மேலும் அறிய

"AstraZeneca தடுப்பூசி மருந்து" - உபயோகத்திற்கு தற்காலிகத்தடை.!

இந்த தடுப்பூசி எடுத்துக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

உலக அளவில் கொரோனா பரவ தொடங்கி ஓர் ஆண்டை கடந்துவிட்டது. இந்நிலையில் உலக நாடுகளில் உள்ள பல விஞ்ஞானிகளின் கடும் முயற்சியால் தற்போது தடுப்பு மருந்து இந்த நோய்க்கு கண்டறியப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெற்றிகரமாக கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. 

அண்டை நாடான மலேசியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் 80 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போதுமான அளவிலான கொரோனா தடுப்பூசி மருந்துகள் தடையின்றி கிடைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த சூழ்நிலையில் டென்மார்க், நார்வே மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள AstraZeneca's எனப்படும் கொரோனா தடுப்பு மருந்தினை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி எடுத்துக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . 

இதுவரை இந்த வகை தடுப்பூசி போடப்பட்ட 3 மில்லியன் மக்களில் சுமார் 9000-க்கும் அதிகமான மக்களுக்கு இவ்வகை பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிகழ்வு குறித்த ஆய்வு முடிவுகள் வரும்வரை இந்த தடுப்பூசி இருப்பில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
அரசியல் தலையீடு... கலெக்டரிடம் புகார் மனு அளித்த பேராவூரணி வியாபாரிகள்: பின்னணி என்ன?
அரசியல் தலையீடு... கலெக்டரிடம் புகார் மனு அளித்த பேராவூரணி வியாபாரிகள்: பின்னணி என்ன?
திடீரென மாறிய வானிலை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
திடீரென மாறிய வானிலை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
காளி வீதியுலா கோலாகலம்: தஞ்சை கரந்தையில் திரண்ட திரளான பக்தர்கள்
காளி வீதியுலா கோலாகலம்: தஞ்சை கரந்தையில் திரண்ட திரளான பக்தர்கள்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
TN Weather Update: தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
Embed widget