மேலும் அறிய

Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?

2017ஆம் ஆண்டு நித்தியானந்தாவின் சீடர்கள் மிகப்பெரிய கயிறு மூலம் யோகா வகுப்பு நடத்தி சாதனை படைத்தனர். இதற்காக கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆன்மிகவாதியான நித்தியானந்தா, பாலியல், நிதி மோசடி வழக்குகளில் சிக்குவதற்கு முன்னர் உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஆன்மிக நபராக விளங்கினார்.

முன்னதாக, புளோரிடாவை தலைமை இடமாக் கொண்ட அமெரிக்க இந்து பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார். நித்தியானந்தா 2012-ல், "மிகவும் ஆன்மீக செல்வாக்கு மிக்க 100 பேரில்" ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார்.

மதுரை ஆதீன மடாதிபதி

தொடர்ந்து அதே ஆண்டு ஏப்ரல் மாதம், நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் 293ஆவது மடாதிபதியாக நியமிக்கப்பட்டார். இருப்பினும் அந்தப் பதவியில் இருந்து சில மாதங்களிலேயே நீக்கப்பட்டார்.

மகாமண்டலேஸ்வரர் ஆன நித்தியானந்தா

தொடர்ந்து 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மகாநிர்வாணி அகாராவால் நடத்தப்பட்ட விழாவில் நித்தியானந்தாவுக்கு மகாமண்டலேஸ்வரர் பட்டம் வழங்கப்பட்டது.


Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?

இதற்கிடையே நித்தியானந்தா தியான பீடத்தையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவந்தார். இந்த தியான பீடம், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் கலாச்சார நிகழ்வுகளை நடத்தி வந்தது. அந்த தியான பீடம் சார்பில், நித்தியானந்தா இரண்டு கின்னஸ் உலக சாதனைகளை படைத்தது உங்களுக்கு தெரியுமா?

என்ன உலக சாதனை?

2017ஆம் ஆண்டு நித்தியானந்தாவின் சீடர்கள் மிகப்பெரிய கயிறு மூலம் யோகா வகுப்பு (rope yod) நடத்தி சாதனை படைத்தனர். இதற்காக கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மிகப்பெரிய அளவில் மல்லர் கம்பத்தை நடத்தி 2ஆவதாக கின்னஸ் சாதனை படைத்திருந்தார் நித்தியானந்தா. இதற்கான சான்றிதழ்களை கின்னஸ் குழுவே நேரடியாக நித்தியானந்தாவிடம் வழங்கியது.

அது என்ன மல்லர் கம்பம்?  (mallakhamba)

ஆதிகாலத்தில் மனிதர்கள் உணவுக்காகவும் உயிரைக் காத்துக் கொள்ளவும் மரம் ஏறி இறங்க பல்வேறு வழிமுறைகளைக் கைக்கொண்டனர். அந்த முறையில், அதன் நீட்சியாக மரம் அல்லது கல்லில் உருவம் அமைத்து மல்யுத்தம் செய்ய பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விளையாட்டு மல்லர் கம்பம் எனப்பட்டது. நிகழ்காலத்தில் கோவில் விழாக்களில் விளையாடும் வழுக்கு மரம், மல்லர் கம்பத்தின் வேறு வடிவமாகும்.

இந்த நிலையில், சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களும் பெயர்போன நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் வாசிக்கலாம்: Nithyananda: நித்தியானந்தா உயிர்த் தியாகம்? அடுத்தது என்ன? கைலாசா, ரூ.4 ஆயிரம் கோடி பணம் யாருக்கு? 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
Embed widget