மேலும் அறிய

மயிலாடுதுறை, சீர்காழியில் இனி 24 மணி நேரமும் காவலர் ரோந்து பணி

மயிலாடுதுறை, சீர்காழி நகரங்களை கண்காணிக்க 6 காவல் ரோந்து வாகனங்களை போலீசாருக்கு வழங்கி இ-பீட் சிஸ்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் 2020 -ம் ஆண்டு தமிழகத்தின் 38 -வது மாவட்டமாக உருவாகி செயல்பட்டு வருகிறது. மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரண்டு காவல் சரக உட்கோட்டங்கள் உள்ள நிலையில், நிர்வாக வசதிக்காக மயிலாடுதுறை வருவாய் கோட்டமானது மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 


மயிலாடுதுறை, சீர்காழியில் இனி 24 மணி நேரமும் காவலர் ரோந்து பணி

Home செய்திகள் அரசியல் ADMK Notice: ஓ.பி.எஸ்.க்கு அ.தி.மு.க. தலைமையகம் திடீர் வக்கீல் நோட்டீஸ்..! என்ன காரணம் தெரியுமா..?

காவல்துறையின் அனைத்து துறைகளும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டு செயல்படத் துவங்கியுள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய காவல் சரகங்களுக்கு இ-பீட் சிஸ்டத்தை நடைமுறைப்படுத்தி, காவலர்களுக்கு 6 காவல் ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா வழங்கினார். 


மயிலாடுதுறை, சீர்காழியில் இனி 24 மணி நேரமும் காவலர் ரோந்து பணி

தலா 3 வாகனங்கள் மூலம் காவல்துறையினர் மயிலாடுதுறை, சீர்காழி நகரங்களில் 24 மணிநேரமும் தீவிர  கண்காணிப்பில் ஈடுபடும் வகையில் இ-பீட் சிஸ்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். குற்றச்சம்பவங்கள் நடந்தால் உடனுக்குடன் சம்பவ இடத்திற்கு சென்றும், காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்குமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா அறிவுறுத்தியுள்ளார்.


மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் வேளாண்மை துறை சார்பில் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் செயல்முறை விளக்க பணியை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை அருகே வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், தமிழக அரசு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில், இடுபொருட்கள் வழங்கும் நிகழ்வு துவக்க விழாவில் விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் யூரியா தெளிக்கும் பணி செயல்விளக்கத்துடன் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அகரகீரங்குடி கிராமத்தை சேர்ந்த 300 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார். 

Crime: திருமணத்தை மீறிய காதல் ஜோடி தற்கொலை.. இறந்தது தெரியாமல் தூங்கிய குழந்தைகள்..! கன்னியாகுமரியில் நடந்தது என்ன..?


மயிலாடுதுறை, சீர்காழியில் இனி 24 மணி நேரமும் காவலர் ரோந்து பணி

தொடர்ந்து, யூரியா தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நானோ யூரியாவை ட்ரோன் மூலம் வயல்களில் தெளிக்கும் செயல்முறை விளக்க பணியையையும் துவக்கி வைத்தார். ஒரு மூட்டை யூரியாவிற்கு பதில் அரைலிட்டர் திரவ நானோ யூரியாவை பயன்படுத்தி ட்ரோன்கள் மூலம் வயல்வெளிகளில் தெளிப்பதால், விரைவாகவும், சிக்கனமாகவும் பணியை முடிக்கலாம் என விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் விளக்கினர். இதனை விவசாயிகளிடம் பிரபலப்படுத்தும் முயற்சியாக ட்ரோன் மூலம் யூரியா தெளிக்கும் பணி செயல் விளக்கத்துடன் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மாணவிகளை கடத்தி ரூபாய் 1 கோடி கேட்டு கொலை மிரட்டல்; 2 பெண்கள் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget