மேலும் அறிய

இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தரங்கம்பாடி தாலுக்கா மீனவர்கள் 4 பேர் சொந்த ஊர் வந்து சேர்ந்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக கூறி பல ஆண்டுகளாக தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கைது செய்து, அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைந்துவிடுவதும், விடுதலை காலம் முடிந்து அவர்களை விடுதலை செய்வது, மேலும், எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக கூறி மீனவர்களின் மீது துப்பாக்கி சூடு, மீனவர்களின் வலைகள், அவர்கள் பிடித்து வைத்திருக்கும் மீன்கள் உள்ளிட்டவைகளை பிடிங்கிக்கொண்டு விரட்டி அடிப்பதும்  வழக்கமாக இருந்து வருகிறது. 


இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்

Madurai Chithirai Festival: சித்திரைத் திருவிழாவில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு செய்ய ஏற்பாடு’ - மாவட்ட ஆட்சியர் தகவல் !

இது தொடர்பாக இருநாட்டு அரசு பேசி தமிழக மீனவர்கள் எவ்விதமான  இடையூறும் இன்றி மீன்பிடிக்க வேண்டும், அதேபோன்று இதுநாள் வரை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த தங்களின் வாழ்வாதாரமான பல லட்சம் மதிப்புள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர். இருந்தும் தொடர்ந்து ஆட்சி மாற்றம் மற்றுமே நடைபெறுவதாகவும், இலங்கை தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இதுநாள் வரை எவ்வித முன்னேற்றமும் எந்த ஒரு அரசும் மேற்கொள்ளவில்லை என இப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.


இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்

Sunny Leone Ghost Movie: யோகிபாபுவுடன் மோகினியாக மிரட்ட வரும் சன்னிலியோன்.. வெளியானது ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!

இந்நிலையில், தமிழக மீனவர்கள் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினரால் 32 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து  இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கு தொடர்ச்சியாக மக்கள் போராட்டம் நடத்திவரும் சூழலில் அவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள்  விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அதில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவை சேர்ந்த 4 மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்து சேர்ந்தனர். 


இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்

Omicron XE Symptoms: 10 மடங்கு அதிவேகம் - ஒமிக்ரான் XE வைரஸின் அசாதாரண அறிகுறிகள் என்னென்ன?

சந்திரபாடியை சேர்ந்த அய்யப்பன், ஆறுமுகசாமி, சின்னங்குடி கிராமத்தை சேர்ந்த கவியரசன் மற்றும் தரங்கம்பாடியை சேர்ந்த நவீன்குமார் ஆகிய 4 மீனவர்களை மீனவளத்துறை ஆய்வாளர் பாலசுப்பரமணியன், மேற்பார்வையாளர் வாசன் ஆகியோர் அந்தந்த கிராம பஞ்சாயத்தார் முன்னிலையில் மீனவர்களை ஒப்படைத்தனர்.  மேலும் விடுதலை செய்யப்பட்ட தரங்கம்பாடியை சேர்ந்த 33 வயதான பால்மணி என்பவர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதால் தமிழகத்திற்கு அழைத்துவரப்படாமல் இலங்கையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Embed widget