மேலும் அறிய

”கொள்முதலுக்கு ஒரு பைசா கூட கொடுக்கத் தேவையில்லை” - திருவாரூர் எம்.எல்.ஏ அறிவிப்பு

விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முட்டைகளை கொள்முதல் செய்வதற்கு ஒரு பைசாகூட வாங்கக்கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதை திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதற்கு யாரும் பணம் தர வேண்டாம். அப்படி அதிகாரிகள் பணம் கேட்டால் உடனடியாக புகார் தெரிவியுங்கள். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரடியாகச் சென்று மருத்துவமனைகளில் பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கேட்டறிந்தார் அதன்பின்னர் சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று 22 நாட்களில் அனைவரும் பாராட்டும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியினால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் விகிதம் குறைந்துள்ளது. கடந்த வாரங்களில் பரிசோதனைக்கு வருபவர்களில் 30 சதவீதத்திற்கு மேல் நோயாளிகளாக கண்டறியப்பட்ட நிலையில் இன்று அது படிப்படியாக குறைந்து 16 முதல் 17 சதவீதம் என்ற அளவுக்கு சரி பாதியாக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் முதலமைச்சர் மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாகும்.
 
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைச்சர்களை நியமித்து அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களில் வேறு ஒரு மாவட்ட அமைச்சரை நியமிக்க களத்தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தி உள்ளார். அவர்கள் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து பொதுமக்களுக்கு தொற்று ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்தார்.
 
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், திருவாரூர் மாவட்டத்திற்கு 16 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 1782 கிலோ மீட்டர் தூரம் வடிகால் வாய்க்கால், பாசன வாய்க்கால் மற்றும் ஆறுகளை தூர்வாரும் பணிகள் தற்போது துவங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அனைத்து இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முழுமையாக ஆறுகள் வாய்க்கால்கள் தூர்வாரப்படும் என தெரிவித்தார்.
 
தொடர்ந்து பேசிய பூண்டி கலைவாணன், ”திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கக்கூடிய மாவட்டங்களாகும். இந்த மாவட்டங்களில் கடந்த காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்கு 40 ரூபாய் கமிஷன் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்து வந்தனர். இதனால் விவசாயிகள் பல்வேறு துன்பத்திற்கு ஆளாகினர். 
”கொள்முதலுக்கு ஒரு பைசா கூட கொடுக்கத் தேவையில்லை” - திருவாரூர் எம்.எல்.ஏ அறிவிப்பு
 
இதனை கருத்தில்கொண்டு, முதல்வர் ஸ்டாலின் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முட்டைகளை கொள்முதல் செய்வதற்கு ஒரு பைசாகூட வாங்கக் கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார் இதை திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதற்கு யாரும் பணம் தர வேண்டாம். அப்படி அதிகாரிகள் பணம் கேட்டால் உடனடியாக புகார் தெரிவியுங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் எனவும், மேலும் வெளி மாவட்ட நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது என்கிற விதி அமலில் இருக்கும் போதிலும் கடந்த ஆட்சி காலத்தில் வெளி மாவட்ட தனியார் வியாபாரிகளின் நெல் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டு அதிகாரிகளும் துறை அமைச்சரும் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் தற்போது காவல்துறை உதவியோடு வெளி மாவட்ட நெல் ஒரு மூட்டை கூட கொண்டுவந்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாத அளவிற்கு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

PMMVY: கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு வழங்கும் ₹5,000 நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி? வயது, சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்? - முழு விவரம் இதோ
கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு வழங்கும் ₹5,000 நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி? வயது, சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்? - முழு விவரம் இதோ
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு.. வைக்கப்பட்ட பெரியார் படம் நீக்கம்: காரணம் என்ன?
மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு.. வைக்கப்பட்ட பெரியார் படம் நீக்கம்: காரணம் என்ன?
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
Karunas: திமுகவில் எனக்கு சீட் கன்பார்ம்.. எந்த தொகுதி தெரியுமா? - கருணாஸ் சொன்ன பதில்!
Karunas: திமுகவில் எனக்கு சீட் கன்பார்ம்.. எந்த தொகுதி தெரியுமா? - கருணாஸ் சொன்ன பதில்!
OPS: ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா? மு.க.ஸ்டாலின் முடிவு இதுதான்!
OPS: ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா? மு.க.ஸ்டாலின் முடிவு இதுதான்!
நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா
நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
Embed widget