மேலும் அறிய

பெங்களூருவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் - சோதிக்கப்படாமல் நுழையும் வாகனங்களால் ஓசூர் மக்கள் அச்சம்

’’பெங்களூருவில் ஒமிக்ரான் தொற்று பாதித்த நபர் தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி பகுதிக்கு அருகில் வசித்து வந்தநபர் என்பது தெரியவந்துள்ளது’’

கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை தமிழகம் கர்நாடகா ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது, மேலும் மாவட்டத்தில் அண்டை மாநிலங்களை இணைக்கும் வகையில் 13 சோதனை சாவடிகள் அமைந்துள்ளது, மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 800 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து நாளொன்றுக்கு தொற்று பாதிப்பு பத்துக்கு கீழ் குறைந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் 15 லட்சத்து 2 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் இவர்களில் 10 லட்சத்து 86 ஆயிரத்து 500 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். மாவட்டத்தில் நோய்தொற்று கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களான வழிபாட்டுத்தலங்கள், திரையரங்கங்கள் உள்பட பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி நேற்று முன்தினம் உத்தரவுப் பிறப்பித்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு நபர்களுக்கு ஒமைக்கான் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பெங்களூருவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் - சோதிக்கப்படாமல் நுழையும் வாகனங்களால் ஓசூர் மக்கள் அச்சம்

அவருடன் தொடர்பில் இருந்த ஐந்து பேருக்கு கொரோனா தோற்று கண்டறியப்பட்டுள்ளது இதில் 3 பேரும் மருத்துவர்கள் ஆவர்கள். மேலும் இரு குழந்தைகள் பாதிக்கப்பட்டு அந்த ஐந்து நபர்களின் மாதிரிகளை  பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் பரிசோதனையின் முடிவு வந்த பிறகே பெங்களூருவில் ஒமைக்கான் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிய வரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் கர்நாடக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண்காணிப்பில் இருந்தவர்களை தனிமைபடுத்தி அவர்களை தொடர்ந்து கண்டறியும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர் இது மட்டுமின்றி பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள போரிங் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் - சோதிக்கப்படாமல் நுழையும் வாகனங்களால் ஓசூர் மக்கள் அச்சம்

இந்த நிலையில் பெங்களூரில் 46 வயது மதிக்கத்தக்க நபர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் தமிழக - கர்நாடக மாநில எல்லையான ஜூஜூவாடி பகுதியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொம்மசந்திரா பகுதியை சேர்ந்தவர். இப்பகுதியில் தொழில் பேட்டைகள் நிறைந்து உள்ளதால் ஓசூரில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சென்று வருவது வழக்கம் இதனால் மாவட்டத்தில் நோய்தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகமும், ஓசூர் மாநகராட்சியும் மாநில எல்லையில் எந்த ஒரு தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது இந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியும் ஒரு ஆதங்கம் ஏற்படுத்தி உள்ளது எனவே இனியாவது மாவட்ட நிர்வாகம் விழித்துக்கொண்டு நிலையில் மாநில எல்லையில் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கை ஈடுபடவேண்டும் மேலும் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் அண்டை மாநிலங்களில் வருபவர்களை வெப்பநிலை பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும் என்பது மாவட்டத்தின் மக்களின் எதிர்பார்ப்பாகவும் கோரிக்கையாக உள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan joins DMK | தவெகவா? திமுகவா? செங்கோட்டையன் U TURN!மூத்த அமைச்சர் திடீர் சந்திப்பு ஏன்?
Tirunelveli thief Letter |‘’வீட்டுல ஒரு ரூபாய் இல்லைஎதுக்கு யா இத்தனை CCTV.. ’’திருடன் எழுதிய LETTER
DMK MP helps Student |‘’சார் HELP பண்ணுங்க’’ உதவி கேட்ட சிறுவன் வியந்து பார்த்த MP
கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Heavy Rain: இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.?
இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.? வானிலை மையம் எச்சரிக்கை
Sengottaiyan: அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
Dharmapuri Power Cut (27-11-2025): ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
Embed widget