மேலும் அறிய

Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?

2017ஆம் ஆண்டு நித்தியானந்தாவின் சீடர்கள் மிகப்பெரிய கயிறு மூலம் யோகா வகுப்பு நடத்தி சாதனை படைத்தனர். இதற்காக கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆன்மிகவாதியான நித்தியானந்தா, பாலியல், நிதி மோசடி வழக்குகளில் சிக்குவதற்கு முன்னர் உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஆன்மிக நபராக விளங்கினார்.

முன்னதாக, புளோரிடாவை தலைமை இடமாக் கொண்ட அமெரிக்க இந்து பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார். நித்தியானந்தா 2012-ல், "மிகவும் ஆன்மீக செல்வாக்கு மிக்க 100 பேரில்" ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார்.

மதுரை ஆதீன மடாதிபதி

தொடர்ந்து அதே ஆண்டு ஏப்ரல் மாதம், நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் 293ஆவது மடாதிபதியாக நியமிக்கப்பட்டார். இருப்பினும் அந்தப் பதவியில் இருந்து சில மாதங்களிலேயே நீக்கப்பட்டார்.

மகாமண்டலேஸ்வரர் ஆன நித்தியானந்தா

தொடர்ந்து 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மகாநிர்வாணி அகாராவால் நடத்தப்பட்ட விழாவில் நித்தியானந்தாவுக்கு மகாமண்டலேஸ்வரர் பட்டம் வழங்கப்பட்டது.


Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?

இதற்கிடையே நித்தியானந்தா தியான பீடத்தையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவந்தார். இந்த தியான பீடம், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தி வந்தது. அந்த தியான பீடம் சார்பில், நித்தியானந்தா இரண்டு கின்னஸ் உலக சாதனைகளை படைத்தது உங்களுக்கு தெரியுமா?

என்ன உலக சாதனை?

2017ஆம் ஆண்டு நித்தியானந்தாவின் சீடர்கள் மிகப்பெரிய கயிறு மூலம் யோகா வகுப்பு (rope yod) நடத்தி சாதனை படைத்தனர். இதற்காக கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மிகப்பெரிய அளவில் மல்லர் கம்பத்தை நடத்தி 2ஆவதாக கின்னஸ் சாதனை படைத்திருந்தார் நித்தியானந்தா. இதற்கான சான்றிதழ்களை கின்னஸ் குழுவே நேரடியாக நித்தியானந்தாவிடம் வழங்கியது.

அது என்ன மல்லர் கம்பம்?  (mallakhamba)

ஆதிகாலத்தில் மனிதர்கள் உணவுக்காகவும் உயிரைக் காத்துக் கொள்ளவும் மரம் ஏறி இறங்க பல்வேறு வழிமுறைகளைக் கைக்கொண்டனர். அந்த முறையில், அதன் நீட்சியாக மரம் அல்லது கல்லில் உருவம் அமைத்து மல்யுத்தம் செய்ய பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விளையாட்டு மல்லர் கம்பம் எனப்பட்டது. நிகழ்காலத்தில் கோவில் விழாக்களில் விளையாடும் வழுக்கு மரம், மல்லர் கம்பத்தின் வேறு வடிவமாகும்.

இந்த நிலையில், சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களும் பெயர்போன நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் வாசிக்கலாம்: Nithyananda: நித்தியானந்தா உயிர்த் தியாகம்? அடுத்தது என்ன? கைலாசா, ரூ.4 ஆயிரம் கோடி பணம் யாருக்கு? 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Embed widget