மேலும் அறிய

TN Omicron measures: 8 நாட்கள் தனிமை... நிர்வாக இடம்... ஓமிக்ரான் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு!

தென்னாப்பிரிக்கா நாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் எட்டு நாள், நிர்வாக அமைக்கும் இடங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறியும் வகையில், பரிசோதனைக்கான கட்டமைப்பு வசதிகளை தமில்நாடு அரசு வலுப்படுத்தி வருகிறது.  அதில் ஒரு பகுதியாக, சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் ஒமைக்ரான் தொற்றை 3 மணி நேரத்தில் உறுதி செய்யும் ஆய்வகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த 12 ஆய்வகங்களில் உள்ள Taqpath என்ற தொழில்நுட்பம்  மூலமாக செய்யப்படும் முதல்கட்ட பரிசோதனையில் மரபணு மாற்றம் இருப்பது தெரிய வரும். பிறகு, இந்த மாதிரி மரபணு பகுப்பாய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


TN Omicron measures: 8 நாட்கள் தனிமை... நிர்வாக இடம்... ஓமிக்ரான் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு!

 

முன்னதாக, தென் ஆப்பிரிக்காவில், ‘ஒமிக்ரான்’ என்ற  மாறுபட்ட கொரோனா வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தலைமை செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர்  ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியிருந்தார். இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்ட நாடுகளை அபாய பிரிவு பட்டியலில் மத்திய அரசு வைத்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளிடம் கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, கோவை, மதுரை, திருச்சி விமான நிலையங்களில் உதவி திட்ட மேலாளர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை நியமித்தது. விமான நிலையங்களில் பரிசோதனை செய்பவர்களுடன் இணைந்து கண்காணிப்பு பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


TN Omicron measures: 8 நாட்கள் தனிமை... நிர்வாக இடம்... ஓமிக்ரான் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு!

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், " கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்த உறுதி செய்ய பரிசோதனை- கண்காணிப்பு - சிகிச்சை - தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது முக்கியம். தென்னாப்பிரிக்கா நாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் எட்டு நாள் நிர்வாக அமைக்கும் இடங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள்" என்று தெரிவித்தார். 

மேலும், கடந்த 2 மாதத்திற்கு முன்பு டி.எம்.எஸ். வளாகத்தில் அமைக்கப்பட்ட மரபணு ஆய்வகத்தில், 469 மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 95 % டெல்டா வரைஸ் என கண்டறியப்பட்டது என்றும், தமிழகத்தில் இதுவரை 6,714 மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டத்தில், 4,618 முடிவுகள் வந்துள்ள நிலையில் அவைகளில் 96% பேருக்கு டெல்டா வைரஸ் என்று தெரிய வந்துள்ளது என்றும் தெரிவித்தார். 

இதற்கிடையே, மாறுபட்ட கொரோனா வகை தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்  மேற்கொண்டு கண்காணிப்பை வலுப்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண 

மேலும், வாசிக்க: 

low pressure Over Andaman: தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் - சென்னை வானிலை மையம் 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
Embed widget