மேலும் அறிய

மகப்பேறு மருத்துவர் இல்லாத அரசு தலைமை மருத்துவமனை - சீர்காழியில் கர்ப்பிணி பெண்கள் அவதி

சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் பெண் மருத்துவருத்துவர்களும், மகப்பேறு மருத்துவரும் இல்லாமல் கர்ப்பிணிகளுக்கு செவிலியர்கள் பிரசவம் பார்த்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ளது சீர்காழி அரசு தலைமை மருத்துவமனை. இங்கு சீர்காழி தாலுக்கா முழுவதிலும் உள்ள பொதுமக்களுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் என தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கிராமப்புறங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்  பல இருந்தாலும் 24 மணி நேரமும் அவசர தேவைக்கு ஓடோடி வரும் பொதுமக்களுக்கு இந்த அரசு தலைமை மருத்துவமனை உயிர் காக்கும் மையமாக திகழ்கிறது. இங்கு நாள்தோறும் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட உடல்நலம் பாதித்த பொதுமக்கள், வயோதியர்கள், குழந்தைகள் என பலர் உட்புற நோயாளியாகவும், வெளிப்புற நோயாளியாகவும் சிகிச்சை எடுத்து செல்கின்றனர்.


மகப்பேறு மருத்துவர் இல்லாத அரசு தலைமை மருத்துவமனை - சீர்காழியில் கர்ப்பிணி பெண்கள் அவதி

அரசு தலைமை மருத்துவமனை என்பதால் ஒரு முதன்மை மருத்துவ அலுவலர், மற்றும் பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவர், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, கண் சிகிச்சை, மயக்க மருந்து நிபுணர், என பத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வரிசையில் முக்கியமாக (பிரசவ பிரிவு) எண்ணற்ற கர்ப்பிணி தாய்மார்களின் நம்பிக்கை வாழ்விடமாக திகழ்வது இங்குள்ள பிரசவ பிரிவு தான். முக்கிய பங்கு வகிக்கக்கூடிய கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை பிரிவில் பணியாற்றிய (ஓ.ஜி) என்று சொல்லக்கூடிய இரண்டு மகப்பேறு மருத்துவர்கள் பணியில் இருந்து வந்தனர். ஆனால் கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் இருவரும் பிரசவகால விடுப்பில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுவரை சுமார் 15 நாட்களுக்கு மேலாக பிரசவ பெண் மருத்துவர்கள் இல்லாமல் பிரசவ வார்டு செயல்பட்டு வருகிறது.

Sachin's 50th birthday: கிரிக்கெட் கடவுள் சச்சினின் 50வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து...!


மகப்பேறு மருத்துவர் இல்லாத அரசு தலைமை மருத்துவமனை - சீர்காழியில் கர்ப்பிணி பெண்கள் அவதி

சில பிரசவ வார்டில் பணியாற்றும் பெண் உதவியாளர்கள், அனுபவம் இல்லாத தற்காலிக செவிலியர்கள், பிரசவம் பார்த்த சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறியுள்ளன. ஆனால், இது போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் மிகவும் அத்தியாவசிய தேவையாக கருதப்படும் மகப்பேறு மருத்துவர் பணியிடம் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிகள் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்து விடும் என கூறி,  மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் மட்டுமே  கர்பிணி பெண்களின் உயிரில் அக்கரை இல்லாமல் தாய் சேய் என இரண்டு உயிரில் விளையாடி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் ஏழை கர்பிணிகள் தனியார் மருத்துவமனையை சென்று பல ஆயிரங்களை செலவு செய்ய முடியாத சூழ்நிலையில் சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் என பிரசவத்திற்காக வெகு தொலைவு  செல்ல வேண்டியுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

TN Rain Alert: வெயிலை தணிக்கும் மழை.. 11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..


மகப்பேறு மருத்துவர் இல்லாத அரசு தலைமை மருத்துவமனை - சீர்காழியில் கர்ப்பிணி பெண்கள் அவதி

ஏழை, எளிய கர்ப்பிணி தாய்மார்களின், ஒரே நம்பிக்கை வாழ்விடம், அரசு மருத்துவமனை தான், அந்த வகையில் மிக மிக அத்தியாவசிய தேவையான மகப்பேறு மருத்துவர் பணியிடம் காலியாக இருப்பது பெரும் வேதனைக்குரிய விஷயம் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த சூழலை போக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக பெண் மருத்துவர் அதுவும் மகப்பேறு மருத்துவரை நியமிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
TN POLITICS 2025 : பாஜக, அதிமுக கூட்டணி முதல் விஜய் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வரை.! டாப் 10 நிகழ்வுகள் இதோ
2025 பிளாஷ் பேக்: பாஜக, அதிமுக கூட்டணி முதல் விஜய் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வரை.! டாப் 10 நிகழ்வுகள் இதோ
Tata EV Cars 2026: ஒரே ஆண்டில் மூன்று புதிய மின்சார கார்கள் - ப்ரீமியம் அவின்யா ரேஞ்ச் ரெடி - டாடாவின் ஸ்கெட்ச்
Tata EV Cars 2026: ஒரே ஆண்டில் மூன்று புதிய மின்சார கார்கள் - ப்ரீமியம் அவின்யா ரேஞ்ச் ரெடி - டாடாவின் ஸ்கெட்ச்
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
TVK Vijay: விஜய்க்கு முதல் ஆளாய் போன் அடித்த ராகுல் காந்தி.. என்ன சொன்னார்? போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
Lalit Modi Vijay Mallya:
"நாங்கள் மிகப்பெரிய தப்பியோடியவர்கள்" இந்தியாவை கேலி செய்து லலித் மோடி, விஜய் மல்லையா வீடியோ
Embed widget