மேலும் அறிய

இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தரங்கம்பாடி தாலுக்கா மீனவர்கள் 4 பேர் சொந்த ஊர் வந்து சேர்ந்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக கூறி பல ஆண்டுகளாக தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கைது செய்து, அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைந்துவிடுவதும், விடுதலை காலம் முடிந்து அவர்களை விடுதலை செய்வது, மேலும், எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக கூறி மீனவர்களின் மீது துப்பாக்கி சூடு, மீனவர்களின் வலைகள், அவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன்கள் உள்ளிட்டவைகளை பிடிங்கிக்கொண்டு விரட்டி அடிப்பதும்  வழக்கமாக இருந்து வருகிறது. 


இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்

Madurai Chithirai Festival: சித்திரைத் திருவிழாவில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு செய்ய ஏற்பாடு’ - மாவட்ட ஆட்சியர் தகவல் !

இது தொடர்பாக இருநாட்டு அரசு பேசி தமிழக மீனவர்கள் எவ்விதமான  இடையூறும் இன்றி மீன்பிடிக்க வேண்டும், அதேபோன்று இதுநாள் வரை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த தங்களின் வாழ்வாதாரமான பல லட்சம் மதிப்புள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர். இருந்தும் தொடர்ந்து ஆட்சி மாற்றம் மற்றுமே நடைபெறுவதாகவும், இலங்கை தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இதுநாள் வரை எவ்வித முன்னேற்றமும் எந்த ஒரு அரசும் மேற்கொள்ளவில்லை என இப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.


இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்

Sunny Leone Ghost Movie: யோகிபாபுவுடன் மோகினியாக மிரட்ட வரும் சன்னிலியோன்.. வெளியானது ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!

இந்நிலையில், தமிழக மீனவர்கள் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினரால் 32 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து  இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கு தொடர்ச்சியாக மக்கள் போராட்டம் நடத்திவரும் சூழலில் அவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள்  விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அதில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவை சேர்ந்த 4 மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்து சேர்ந்தனர். 


இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்

Omicron XE Symptoms: 10 மடங்கு அதிவேகம் - ஒமிக்ரான் XE வைரஸின் அசாதாரண அறிகுறிகள் என்னென்ன?

சந்திரபாடியை சேர்ந்த அய்யப்பன், ஆறுமுகசாமி, சின்னங்குடி கிராமத்தை சேர்ந்த கவியரசன் மற்றும் தரங்கம்பாடியை சேர்ந்த நவீன்குமார் ஆகிய 4 மீனவர்களை மீனவளத்துறை ஆய்வாளர் பாலசுப்பரமணியன், மேற்பார்வையாளர் வாசன் ஆகியோர் அந்தந்த கிராம பஞ்சாயத்தார் முன்னிலையில் மீனவர்களை ஒப்படைத்தனர்.  மேலும் விடுதலை செய்யப்பட்ட தரங்கம்பாடியை சேர்ந்த 33 வயதான பால்மணி என்பவர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதால் தமிழகத்திற்கு அழைத்துவரப்படாமல் இலங்கையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget