மேலும் அறிய

கிடைக்கும் ரூ.400யை தெரு நாய்களுக்கு செலவிடும் மீன் வியாபாரி

மீன் விற்பனை செய்து சம்பாதிக்கும் பணத்தில் தினசரி ரூ 400 செலவு செய்துஆதரவின்றி திரியும் தெரு நாய்களுக்கு மீன் வியாபாரி ஒருவர் கருணை காட்டி வருகிறார். அவரது இந்த செயலை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தினசரி மீன் வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தில் ரூ 400 செலவு செய்து தெருநாய்களுக்கு உணவு அளித்து கருணை காட்டும் மீன் வியாபாரி. 

மீன் விற்பனை செய்து சம்பாதிக்கும் பணத்தில் தினசரி ரூ 400 செலவு செய்து
ஆதரவின்றி திரியும் தெரு நாய்களுக்கு   மீன் வியாபாரி ஒருவர் கருணை காட்டி வருகிறார். அவரது இந்த செயலை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

திருவாரூர் அரசு அலுவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ரெங்கராஜ் (34). இவரது சொந்த ஊர் மதுரை. இவரது மனைவி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  செவிலியராக பணியாற்றி வருகிறார். இதற்காக மதுரையில் வசித்து வந்த இவர்களது குடும்பம் கடந்த 2014ஆம் ஆண்டு திருவாரூரில் அரசு அலுவலர் குடியிருப்பில் வசித்து வருகிறது. இந்த நிலையில் தனது சொந்த ஊரான மதுரையில் செய்த மீன் வியாபாரத்தை திருவாரூரில் செய்துவரும் ரெங்கராஜன் மதுரையில் செய்த கருணை பணியையும் திருவாரூரில் தொடங்கினார். மீன் வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தில் தினமும் ரூ.400  செலவு செய்து தெருநாய்களுக்கு மதியம் மற்றும் இரவு வேளைகளில் உணவு அளிப்பது தான் அந்தப் பணி.


கிடைக்கும் ரூ.400யை தெரு நாய்களுக்கு செலவிடும் மீன் வியாபாரி

மதிய நேரத்தில் சாதம் மற்றும் முட்டை கலந்த உணவையும் மாலை நேரத்தில் ரொட்டியும் கொடுப்பார். இத்தகைய கருணை பணியை இடைவிடாது திருவாரூரில் செய்து வருகின்ற ரெங்கராஜன் தற்போது ஊரடங்கு காரணமாக தெருக்களில் சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு உணவு அளித்து வருகிறார். கடந்தாண்டு முழுமையான ஊரடங்கு காலகட்டத்தில் ஒரு மாத காலம் நாய்களுக்கு உணவளிப்பதை மட்டுமே தனது பணியை மேற்கொண்டார். இதற்கு இவரது குடும்பத்தாரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து ரெங்கராஜன் கூறிய போது மனிதர்கள் தனக்கு வேண்டிய உதவிகளை கேட்டு பெற்று விடுவார்கள் ஆனால் வீட்டு விலங்குகள் தனது தேவையை மனிதர்களை அனுசரித்து தான் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது அதிலும் குறிப்பாக நாய்கள் நன்றியுள்ளவை. அத்தகைய நாய்களில் தெருநாய்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளன. அவற்றுக்கு உணவு அளிப்பதில் நிம்மதி கிடைப்பதோடு நம்மால் பல ஜீவராசிகள் உணவு உண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதே எனக்கு முழு திருப்தியாக உள்ளது. அந்த அடிப்படையில் இந்த பணியை கடந்த 2009ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறேன். இதற்காக தினசரி ரூ 400 செலவு செய்து வருகிறேன் என்றார்.

தான் சம்பாதித்த தனது குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என்று இருக்கக்கூடிய காலத்தில் வாயில்லா ஜீவன்களுக்கு தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு தொகையை ஒதுக்கி அதற்காக செலவிடும் ரெங்கராஜன் போன்ற மனிதர்களும் இந்த உலகத்தில் வாழ்ந்த தான் வருகிறார்கள் என்பதற்கு ரெங்கராஜன் ஒரு எடுத்துக்காட்டு...

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Stalin Chairs VC's Meet: பல்கலைக்கழகங்களில் அதிரடி மாற்றங்கள்.? இன்று துணை வேந்தர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்...
பல்கலைக்கழகங்களில் அதிரடி மாற்றங்கள்.? இன்று துணை வேந்தர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்...
Satellite Toll System: ரெண்டே வாரம் தான் - ஃபாஸ்டேக்கிற்கு நோ, 20 KM Free, இனி சாட்டிலைட் டோல் வசூல் - எப்படி தெரியுமா?
Satellite Toll System: ரெண்டே வாரம் தான் - ஃபாஸ்டேக்கிற்கு நோ, 20 KM Free, இனி சாட்டிலைட் டோல் வசூல் - எப்படி தெரியுமா?
Waqf Amendment: நாடே எதிர்பார்ப்பு - 73 மனுக்கள், தாக்கு பிடிக்குமா வக்பு சட்டம்? உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
Waqf Amendment: நாடே எதிர்பார்ப்பு - 73 மனுக்கள், தாக்கு பிடிக்குமா வக்பு சட்டம்? உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
ECR கடற்கரையை உண்ணும் சுறாக்கள் - கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு, இயற்கையில் விளையாடும் அரசியல்
ECR கடற்கரையை உண்ணும் சுறாக்கள் - கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு, இயற்கையில் விளையாடும் அரசியல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Wife Porkodi: எரிமலையாய் வெடித்த ஆம்ஸ்ட்ராங் மனைவி ”என்ன தூக்க நீ யாரு?”Ayush Mhatre: 17 வயது மும்பை புயல்.. தட்டித்தூக்கிய தோனி! யார் இந்த ஆயுஷ் மாத்ரே?  CSK | IPL 2025Ambur Ambedkar Statue Fight: ’ஏய் நீ பேசாத..’’பாஜக vs திமுக மோதிக்கொண்ட பெண்கள் | BJP Vs DMKEPS vs Vijay: வழிக்கு வந்த சீமான்! முரண்டு பிடிக்கும் விஜய்! விடாமல் போராடும் EPS | Seeman | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Chairs VC's Meet: பல்கலைக்கழகங்களில் அதிரடி மாற்றங்கள்.? இன்று துணை வேந்தர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்...
பல்கலைக்கழகங்களில் அதிரடி மாற்றங்கள்.? இன்று துணை வேந்தர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்...
Satellite Toll System: ரெண்டே வாரம் தான் - ஃபாஸ்டேக்கிற்கு நோ, 20 KM Free, இனி சாட்டிலைட் டோல் வசூல் - எப்படி தெரியுமா?
Satellite Toll System: ரெண்டே வாரம் தான் - ஃபாஸ்டேக்கிற்கு நோ, 20 KM Free, இனி சாட்டிலைட் டோல் வசூல் - எப்படி தெரியுமா?
Waqf Amendment: நாடே எதிர்பார்ப்பு - 73 மனுக்கள், தாக்கு பிடிக்குமா வக்பு சட்டம்? உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
Waqf Amendment: நாடே எதிர்பார்ப்பு - 73 மனுக்கள், தாக்கு பிடிக்குமா வக்பு சட்டம்? உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
ECR கடற்கரையை உண்ணும் சுறாக்கள் - கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு, இயற்கையில் விளையாடும் அரசியல்
ECR கடற்கரையை உண்ணும் சுறாக்கள் - கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு, இயற்கையில் விளையாடும் அரசியல்
Crime: வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை, மருத்துவமனையில் நடந்த கொடூரம்- கணவர் ஷாக்
Crime: வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை, மருத்துவமனையில் நடந்த கொடூரம்- கணவர் ஷாக்
PBKS Vs KKR: சிஎஸ்கே காலி..! இனி எல்லாமே நாங்க தான் -  17 வருட சாதனை ஓவர் - மாஸ் காட்டும் பஞ்சாப்
PBKS Vs KKR: சிஎஸ்கே காலி..! இனி எல்லாமே நாங்க தான் - 17 வருட சாதனை ஓவர் - மாஸ் காட்டும் பஞ்சாப்
IPL 2025 PBKS vs KKR: இதான்டா மேட்ச்..! சாஹல் சம்பவம்.. கடைசி வரை திக் திக்! கொல்கத்தாவை கொளுத்திய பஞ்சாப்!
IPL 2025 PBKS vs KKR: இதான்டா மேட்ச்..! சாஹல் சம்பவம்.. கடைசி வரை திக் திக்! கொல்கத்தாவை கொளுத்திய பஞ்சாப்!
சாட்டை துரைமுருகன் விவகாரம் என்ன? நாம் தமிழர் கட்சிக்கு சம்பந்தம் இல்லை- சுதாரித்த சீமான்!
சாட்டை துரைமுருகன் விவகாரம் என்ன? நாம் தமிழர் கட்சிக்கு சம்பந்தம் இல்லை- சுதாரித்த சீமான்!
Embed widget