மேலும் அறிய

செவித்திறன் குறைபாடு உடைய மாணவரின் கல்லூரி கட்டணத்தை ஏற்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்..

செவித்திறன் குறைபாடு உடைய மாணவனின் ஒராண்டு கல்லூரி கட்டணத்தை ஏற்றுக் கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை செய்திகள்..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வானாதிராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் 19 வயதான ஜெயவசந்தன். செவி மற்றும் பேச்சு குறைபாடு உடைய ஜெயவசந்தன் சென்னையில் உள்ள காதுகேளாதோர் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் படிப்பில் மட்டுமில்லாமல் ஓவியம் உள்ளிட்ட தனித்திறன் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். 


செவித்திறன் குறைபாடு உடைய மாணவரின் கல்லூரி கட்டணத்தை ஏற்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்..

இந்த நிலையில் ஜெயவசந்தனுக்கு ஏழ்மை காரணமாக தனது படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கல்வி உதவி தொகை மற்றும் கல்வி கடன் பெற்று படிப்பதற்கு உதவிட மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.  மாற்றுத்திறனாளி மாணவன் ஜெயவசந்தன்  மனுவினை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பெற்றுக் கொண்டவர், அந்த மாணவணின் ஓராண்டு கல்விச்செலவை மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து அளிப்பதாக அப்போது உறுதியளித்தார். செவி மற்றும் பேச்சுக் குறைபாடு உடைய மாணவனுக்கு படிப்பை தொடர மாவட்ட ஆட்சியர் நிதி உதவி அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Coffee , Pregnancy : கர்ப்பிணி பெண்களுக்கு காபியால் இந்த விளைவா? இந்த ரிப்போர்ட் அதிர்ச்சியை கொடுக்குது..உஷார்

தேரழந்தூர் கடைவீதியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் திடீர் சாலை மறியல்: கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தல்!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் கடைவீதியில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் இன்று திடீரென சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவ, மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதற்கு சரியான நேரத்திற்கு பேருந்துகள் வராமல் இருப்பதாலும், வருகின்ற பேருந்துகளும் இருக்கைகள் முழுவதும் நிரப்பப்பட்டு மாணவர்களும், மாணவிகளும் தொங்கிக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும், நேரத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு தேர்வுகள் எழுத கூட செல்லமுடியாமல் போய்விடுகின்றன என வேதனை தெரிவித்தனர்.  


செவித்திறன் குறைபாடு உடைய மாணவரின் கல்லூரி கட்டணத்தை ஏற்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்..

பள்ளி, கல்லூரியிலும் பயிலும் மாணவ மாணவிகளின் நலன் கருதி போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மயிலாடுதுறை முதல் தேரழந்தூர் வழித்தடத்தில் கோமல் வழியாக நக்கம்பாடி, பாலையூர், ஸ்ரீகண்டபுரம் ஆகிய ஊர்களுக்கு மேலும் இரண்டு புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என போராட்டத்தின் போது வலியுறுத்தினர். இந்த சாலை மறியல் போராட்டத்தில்  100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள்  ஈடுபட்டனர்.


செவித்திறன் குறைபாடு உடைய மாணவரின் கல்லூரி கட்டணத்தை ஏற்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்..

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குத்தாலம் வட்டாட்சியர் கோமதி, காவல் உதவி ஆய்வாளர் மங்களநாதன் மற்றும் காவல்துறையினர் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நீண்ட நேரத்திற்கு பிறகு கூடுதல் பேருந்துகள் இயக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால்  உடன்பாடு ஏற்பட்டு மாணவர்களும் மாணவிகளும் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டதை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால், சுமார் 5 மணிநேரத்திற்கு மேல் போராட்டம் நீடித்திருத்தால் தேரழந்தூர் நக்கம்பாடி இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

திரைக்குப் பின்னால் ஒரு பேரரசு: எறும்புப் புற்றின் வியப்பூட்டும் சமூகக் கட்டமைப்பும், வேலைப் பகிர்வும்!
திரைக்குப் பின்னால் ஒரு பேரரசு: எறும்புப் புற்றின் வியப்பூட்டும் சமூகக் கட்டமைப்பும், வேலைப் பகிர்வும்!
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகில் இந்த நிலைமையா? பேராவூரணி அரசுப் பள்ளியில் கூரையாய் தொங்கும் ஆபத்து!
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அருகில் இந்த நிலைமையா? பேராவூரணி அரசுப் பள்ளியில் கூரையாய் தொங்கும் ஆபத்து!
தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், இடைத்தரகர் கைது
தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், இடைத்தரகர் கைது
எறும்புகள் நடத்தும் அறிவியல் பூர்வமான
எறும்புகள் நடத்தும் அறிவியல் பூர்வமான "மறுவாழ்வுப் போராட்டம்": வியப்பூட்டும் வாழ்வியல் பின்னணி

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
Maruti S Presso: நாட்டின் மலிவான CNG கார், 32KM மைலேஜ், சிட்டிக்கான குட்டி காருக்கு ரூ.4,800 போதும் - முழு விவரம்
நாட்டின் மலிவான CNG கார், 32KM மைலேஜ், சிட்டிக்கான குட்டி காருக்கு ரூ.4,800 போதும் - முழு விவரம்
பெரம்பூர் மக்களுக்கு குட் நியூஸ்.! புகார் சொன்ன அடுத்த நிமிடமே தீர்வு- அசத்த போகும் சிஎம் விஜய்யின் புதிய செயலி
பெரம்பூர் மக்களுக்கு குட் நியூஸ்.! புகார் சொன்ன அடுத்த நிமிடமே தீர்வு- அசத்த போகும் சிஎம் விஜய்யின் புதிய செயலி
இந்துப் பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார்? ஆமீர் கானின் 3 ஆவது திருமண அறிவிப்பால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
இந்துப் பெண்களை காதலித்து ஏமாற்றுகிறார்? ஆமீர் கானின் 3 ஆவது திருமண அறிவிப்பால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
Embed widget