மேலும் அறிய

22 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலை - ஆவேசமான கிராம மக்கள்..!

மயிலாடுதுறை அருகே 22 ஆண்டுகளாக செப்பனிடப்படாத சாலையை சரி செய்து தர கோரி கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் ஊராட்சியில் அமைந்துள்ளது காமராஜர் காலனி. இந்த பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் காமராஜர் காலனிக்கு செல்லும் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலை மணல்மேடு சாலையையும், கல்லணை சாலையும் இணைக்கும் வகையில் இருந்து வருகிறது.  இந்நிலையில் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த சாலை பல ஆண்டுகள் கடந்தும் செப்பனிடப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.


22 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலை - ஆவேசமான கிராம மக்கள்..!

ABP with IIM : போலி செய்திகளைக் களையெடுக்க ஐஐஎம் இந்தூர் உடன் கைகோர்க்கும் ABP நெட்வொர்க்..

இதனால் அடிக்கடி  இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்து ஏற்பட்டு காயமடைவதும், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் வரமுடியாத சூழல் நிலவாதகவும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும் வேதனை தெரிவித்தனர். மேலும், இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஆண்கள், பெண்கள்  என 100 க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும்,  இந்த சாலை அமைப்பதற்கு இரண்டு முறை டெண்டர் வைத்தும் சாலைப் பணிகள் துவங்கவில்லை என்று குற்றச்சாட்டையும் வைத்துள்ளனர்.

T Rajendar Meet Kamalhassan: கமலுடன் சந்திப்பு.. அமெரிக்கா பறக்கும் டி.ஆர்..? வைரலாகும் புகைப்படம்..!

மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் திருவிழுந்தூர் மெயின் ரோட்டில் பொதுமக்கள் தடுப்புகளை அமைத்து நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து  உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு சாலை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 


22 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலை - ஆவேசமான கிராம மக்கள்..!

பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ண புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு - முழு விவரம் உள்ளே

பேச்சுவார்த்தையில் ஒரு மாதத்திற்குள் புதிய தார் சாலை போட்டு தரப்படும் என்று வாக்குறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு காமராஜர் காலனி மக்கள் கலைந்து சென்றனர். மேலும் அவர்கள் கூறுகையில், தாங்கள் தற்காலிகமாக தான் தற்போது கலைந்து செல்வதாகவும், ஒரு மாதத்தில் எங்களுக்கு புதிய தார் சாலை போட்டுத்தரவில்லை எனில் இப்பகுதி மக்கள் அனைவரும் குடும்பத்துடன் ஒன்று இணைந்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்து சென்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 
தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget