மேலும் அறிய

தேவை இல்லாம வெளியே சுத்துனா கொரோனா டெஸ்ட்.. காஞ்சிபுரத்தில் சுவாரஸ்யம்

காஞ்சிபுரத்தில் கொரோனா கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் நகராட்சி நடவடிக்கையாக, தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரத்தில் கொரோனா கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் நகராட்சி நடவடிக்கையாக, தேவையில்லாமல் வெளியே சுற்றி தெரியும் பொதுமக்களுக்கு, சுகாதார பணியாளர்களால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும் வீடு வீடாக சென்று  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
 
 
 
தேவை இல்லாம வெளியே சுத்துனா கொரோனா டெஸ்ட்.. காஞ்சிபுரத்தில் சுவாரஸ்யம்
 
 
காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் 106 பணியாளர்களை கொண்டு நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள சுமார் பதினைந்தாயிரம் வீடுகளுக்கும் பணியாளர்கள் சென்று வீடுகளில் உள்ள அனைவருக்கும் வெப்ப மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை காஞ்சிபுரம் பெருநகராட்சி சுமார் 17.48 லட்சம் வசூலிக்கப்பட்டதாக நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து காய்ச்சல் கண்டறிதல் முகாம் , வீடு வீடாக சென்று உடல் வெப்ப நிலையை கண்டறிந்து அதற்கேற்ப மருத்துவ சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் .
 
 
 
தேவை இல்லாம வெளியே சுத்துனா கொரோனா டெஸ்ட்.. காஞ்சிபுரத்தில் சுவாரஸ்யம்
 
அவ்வகையில் காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் அமைந்துள்ள ஐம்பத்தொரு வார்டுகளில் சுழற்சி முறையில் நாள்தோறும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.  இன்று  சின்ன காஞ்சிபுரம் திருப்புகூடல் தெருவில் நடைபெற்ற கொரோனா சிறப்பு பரிசோதனை முகாம் மற்றும் அன்னை சத்யா நகரில் நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் கண்டறியும் முகாம் ஆகியவற்றை பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.
 
.
 
தேவை இல்லாம வெளியே சுத்துனா கொரோனா டெஸ்ட்.. காஞ்சிபுரத்தில் சுவாரஸ்யம்
 
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் , காஞ்சிபுரம் பெரு நகராட்சி சார்பில் நாள்தோறும் தூய்மை பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதாகவும் இன்று முதல் 106 பணியாளர்களைக் கொண்டு சிறப்பு குழு அமைக்கப்பட்டு 15 ஆயிரம் வீடுகளில் உள்ளோருக்கு வெப்பநிலை கண்டறியப்பட்டு அறிகுறி உள்ளவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .இதேபோல் நாளொன்றுக்கு மொபைல் வாகனம் மற்றும் வார்டு பகுதியில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தினசரி 2000 பரிசோதனை மாதிரிகள் வீதம் இதுவரை 2,57,487 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் பெருநகராட்சி எல்லைக்குள் கொரோனா விதிகளை மீறி பொதுமக்களிடம் இருந்து இதுவரை 17 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நகராட்சி பணியாளர்கள் சுழற்சி முறையில் நகரில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக நகராட்சி ஆணையர் தெரிவித்தனர்.
 
தேவை இல்லாம வெளியே சுத்துனா கொரோனா டெஸ்ட்.. காஞ்சிபுரத்தில் சுவாரஸ்யம்
 
அதேபோல் தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு அனைவருக்கும் கட்டாயம் கொரனோ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கட்டாயம் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்படுவதால், பரிசோதனைக்கு  பயந்து பொதுமக்கள் வெளியே வராமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
           
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Lok sabha Election LIVE : 9 மணி நிலவரம் : தமிழ்நாட்டில் 8.21% வாக்குப்பதிவு நடந்துள்ளது
TN Lok sabha Election LIVE : 9 மணி நிலவரம் : தமிழ்நாட்டில் 8.21% வாக்குப்பதிவு நடந்துள்ளது
Tamil Nadu Lok Sabha Election 2024: இதுவரை மக்களவை தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள் யார்? யார்? - முழு விபரம் உள்ளே!
இதுவரை மக்களவை தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள் யார்? யார்? - முழு விபரம் உள்ளே!
TN Lok Sabha Election: நீங்கள் எல்லாம் எதிர்பார்ப்பதுபோல் இந்தியா வெற்றிபெறும் - வாக்களித்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி..!
நீங்கள் எல்லாம் எதிர்பார்ப்பதுபோல் இந்தியா வெற்றிபெறும் - வாக்களித்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி..!
Lok Sabha Election 2024: மோடி மற்றும் ராகுல் காந்தி.. தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள்..
மோடி மற்றும் ராகுல் காந்தி.. தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள்..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jayakumar Press Meet | ’’நெல்லை ’கதாநாயகன்’ வாக்குப்பதிவு மோசடிகள்’’ ஜெயக்குமார் பகீர் புகார்Lok sabha Election 2024 | டிராக்டரில் வாக்கு எந்திரம் வாக்குறுதியை நிறைவேற்றிய அரசுSajeevan Sajana | இந்திய அணியில் கனா திரைப்பட நடிகை..யார் இந்த சஜீவன் சஜனா?BJP Cadre cut finger | அண்ணாமலைக்காக விரலை வெட்டிக்கொண்ட பாஜக நிர்வாகி! கோவையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Lok sabha Election LIVE : 9 மணி நிலவரம் : தமிழ்நாட்டில் 8.21% வாக்குப்பதிவு நடந்துள்ளது
TN Lok sabha Election LIVE : 9 மணி நிலவரம் : தமிழ்நாட்டில் 8.21% வாக்குப்பதிவு நடந்துள்ளது
Tamil Nadu Lok Sabha Election 2024: இதுவரை மக்களவை தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள் யார்? யார்? - முழு விபரம் உள்ளே!
இதுவரை மக்களவை தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள் யார்? யார்? - முழு விபரம் உள்ளே!
TN Lok Sabha Election: நீங்கள் எல்லாம் எதிர்பார்ப்பதுபோல் இந்தியா வெற்றிபெறும் - வாக்களித்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி..!
நீங்கள் எல்லாம் எதிர்பார்ப்பதுபோல் இந்தியா வெற்றிபெறும் - வாக்களித்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி..!
Lok Sabha Election 2024: மோடி மற்றும் ராகுல் காந்தி.. தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள்..
மோடி மற்றும் ராகுல் காந்தி.. தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள்..
Rajinikanth:
"ஓட்டு போடுவதில் மரியாதை, கௌரவம் இருக்கு” - வாக்காளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!
Sivakarthikeyan:
"புல்லட்டை விட வலிமையானது பேலட்” - வாக்களிக்க வருமாறு சிவகார்த்திகேயன் வேண்டுகோள்!
Lok Sabha Election 2024: வாக்குச்சாவடியில் ஓட்டு போட கூட்டம் இருக்கா? அறிந்துகொள்ள புதிய வசதி!
வாக்குச்சாவடியில் ஓட்டு போட கூட்டம் இருக்கா? அறிந்துகொள்ள புதிய வசதி!
Israel Attacks Iran: மூன்றாவது போர் - ஈரான் அணுசக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்?
மூன்றாவது போர் - ஈரான் அணுசக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்?
Embed widget