மேலும் அறிய

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: சிக்குகிறார்களா ஐபிஎஸ் வட்டாரங்கள்... தமிழக உள்துறை ஸ்கெட்ச்?

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம், சம்பவம் தொடர்பான விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு அந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் பல வகையான நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி வந்தனர். குறிப்பாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரத்தத்தில் ஆர்செனிக் கலந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். பொது மக்களுடன் அரசியல் கட்சிகள் உட்பட பல அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 2018ம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன இந்தப் போராட்டத்தின் நூறாவது நாளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற மக்கள் மீது, அவர்களை கட்டுப்படுத்த காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பள்ளி மாணவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: சிக்குகிறார்களா ஐபிஎஸ் வட்டாரங்கள்... தமிழக உள்துறை ஸ்கெட்ச்?

 

இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன், விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்த அறிக்கை தமிழக முதல்வரிடம் கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது சட்டசபையிலும் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை தாக்கல் செய்த பின் இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டது. தமிழக அரசு பல்வெறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தது.தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 17 காவல்துறை அதிகாரிகள்,காவலர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

 குற்றச்சாட்டு கூறப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் சட்ட சபையில் தெரிவித்திருந்த நிலையில் 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்து  தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் குற்றம் சுமத்தப்பட்ட 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் தற்போது சென்னையில் பணியாற்றி வரும் நிலையில் அவர்களிடமும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Mayiladuthurai : மகனை கண்டுபிடிக்க காவல்துறை உதவவில்லை - எஸ்.பி.யிடம் வயதான தம்பதியினர் புகார் மனு

Sylendra Babu : ஆபரேஷன் மின்னல் என்றால் என்ன? DGP சைலேந்திரபாபு விளக்கம்

தீபாவளி களைகட்டிய நிலையில், திண்டிவனம் பகுதிகளில் ஆடுகள் திருட்டு - மக்கள் அதிர்ச்சி

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Embed widget