மேலும் அறிய
TASMAC HOLIDAY : தமிழகம் முழுவதும் மார்ச் 31ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்
Tasmac shops holiday : தமிழகத்தில் வருகிற மார்ச் 31ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி மதுபான கடைகள் மற்றும் பார்களை திறந்தால் கடும் நவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
tasmac shop holiday
1/5

தமிழகத்தில் மதுபானம் விற்பனை மூலம் தினந்தோறும் பல நூறு கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாக கிடைத்து வருகிறது. அதிலும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என்றால் கேட்கவா வேண்டும் ஒரே நாளில் 200 முதல் 300 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெறும். அந்த வகையில் அரசு சார்பாக அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது.
2/5

மேலும் நவீன காலத்திற்கு ஏற்ப மதுபானம் குடிப்பது சர்வசாதாரணமாகி வருகிறது. மது குடிப்பதை நவீன கால இளைஞர்கள் பேஷனாக்கி வருகிறார்கள். இரவு விருந்து நிகழ்வில் கூட ஆண்களுக்கு போட்டியாக பெண்களின் கைகளிலும் மதுபான கோப்பைகள் காணும் நிலை அதிகரித்து வருகிறது
Published at : 26 Mar 2026 10:15 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தேர்தல் 2026
தேர்தல் 2026
தேர்தல் 2026
Advertisement
Advertisement























