மேலும் அறிய

கொரோனா களப்பணியில் கட்டாயப் பணி கூடாது; ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

கொரோனா களப் பணியாற்றுவதில் ஆசிரியர்களுக்கு கட்டாயப் பணியை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர் மன்றம் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா களப் பணியாற்றுவதில் ஆசிரியர்களுக்கு கட்டாயப் பணியை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர்  இலா. தியோடர் ராபின்சன் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது,    
கொரோனா பணியில்,சில மாவட்டங்களில் ஆசிரியர்களை  கட்டாயப்படுத்தி கொரோனா பணியில் ஈடுபடுத்தப்படுவதை தடுத்து நிறுத்தி , அவர்தம் உயிர் பயம் போக்கி ஆவணம் செய்து  கனிவுடன் பரிசிலிக்குமாறு கோரிக்கை வேண்டும்.

கொரோனா களப்பணியில் கட்டாயப் பணி கூடாது; ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

மேலும், மக்களை  கொரோனா  பிடியிலிருந்து முற்றிலும் காப்பாற்றிடவும், பாதுகாத்திடவும், பல்வேறுபட்ட விரைவு  நடவடிக்கைகளை, தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலில்,
அமைச்சர் பெருமக்களும், அரசின் பல்வேறு துறை அலுவலர் பெருமக்களும், பம்பரம் போல் சுழன்று,  தமிழக மக்களை கொரோனா தொற்றின் பிடியிலிருந்து காப்பாற்றிட, முன்னெடுத்துவரும் அனைத்து செயல்பாடுகளையும் போற்றுவதோடு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் அவர்களுக்கு  நன்றி பாராட்டுகிறது.

கொரோனா களப்பணியில் கட்டாயப் பணி கூடாது; ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

இந்த கொரோனா தீவிர சூழலில், அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் கருத்து ஒவ்வாமையை ஏற்படுத்தி, ஆசிரியர்களை  மன உளைச்சலுக்கும் பீதிக்கும் ஆளாக்கும் வகையில், சுயநல சிந்தனையுடன், சமூகசிந்தனையற்ற நிலையில், மற்றவர்களை விட தங்களைப் பெரிதாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலில், சில சமுக ஊடகங்களும், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் சில விஷமிகளும், அரசுக்கும், மக்களுக்கும் பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற குறுகிய மனப்போக்கில் சில கும்பல்களும், கொரோனா களப்பணி சார்ந்து அரசுக்கான ஆலோசனை மற்றும் வேண்டுகோள் என்ற பெயரில், ஆசிரியர்கள் மீது, தங்கள் வன்மத்தை கொப்பளிக்கும் விதமாக, முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

கொரோனா களப்பணியில் கட்டாயப் பணி கூடாது; ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

தங்களது அறப்பணியால், தன்னையும் தங்களது குடும்பத்தையும், எழுத்தறிவித்து, சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய செய்வித்து, தங்களை மட்டும், ஒருபோதும் உயர்த்திக்     கொள்ளாத ஆசிரியர்கள் மீது புறங்கூறியும் , சமுகத்தில் அவசியமற்றவர்களாக சித்தரித்து, அவர்களை சமுக நலனற்றவர்களாக அடையாளப்படுத்தியும், சிலர் சமுக வலைத்தளங்களிலும்  வெளிப்படுத்தி வருகின்றனர்.   

கொரோனா பெருந்தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும்  இந்த நிலையில், ஆசிரியர்கள் ஏதோ பணியே செய்யாமல் இருப்பதை போன்று பெரிதுபடுத்தி காட்டுவது மிகுந்த வேதனையளிக்கிறது. இத்தகைய சமுக வலை தள பதிவீட்டாளர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வன்மையாக கண்டிப்பதோடு, அரசின் பல்வேறு வகையான திட்டங்களையும்,    சமுதாய பணிகளையும்  கிராம, நகர, ஊரகப் பகுதிகளில் முழுமையாக கொண்டு சேர்த்து அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுபவர்கள் ஆசிரிய பெருமக்கள் என்பதனை நினைவூட்ட விரும்புகிறது.
 மேலும் ஆசிரிய பெருமக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் போன்று, பணி அனுபவமும்,  கொரோனா முன்களப் பணியாளர்களாக பணியாற்றிய   பயிற்சியும் பெற்றவர்கள் அல்ல.

கொரோனா களப்பணியில் கட்டாயப் பணி கூடாது; ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்

இன்றைய சூழலில்  ஆசிரியர்களை கொரோனா களப்பணியில் கட்டாயப்படுத்தி களமிறக்குவது, ஆசிரியர்களுக்கு உயிர் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதோடு , அவர்தம் குடும்பத்தில் பயத்தையும் குழப்பத்தையும் விளைவித்து அவர்தம் வாழ்வில், அசாதாரண சூழ்நிலையினை உருவாக்கிவிடும். ஆகவே  பள்ளிக்கல்வித்  துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டது போல், கொரோனா களப்பணியில் ஆசிரியர்களை பணிக்கு கட்டாயப்படுத்தாமல்,  விரும்புவோர்க்கு வாய்ப்பளித்து,  ஆசிரியர்களுக்கு உயிர் பயம் போக்கி, அமைதியையும் பாதுகாப்பையும் உத்திரவாதப்படுத்த ஆவண செய்ய வேண்டுமாறு,  தமிழக முதல்வருக்கு  வேண்டுகோள் வைத்தும், அதனை கனிவுடன் பரிசிலிக்குமாறும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வதாகவும்.

மேலும் அரசுக்கும், மருத்துவப் பணியாற்றும் முன்களப்பணியாளர்களுக்கும் என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம். என குறிப்பிடப்பட்டிருந்தது.

தலைப்பு செய்திகள்

TN Pocso: நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
HBD CM Vijay: காலம் பார்க்காது உழைக்கும் மக்கள் ஊழியனே.. விஜய்க்கு அமைச்சர்கள் பிறந்தநாள் வாழ்த்து!
HBD CM Vijay: காலம் பார்க்காது உழைக்கும் மக்கள் ஊழியனே.. விஜய்க்கு அமைச்சர்கள் பிறந்தநாள் வாழ்த்து!
Thirumavalavan: நல்லா கேட்டுக்கோங்க.. விஜய்க்கு ஏன் ஆதரவு? - திமுகவுக்கு திருமாவளவன் பதிலடி!
Thirumavalavan: நல்லா கேட்டுக்கோங்க.. விஜய்க்கு ஏன் ஆதரவு? - திமுகவுக்கு திருமாவளவன் பதிலடி!
HBD Joseph Vijay: முதல்வர் விஜய் பிறந்தநாள்.. முதல் ஆளாய் முந்திய கீர்த்தனா.. நள்ளிரவில் பட்டாசுகளால் ஜொலித்த சிவகாசி!
HBD Joseph Vijay: முதல்வர் விஜய் பிறந்தநாள்.. முதல் ஆளாய் முந்திய கீர்த்தனா.. நள்ளிரவில் பட்டாசுகளால் ஜொலித்த சிவகாசி!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Pocso: நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
நாளொன்றிற்கு 530 போக்சோ வழக்குகள்..! திமுகவின் நீட்சியா? தவெகவின் இயலாமையா? தீர்வு எப்போது?
CM Vijay Bday: பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
பிறந்தநாள் பரிசாக சட்டப்பேரவை நேரலை - CM விஜயின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு? எதிர்பார்ப்பில் தமிழகம்
TN Weather Update: மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
Embed widget