மேலும் அறிய

காவிரி ஆற்றில் விடப்பட்ட 1.40 லட்சம் மீன் குஞ்சுகள்

மீனவர் நலத்துறை சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அழிந்து வரும் நாட்டின மீன் இனங்களை பாதுகாத்திட நாட்டின மீன்குஞ்சுகளை காவிரி ஆற்றில் இருப்பு செய்தல் திட்டத்தை மாயனூர் கதவணையில் தொடங்கிவைத்தார்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர்,  அழிந்து வரும் நாட்டின மீன் இனங்களை பாதுகாத்திட நாட்டின மீன்குஞ்சுகளை காவிரி ஆற்றில் இருப்பு செய்தல் திட்டத்தை (River Ranching) மாயனூர் கதவனையில் தொடங்கிவைத்தார்.

 


காவிரி ஆற்றில் விடப்பட்ட 1.40 லட்சம் மீன் குஞ்சுகள்

கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றின் கதவைனையில்     மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர்  தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவியுடன், பிரதான் மந்திரி மட்சய சம்படா யோஜனா திட்டம் 2021-22ன் கீழ் ஆறுகளில் அழிந்து வரும் நாட்டின நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் (River Ranching Programme Under Pmmsy) திட்டத்தின் 1.40 லட்சம் நாட்டு இன மீன்குஞ்சுகளை காவேரி ஆற்றில் விடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:


காவிரி ஆற்றில் விடப்பட்ட 1.40 லட்சம் மீன் குஞ்சுகள்

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆறு 72 கிலோ மீட்டர் நிளத்தில் பயணம் மேற்கொள்கிறது. மாயனூர் காவிரி ஆற்றில் மேலணை பகுதியில் நன்னீர் மீன்குஞ்சுகள் அதாவது        ஆறுகளில் அழிந்து வரும் நாட்டின மீன்களை பாதுகாத்திட்டும் வகையில் நாட்டின மீன் வகைகளான சேல் கெண்டை, கல்பாசு கெண்டை, இந்திய பெருங்கெண்டை மீன்களான கட்லா, ரோகு மற்றும் மிர்கால் ஆகிய மீன்களில் சினைமீன்கள் ஆறுகளிலிருந்து சேகரிக்கப்பட்டு சேலம் மாவட்டம்  மேட்டூர் அணை அரசு மீன்குஞ்சு உற்பத்தி பண்ணைகளில் தூண்டுதல் முறையில் மீன்குஞ்சு உற்பத்தி செய்யப்பட்டு, அம்மீன்குஞ்சுகள் விரலிகளாக வளரர்க்கப்பட்டு மொத்தம் 1.40 இலட்சம் மீன் விரலிகள் கரூரர் மாவட்டத்தில் காவேரி ஆற்றில்  இருப்பு செய்யப்பட்டது . 

 


காவிரி ஆற்றில் விடப்பட்ட 1.40 லட்சம் மீன் குஞ்சுகள்

இத்திட்டத்தின் மூலம் ஆறுகளில் உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடவும், ஆற்று மீன்பிடிப்பினை நம்பியுள்ள உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், அழிந்து வரும் நாட்டின மீன் இனங்களை பாதுகாத்திடவும் ஆறுகளில் நிலைத்த வளம் குன்றா மீன்வளத்தை பேணுதல் (Sustainable Stock Maintenance of Native Fish Species in Rivers) போன்றவை இத்திட்டத்தின் நோக்கமாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் சர்மிளா, உதவி இயக்குநர் ரம்யாலெட்சுமி, கிருஷ்ணராயபுரம் வட்டாச்சியர் மேகன்ராஜ்,  குளித்தலை வட்டம் மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


வருகின்ற ஜனவரி மற்றும் பிப்ரவரி 2022 - 23 மாதங்களில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்திட தமிழக அரசின் மூலம் ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டுப் போட்டிகள் மாவட்டம் மற்றும் மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன பொதுப் பிரிவினர் 15 வயது முதல் 35 வயது வரை கலந்து கொள்ளலாம் பள்ளி மாணவ மாணவியர்கள் 12 வயது முதல் 19 வயது வரை மாவட்டம் மற்றும் மண்டல அளவில் கலந்து கொள்ளலாம் கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளைச் சேர்ந்த 17 வயது முதல் 25 வயது உடையோர் மாவட்டம் மற்றும் மண்டல அளவில் கலந்து கொள்ளலாம் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை அதேபோல் அரசு ஊழியர்களுக்கும் வயது வரம்பு இல்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
Egg Yolk: ஆத்தி..! முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Egg Yolk: ஆத்தி..! முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Embed widget