மேலும் அறிய

மயிலாடுதுறையில் எந்த பகுதியில் மழை பாதிப்பு? புகார்களுக்காக கொடுக்கப்பட்ட அவசர உதவி எண்கள் இதோ..

மயிலாடுதுறையில் 24 மணி நேரமும் இயங்கும் பருவ மழை கட்டுப்பாட்டு அறையை துவக்கி வைத்து, தனது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மாவட்ட ஆட்சியர் சரிபார்த்தார். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று சீர்காழியில் அதிகபட்சமாக 19 சென்டிமீட்டர் மழை பெய்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையில் பற்றி மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் பருவ மழை கட்டுப்பாட்டு அறையை தூவக்கி வைத்து அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வெளியிடப்பட்டுள்ள தொலைபேசி எண் சரியாக இயங்குகிறதா என்று கொடுக்கப்பட்ட எண்ணிற்கு தனது செல்போன் மூலம் தொலைபேசி எண் அழைத்து பார்த்து ஆய்வு செய்தார். 


மயிலாடுதுறையில் எந்த பகுதியில் மழை பாதிப்பு? புகார்களுக்காக கொடுக்கப்பட்ட அவசர உதவி எண்கள் இதோ..

தொடர்ந்து தொலைபேசியில் அழைத்தவர்கள் விபரம் எத்தனை மணி, எந்த இடத்தில் பாதிப்பு, தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரி, தகவல் தெரிவித்த அதிகாரி ஆகியவற்றின்  விபரங்கள் குறிப்பேட்டில் இருக்க வேண்டும் என்று கட்டுப்பாட்டு அரை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறையில். 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 04364-222588 என்ற எண்ணிலும், 9487544588 என்ற செல்போன்  எண்ணிலும், 81489917588 என்ற வாட்ஸ் அப்பிலும் பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு பாதிப்புகளை அறிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தாலுக்கா வாரியாக மழையின்   விகிதம் மாறுபடும் நிலையில் மழைமானி இல்லாத குத்தாலம் தாலுக்காவில் மழைமானி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குத்தாலம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, மணல்மேடு, சீர்காழி, கொள்ளிடம் தரங்கம்பாடி, ஆகிய பகுதிகளில் மழையை அளவிட  வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, அலுவலகங்களில் மழைமானி உள்ளது. அதனால் அப்பகுதிகளில் மழைஅளவு துல்லியமாக கணக்கிடப்பட்டு வருகிறது. மழையின் அளவை பொறுத்தே நிலத்தடிநீர்மட்டம், விவசாயத்திற்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு, உள்ளிட்டவை கணக்கிடப்பட்டு அரசின் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


மயிலாடுதுறையில் எந்த பகுதியில் மழை பாதிப்பு? புகார்களுக்காக கொடுக்கப்பட்ட அவசர உதவி எண்கள் இதோ..

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பெய்து வரும் கனமழையின் அளவு தாலுக்கா அளவில் மாறுபடுகிறது. இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை 8.30 மணிவரை கடந்த 24 மணிநேரத்தில் மயிலாடுதுறையில் 20.70 மில்லிமீட்டர், மணல்மேடு பகுதியில் 10.60 மில்லிமீட்டர், சீர்காழியில் 40.8 மில்லிமீட்டர், கொள்ளிடத்தில் 23 மில்லிமீட்டர், தரங்கம்பாடியில் 4.10 மில்லிமீட்டர் மழை அளவு பதிவாகி மாவட்டத்தில் சராசரியாக 19.84 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆனால் குத்தாலம் தாலுக்கா பகுதிகளில் மழைமானி இல்லாததால் மழை அளவு கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இதனால் குத்தாலம் தாலுக்கா பகுதியில் 40 ஆயிரம் ஏக்கருக்குமேல் சம்பா தாளடி செய்யும் விவசாயிகள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுவதாகவும், உடனடியாக குத்தாலம் தாலுக்கா பகுதியில் மழைமானி அமைக்க வேண்டும் என்று இன்று குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் 18 ஆவது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் வினோத் வலியுறுத்தினார். ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் மழைமானி அமைப்பதற்கு அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
Embed widget