மேலும் அறிய

என்னது... நாம குளித்து கும்மாளம் போட்ட ‛கிஷ்கிந்தா’ கோயில் நிலமா...? மீட்போம் என்கிறார் அமைச்சர் சேகர் பாபு!

இன்னும் ஒரு வாரத்தில் வல்லுநர்களிடம் ஆலோசித்து சட்டப்போராட்டம் நடத்தி அது கோயில் நிலம் என்று உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

கிஷ்கிந்தா அமைந்துள்ள 177 ஏக்கர் நலமும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்றும், இன்னும் ஒரு வாரத்தில் வல்லுநர்களிடம் ஆலோசித்து சட்டப்போராட்டம் நடத்தி அது கோயில் நிலம் என்று உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திமுக அரசுப் பொறுப்பேற்ற பின் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சேகர்பாபு இந்துசமய அறநிலையத்துறை சொத்துக்களை மீட்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பல இடங்களில் தனியார் பயன்பாட்டில் இருந்த கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த வகையில், தற்போது பிரபல தீம்பார்க் நிறுவனமான கிஷ்கிந்தா, கோயில் நிலத்தை பயன்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி சம்மந்தப்பட்ட நிலத்தை மீட்க அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 


என்னது... நாம குளித்து கும்மாளம் போட்ட ‛கிஷ்கிந்தா’ கோயில் நிலமா...? மீட்போம் என்கிறார் அமைச்சர் சேகர் பாபு!

சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத் துறை அலுவலகத்தில்  அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் சேகர் பாபு பேசியவை இதோ:

ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கை என 120 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த மானிய கோரிக்கை வருவதற்குள் தற்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 50% முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அறிவிக்கப்பட்டதில் மொட்டைக்கு இல்லை கட்டணம் உள்ளிட்ட 5 திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் லயோலா கல்லூரி அமைந்திருக்கும் இடம் எந்த திருக்கோயிலுக்கும் சொந்தமானது இல்லை என்று தெரிய வந்துள்ளது. 

கிஷ்கிந்தா இடம்  - ஜமீன்தார் ஒழிப்பு சட்டம் மூலம் உருவான நிலம். கிஷ்கிந்தா அமைந்துள்ள 177 ஏக்கர் நிலமும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் தான். இன்னும் ஒரு வாரத்தில் வல்லுநர்களிடம் ஆலோசித்து சட்டப்போராட்டம் நடத்தி அது கோயில் நிலம் என்று உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 


என்னது... நாம குளித்து கும்மாளம் போட்ட ‛கிஷ்கிந்தா’ கோயில் நிலமா...? மீட்போம் என்கிறார் அமைச்சர் சேகர் பாபு!

இந்த ஆண்டிற்குள் 500 கோவில்களுக்கு திருப்பணிகள் செய்யப்படும். பயன்பாட்டில் இல்லாத நகைகளை ஒன்றிய அரசின் அலுவலகத்தின் ஒப்புதலோடு தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி வைப்பு நிதியில் வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்,’’ என்றார்.

பலரும் கட்டணம் செலுத்தி குதூகலித்த கிஷ்கிந்தா கோயிலுக்கு சொந்தமான நிலம் என்பதை தற்போது அமைச்சரின் பேட்டி உறுதிபடுத்தியிருக்கிறது. 177 ஏக்கர் என்பது மிகப்பெரிய அளவிலான நிலம். அதை எப்படி ஒரு வர்த்தக நிறுவனம் பயன்படுத்தியது, அதற்கு அனுமதி அளித்தது யார்... இத்தனை ஆண்டுகளாக மக்களிடம் பணம் வசூலித்து லாபம் பார்த்த நிலையில், கோயில் நிர்வாகத்திற்கு சம்மந்தப்பட்ட நிறுவனம் செலுத்திய பணம் என்ன.... என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்த நிலையில், சட்டரீதியாக நிலத்தை மீட்போம் என அமைச்சர் கூறியிருப்பதால், இன்னும் சில நாட்களில் கிஷ்கிந்தா விவகாரம் பூதாகரம் ஆகலாம். 

இன்றைய முக்கியச் செய்திகள் இதோ:

வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி

அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர் சில்க்!

மாலையில் சஸ்பெண்ட்... இரவில் ரத்து... ஆசிரியை மகாலட்சுமிக்கு நடந்தது என்ன?

மேல்மருவத்தூர் பங்காரூஅடிகளார் மனைவிக்கு இவ்வளவு சொத்தா?

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அன்புமணி: ஆட்சி மாற்றம் உறுதி! திமுக மீது கடும் குற்றச்சாட்டு!
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அன்புமணி: ஆட்சி மாற்றம் உறுதி! திமுக மீது கடும் குற்றச்சாட்டு!
பாஜகவை விட மோசமான அரசியலாக விஜய் அரசியல் உள்ளது - நடிகர் கருணாஸ் காட்டமான பேட்டி !
பாஜகவை விட மோசமான அரசியலாக விஜய் அரசியல் உள்ளது - நடிகர் கருணாஸ் காட்டமான பேட்டி !
மதுரை தெற்கில் பா.ஜ.கவின் முக்கிய முகம்? - யார் இந்த வேட்பாளர் இராம ஸ்ரீநிவாசன்.. முழு விவரம் !
மதுரை தெற்கில் பா.ஜ.கவின் முக்கிய முகம்? - யார் இந்த வேட்பாளர் இராம ஸ்ரீநிவாசன்.. முழு விவரம் !
மதுரை காவல் ஆணையர் மாற்றம்: புதிய ஆணையர் அபிஷேக் தீக்சித் பதவியேற்பு.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
மதுரை காவல் ஆணையர் மாற்றம்: புதிய ஆணையர் அபிஷேக் தீக்சித் பதவியேற்பு.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Iran War: இனி பேச்சே இல்லை, அமெரிக்க விமானத்தை அடித்து நொறுக்கிய ஈரான்.. போர்னா அப்படி தான்- ட்ரம்ப்
Trump Iran War: இனி பேச்சே இல்லை, அமெரிக்க விமானத்தை அடித்து நொறுக்கிய ஈரான்.. போர்னா அப்படி தான்- ட்ரம்ப்
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
IPL 2026 PBKS vs CSK: தொடரும் சிஎஸ்கே சோகம்! ஸ்ரேயாஸ், பிரியன்ஷ், கூப்பர் மாஸ்! பஞ்சாப் ஃபயர் வெற்றி!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Kerala Election 2026 Survey: கேரளாவில் ஆட்சி யாருக்கு? வெளியானது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு!
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Annamalai: அண்ணாமலைக்கு நோ சான்ஸ்.. பாஜக-வுக்கு Safe-ஆ? ஆப்பா?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
Kirthika Shivkumar BJP: மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர், அரசியல்வாதி மருமகள்..பல கோடிக்கு சொந்தக்காரர்..யார் இந்த கிருத்திகா சிவக்குமார்?
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
“பாட்டியம்மாவை கூட விட்டு வைப்பதில்லை”; ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கணும் - ஜோலார்பேட்டையில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
TN School Reopening: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? எப்போது மீண்டும்? என்ன காரணம்?
Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?
Grand Vitara Hybrid: மாருதி சுசுகியின் ஹைப்ரிட் கார்! மிரட்டும் கிராண்ட் விதாரா - விலை எவ்ளோ?
Embed widget