மேலும் அறிய

’மாணவர்களின் நலன் புனிதமானது’ - பாலியல் குற்ற விவகாரத்தில் சென்னை தனியார் பள்ளி அறிக்கை

எங்கள் பள்ளியின் அறுபது வருட பாரம்பரியத்தில் இதுபோன்ற புகார்கள் எழுந்ததில்லை.இது மற்ற பள்ளிகளுக்கான எச்சரிக்கை.

பாலியல் குற்றப்புகார் விவகாரத்தில் சென்னையின் பிரபல தனியார் பள்ளி விரைந்து செயல்பட்டதாகவும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் அந்தப் பள்ளியின் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ‘கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் மாணவர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக எங்களுக்குக் கிடைத்த புகாரை அடுத்து அந்த ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சமூக வலைத்தளங்களின் வழியாகவே இந்தப் புகார் பள்ளியின் பார்வைக்கு எடுத்துவரப்பட்டது.இதையடுத்து நிர்வாகம் இதில் முறையான விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. இந்தச் சூழலை அணுக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரும் எந்த ஒரு ஆலோசனையையும் ஏற்றுகொள்ள நிர்வாகம் தயாராக இருக்கிறது.

மேலும், இந்த விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான எந்தவிதப் புகாரையும் நிர்வாகம் பெறவில்லை. ஒரு ஆசிரியரின் நடத்தையைக் கொண்டு பள்ளியின் மற்ற ஆசிரியர்களின் தொழில்முறை சார்ந்த சீரிய ஈடுபாட்டை மதிப்பிடக்கூடாது. எங்களுடைய மாணவர்களின் நலன் எங்களுக்குப் புனிதமானது என பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன் குறிப்பிட்டிருக்கிறார்.

பள்ளியின் தலைவர் ஷீலா ராஜேந்திரன்,’எங்கள் பள்ளியின் அறுபது வருடப் பாரம்பரியத்தில் இதுபோன்ற புகார்கள் எழுந்ததில்லை.இது மற்ற பள்ளிகளுக்கான எச்சரிக்கை. எங்கள் பள்ளியில் இனிமேலும் இதுபோன்ற புகார்கள் எழாமல் இருக்க சட்டத்துறை சார்ந்து மற்றும் சட்டத்துறை அல்லாத மூத்த நபர்கள் கொண்ட குழுவினை உருவாக்க உள்ளோம். அவர்கள் இதுபோன்ற தவறுகள் எதிர்வரும் காலத்தில் நடக்காமல் எங்களை வழிநடத்திச் செல்வார்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பத்மா சேஷாத்ரி பள்ளி இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பள்ளிபடிப்பை முடிக்க உறுதுணையாக இருந்திருக்கிறது. தற்போது மட்டும் 6500 மாணவர்கள் பள்ளியில் படிக்கிறார்கள் அவர்களை 450 ஆசிரியர்கள் வழிநடத்துகிறார்கள். இவர்களில் 96 சதவிகிதம் பேர் பெண்கள். எங்களது நிறுவனர் ஒய்.ஜி.பார்த்தசாரதி உருவாக்கிய குறிக்கோளில் இருந்து நிறுவனம் என்றுமே தவறியதில்லை.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read:ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 30 மாணவிகள் பாலியல் தொல்லை புகார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துனர்; திருச்சியில் அதிர்ச்சி
ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துனர்; திருச்சியில் அதிர்ச்சி
Election Commission: வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Breaking Tamil LIVE: பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
TN Weather Update: குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

IPL 2024 | ”CSK ஜெயிக்கும்..தோல்வியிலிருந்து மீளும்” இந்திய அணி நிரஞ்சனா நம்பிக்கைRathnam movie Hari | காலில் விழாத குறைதான் Please.. ரத்னம் பார்க்க வாங்க சிங்கம் ஹரிக்கு என்ன ஆச்சுRahul Gandhi Slams Modi | ”பயத்தில் நடுங்கும் மோடிக லங்கும் பாஜக” ராகுல் அதிரடி பதிலடிKoovagam Festival 2024 | கட்டிய தாலியை அறுத்து கதறி அழுத திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துனர்; திருச்சியில் அதிர்ச்சி
ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துனர்; திருச்சியில் அதிர்ச்சி
Election Commission: வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Breaking Tamil LIVE: பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
TN Weather Update: குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
How to Choose Mango : ”நீங்கள் மாம்பழ பிரியரா? மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?” உணவுத் துறை அதிகாரிகள் தரும் டிப்ஸ்..!
How to Choose Mango : ”நீங்கள் மாம்பழ பிரியரா? மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?” உணவுத் துறை அதிகாரிகள் தரும் டிப்ஸ்..!
RBI On Kotak Mahindra Bank: ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
ஹாட் வேண்டாம்; குளு குளு பீர் போதும்! டாஸ்மாக்கில் அலைமோதும் மது பிரியர்கள்
ஹாட் வேண்டாம்; குளு குளு பீர் போதும்! டாஸ்மாக்கில் அலைமோதும் மது பிரியர்கள்
Embed widget