மேலும் அறிய

தேவை இல்லாம வெளியே சுத்துனா கொரோனா டெஸ்ட்.. காஞ்சிபுரத்தில் சுவாரஸ்யம்

காஞ்சிபுரத்தில் கொரோனா கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் நகராட்சி நடவடிக்கையாக, தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரத்தில் கொரோனா கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் நகராட்சி நடவடிக்கையாக, தேவையில்லாமல் வெளியே சுற்றி தெரியும் பொதுமக்களுக்கு, சுகாதார பணியாளர்களால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும் வீடு வீடாக சென்று  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
 
 
 
தேவை இல்லாம வெளியே சுத்துனா கொரோனா டெஸ்ட்.. காஞ்சிபுரத்தில் சுவாரஸ்யம்
 
 
காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் 106 பணியாளர்களை கொண்டு நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள சுமார் பதினைந்தாயிரம் வீடுகளுக்கும் பணியாளர்கள் சென்று வீடுகளில் உள்ள அனைவருக்கும் வெப்ப மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை காஞ்சிபுரம் பெருநகராட்சி சுமார் 17.48 லட்சம் வசூலிக்கப்பட்டதாக நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து காய்ச்சல் கண்டறிதல் முகாம் , வீடு வீடாக சென்று உடல் வெப்ப நிலையை கண்டறிந்து அதற்கேற்ப மருத்துவ சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் .
 
 
 
தேவை இல்லாம வெளியே சுத்துனா கொரோனா டெஸ்ட்.. காஞ்சிபுரத்தில் சுவாரஸ்யம்
 
அவ்வகையில் காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் அமைந்துள்ள ஐம்பத்தொரு வார்டுகளில் சுழற்சி முறையில் நாள்தோறும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.  இன்று  சின்ன காஞ்சிபுரம் திருப்புகூடல் தெருவில் நடைபெற்ற கொரோனா சிறப்பு பரிசோதனை முகாம் மற்றும் அன்னை சத்யா நகரில் நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் கண்டறியும் முகாம் ஆகியவற்றை பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.
 
.
 
தேவை இல்லாம வெளியே சுத்துனா கொரோனா டெஸ்ட்.. காஞ்சிபுரத்தில் சுவாரஸ்யம்
 
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் , காஞ்சிபுரம் பெரு நகராட்சி சார்பில் நாள்தோறும் தூய்மை பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதாகவும் இன்று முதல் 106 பணியாளர்களைக் கொண்டு சிறப்பு குழு அமைக்கப்பட்டு 15 ஆயிரம் வீடுகளில் உள்ளோருக்கு வெப்பநிலை கண்டறியப்பட்டு அறிகுறி உள்ளவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .இதேபோல் நாளொன்றுக்கு மொபைல் வாகனம் மற்றும் வார்டு பகுதியில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தினசரி 2000 பரிசோதனை மாதிரிகள் வீதம் இதுவரை 2,57,487 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் பெருநகராட்சி எல்லைக்குள் கொரோனா விதிகளை மீறி பொதுமக்களிடம் இருந்து இதுவரை 17 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நகராட்சி பணியாளர்கள் சுழற்சி முறையில் நகரில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக நகராட்சி ஆணையர் தெரிவித்தனர்.
 
தேவை இல்லாம வெளியே சுத்துனா கொரோனா டெஸ்ட்.. காஞ்சிபுரத்தில் சுவாரஸ்யம்
 
அதேபோல் தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு அனைவருக்கும் கட்டாயம் கொரனோ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கட்டாயம் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்படுவதால், பரிசோதனைக்கு  பயந்து பொதுமக்கள் வெளியே வராமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
           

தலைப்பு செய்திகள்

EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அரசு வேலை கொடுக்க கூடாது.! அறிவிப்பை நிறுத்துங்க- சிஎம் விஜய்யை நெருக்கும் சிபிஎம்
அரசு வேலை கொடுக்க கூடாது.! அறிவிப்பை நிறுத்துங்க- சிஎம் விஜய்யை நெருக்கும் சிபிஎம்
" இன்ஸ்டாகிராம் தோழியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் "
சர்ச் விவகாரத்தில் தலையிட்டால் கொலை! - ஆடியோ விவகாரத்தில் இலங்கை அகதி கைது; மத போதகருக்கு வலைவீச்சு!
சர்ச் விவகாரத்தில் தலையிட்டால் கொலை! - ஆடியோ விவகாரத்தில் இலங்கை அகதி கைது; மத போதகருக்கு வலைவீச்சு!

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
அரசு வேலை கொடுக்க கூடாது.! அறிவிப்பை நிறுத்துங்க- சிஎம் விஜய்யை நெருக்கும் சிபிஎம்
அரசு வேலை கொடுக்க கூடாது.! அறிவிப்பை நிறுத்துங்க- சிஎம் விஜய்யை நெருக்கும் சிபிஎம்
Embed widget