மேலும் அறிய

தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 3,063 ஆக அதிகரிப்பு.! எந்த மாவட்டத்தில் அதிகம் தெரியுமா?

Elephant Population In Tamilnadu: தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கையானது, கடந்த ஆண்டைவிட 100 அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

Elephant Census 2024: காடுகளை வளர்ப்பதிலும், காடுகளின் வளத்தை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பதில் யானைகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அரசாங்கமானது யானைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சமீபத்திய கணக்கெடுப்பில் யானைகள் எண்ணிக்கையானது அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. 

யானைகள் கணக்கெடுப்பு:

கடந்த மே மாதம் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசு யானைகள் கணக்கெடுப்பை நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. 

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு யானைகளின் எண்ணிக்கையானது 100 அதிகரித்து சுமார் 3,063 ஆக அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 

தமிழ்நாட்டில் இருக்கும் 26 வன மண்டலங்களில் நீலகிரி யானைகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளான உதகை, மசினகுடி, கூடலூர், ஹாசனூர், ஓசூர் ஆகிய பகுதிகளில் அதிகளவு யானைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 

இதில் , கோவை மற்றும் நீலகிரி பகுதிகள் 70 முதல் 80 சதவிகிதம் யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 3,063 ஆக அதிகரிப்பு.! எந்த மாவட்டத்தில் அதிகம் தெரியுமா?

யானைகள் வாழ்விடம்:

தமிழ்நாட்டில் 17, 737 சதுர கி.மீ பரப்பளவில் யானைகள் நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 8,989 சதுர கி.மீ பரப்பளவில் யானைகள் வாழ்விடமாக உள்ளது. 

நீலகிரியில் 4, 662 சதுர கி.மீ பரப்பளவில் 2,253 யானைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

கோவையில் 566 சதுர கி.மீ பரப்பளவில் 323 யானைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

ஆனைமலை 1,457 சதுர கி.மீ பரப்பளவில் 310 யானைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

ஸ்ரீவில்லிபுத்தூரில்  1,249 சதுர கி.மீ பரப்பளவில் 2,27 யானைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

அகத்தியர் மலையில் 1, 197 சதுர கி.மீ பரப்பளவில் 259 யானைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் யானைகள்:

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக யானைகளின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

2017 ஆம் ஆண்டு யானைகளின் எண்ணிக்கை - 2, 761

2023ஆம் ஆண்டு யானைகளின் எண்ணிக்கை - 2, 961

2024 ஆம் ஆண்டு யானைகளின் எண்ணிக்கை - 3,063

 

இந்நிலையில், அரசின் நடவடிக்கைகளால் யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், சில இடங்களில் ரயில் விபத்துகளால் உயிர் இழப்பதும், விவசாய தோட்டங்களில் மின் வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பையும் தடுக்கும் பட்சத்தில் , மேலும் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

Also Read: Chennai Tourist Places: தலைநகரம்னா சும்மாவா..! சென்னையில் சுற்றிபார்க்க குவிந்துள்ள சுற்றுலாத் தலங்கள், பீச் டூ மால்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Embed widget