani  : வேண்டும்.. வேண்டாம்..ராமதாஸ் vs அன்புமணி! குழப்பத்தில் பாமக!Tamilisai Vs Annamalai : தமிழிசைக்கு அழுத்தம்? மேடையில் நடந்தது என்ன? பரபரப்பு விளக்கம்Yediyurappa Arrest? | சிறுமிக்கு பாலியல் தொல்லை எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்!Madurai Muthu Help Handicap People | லாரான்ஸ், பாலா வரிசையில்..   நடிகர் மதுரை முத்து!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BREAKING: திருப்பத்தூர் அருகே பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை: முதியவர் காயம்? மாணவர்கள் நிலை என்ன?
திருப்பத்தூர் அருகே பள்ளியில் புகுந்த சிறுத்தை: முதியவர் காயம்? மாணவர்கள் நிலை என்ன?
Breaking News LIVE: திருப்பத்தூர்: பள்ளியிலிருந்து கார் செட்டிற்குள் சிறுத்தை தஞ்சம்
Breaking News LIVE: திருப்பத்தூர்: பள்ளியிலிருந்து கார் செட்டிற்குள் சிறுத்தை தஞ்சம்
சீக்கியர்களின் முதல் மன்னரின் நினைவு தினம்! 509 இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்!
சீக்கியர்களின் முதல் மன்னரின் நினைவு தினம்! 509 இந்தியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்!
Bakrid 2024: இஸ்லாமியர்களின் பெருநாள்! பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் வரலாறு
Bakrid 2024: இஸ்லாமியர்களின் பெருநாள்! பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்? இதுதான் வரலாறு
தமிழிசை வீட்டிற்கே சென்ற அண்ணாமலை: என்ன நடந்தது தெரியுமா?
தமிழிசை வீட்டிற்கே சென்ற அண்ணாமலை: என்ன நடந்தது தெரியுமா?
பாரதிதாசன் பல்கலை. உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களுக்கு 7 மாத ஊதிய பாக்கி: உடனே வழங்க வலியுறுத்தல்
பாரதிதாசன் பல்கலை. உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களுக்கு 7 மாத ஊதிய பாக்கி: உடனே வழங்க வலியுறுத்தல்
Cabinet Portfolio: துணை முதலமைச்சரானார் பவன் கல்யாண்.. ஆந்திர அமைச்சரவை இலாக்காக்கள் அறிவிப்பு!
துணை முதலமைச்சரானார் பவன் கல்யாண்.. ஆந்திர அமைச்சரவை இலாக்காக்கள் அறிவிப்பு!
AI in IIT Madras: ஐஐடி சென்னையில் AI படிக்க ஆசையா? இந்த ஆண்டிலேயே சேரலாம்: எப்படி?- முழு விவரம்
AI in IIT Madras: ஐஐடி சென்னையில் AI படிக்க ஆசையா? இந்த ஆண்டிலேயே சேரலாம்: எப்படி?- முழு விவரம்
Embed widget