மேலும் அறிய

Tamil Nadu Coronavirus | தமிழகமே.. அடுத்த இரண்டு மாதம்.. - எச்சரிக்கை விடுத்த கொரோனா தடுப்புக்குழு மருத்துவர்

கொரோனா இரண்டாம் அலையின் கடினமான நிலைக்குள் தமிழகம் தற்போது தான் நுழைவதாக கொரோனா தடுப்புக்குழு மருத்துவர் பிரதீப் கவுர் ட்வீட் செய்துள்ளார்

கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் கொடூரமாக உள்ளது. மருத்துவமனைகளில் வாசலில் நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ் காத்துக்கிடக்கின்றன. வட மாநிலங்களில் எரியூட்டுவதற்காக உடல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனாவின் தாக்கத்தால் நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் செயற்கை சுவாசத்திற்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. நோயாளிகள் ஆக்சிஜன் இன்றி கொத்துக் கொத்தாக மடிகின்றனர். 


Tamil Nadu Coronavirus | தமிழகமே.. அடுத்த இரண்டு மாதம்.. - எச்சரிக்கை விடுத்த கொரோனா தடுப்புக்குழு மருத்துவர்

வடமாநிலங்களில் தொடங்கிய ஆக்சிஜன் தட்டுப்பாடு தற்போது தமிழகத்திலும் தலைவிரித்தாடுகிறது. நேற்று இரவு செங்கல்பட்டு  அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஒரே இரவில் 11 பேர் பலி என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடங்கிவிட்டதா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கபடுகின்றனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 


Tamil Nadu Coronavirus | தமிழகமே.. அடுத்த இரண்டு மாதம்.. - எச்சரிக்கை விடுத்த கொரோனா தடுப்புக்குழு மருத்துவர்

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் கடினமான நிலைக்குள் தமிழகம் தற்போது தான் நுழைவதாக கொரோனா தடுப்புக்குழு மருத்துவர் பிரதீப் கவுர் ட்வீட் செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா இரண்டாம் அலையின் இக்கட்டான நிலைக்குள் தமிழகம் தற்போது தான் நுழைகிறது. அடுத்த இரண்டு மாதங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்வது மட்டுமே உங்கள் கவலையாக இருக்க வேண்டும். இன்றும் மாஸ்க் போடாமல் இருப்பது, சமூக இடைவெளி இல்லாதது போன்ற கவனக்குறைவு எனக்கு ஏமாற்றத்தை தருகிறது என பதிவிட்டுள்ளார். 

 

தமிழகத்தில் தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் கடைபிடிக்கப்படுகிறது. மேலும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த நாளை காலை 4 மணி முதல் 20-ந் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதில் கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் கொரோனாவின் தாக்கம் இருக்குமென்பதால் அரசின் அடுத்தக்கப்பட்ட நடவடிக்கை என்னவாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மருத்துவரின் இந்த எச்சரிக்கை பதிவை வைத்து பார்க்கும் போது, அடுத்த இரண்டு மாதத்திற்கு மோசமான சூழல் நிலவலாம் என்பதால் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! பெயர் மாற்றும் படலம் குறித்து திருமாவளவன் அதிரடி பேச்சு
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா! பெயர் மாற்றும் படலம் குறித்து திருமாவளவன் அதிரடி பேச்சு
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்
‘விஜய் மீதான விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் பெற்றது ஏன்?' பின்னணியில் நடந்த பாசப்போராட்டம்..!
‘விஜய் மீதான விவாகரத்து வழக்கை சங்கீதா வாபஸ் பெற்றது ஏன்?' பின்னணியில் நடந்த பாசப்போராட்டம்..!
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? - வானிலை ரிப்போர்ட்
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? - வானிலை ரிப்போர்ட்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Volkswagen Virtus Anniv., Edition: அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
Embed widget