மேலும் அறிய

அடக்கம் செய்ததாக கூறிய கொரோனா சடலம்; 3 மாதங்களாக பிணவறையில் வைத்திருந்த கொடூரம்!

3 மாதங்களுக்குப் பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து அலமேலு உறவினர்களை தொடர்பு கொண்டவர்கள், அலமேலு உடலை பெற்று கொள்ளும்படி கூறியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு. இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி உறுதியானதை தொடர்ந்து, கடந்த மே மாதம் 19 தேதி  அன்று செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் .

இந்நிலையில் ,செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் மே மாதம் 22 ஆம் தேதி பரிதாமாக உயிரிழந்தார். இதன் தொடர்ச்சியாக கொரோனாவால் உயிரிழந்த அலமேலு உடல் உறவினர்களிடம் கொடுக்க முடியாது என்றும்
அடக்கம் செய்ததாக கூறிய கொரோனா சடலம்; 3 மாதங்களாக பிணவறையில் வைத்திருந்த கொடூரம்!

 

தாங்களே எரித்துவிடுவோம் எனவும் கூறி, அவர்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் உடலை ஒப்படைக்குமாறு வற்புறுத்தியும் ஒப்படைக்கவில்லை என்று கூறப்படுகிறது. பல முறை கேட்டும் பலனில்லாததால் அலமேலு உடல் தகனம் செய்யப்பட்டதாக உறவினர்களும் நினைத்திருந்தனர்.


அடக்கம் செய்ததாக கூறிய கொரோனா சடலம்; 3 மாதங்களாக பிணவறையில் வைத்திருந்த கொடூரம்!
இந்நிலையில்  3 மாதங்களுக்குப் பிறகு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்து அலமேலு உறவினருக்கு தொடர்பு கொண்டவர்கள், அலமேலு உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் இருப்பதாகவும், நாளை மருத்துவமனைக்கு நேரில் வந்து உடலை பெற்று கொள்ளும்படி கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று  செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்த அலமேலு உறுவினர்கள் மருத்துவமனையில் உள்ள நிலைய மருத்துவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு உயிரிழந்தவரின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு கூறியதால், ஆத்திரம் அடைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அடக்கம் செய்ததாக கூறிய கொரோனா சடலம்; 3 மாதங்களாக பிணவறையில் வைத்திருந்த கொடூரம்!

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர காவல்  ஆய்வாளர் வினாயகம் மற்றும் காவல்துறையினர், அலமேலுவின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தவறு செய்த மருத்துமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அடக்கம் செய்ததாக கூறிய கொரோனா சடலம்; 3 மாதங்களாக பிணவறையில் வைத்திருந்த கொடூரம்!

இதனைத் தொடர்ந்து உடலை பெற்று கொள்வதாக கூறி அலமேலு உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் உயிரிழந்த அலமேலுவின் உடலை அடக்கம் செய்ய ரூ. 2500 மற்றும் அலமேலு முகத்தை பார்க்க அவரது உறவினர்களிடம் ரூ.500 மருத்துவமனையில் லஞ்சம் வாங்கியதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர் . லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுப்தாக மருத்துவமனை நிர்வாகத்தினர் உறுதியளித்தனர். மருத்துவமனை நிர்வாகத்தினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து உடலைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அடக்கம் செய்ததாக கூறிய கொரோனா சடலம்; 3 மாதங்களாக பிணவறையில் வைத்திருந்த கொடூரம்!

கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை மூன்று மாதங்களுக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்களின் போராட்டத்தால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பரபரப்புடன் காணப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நிர்வாகம் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

 

மேலும் படிங்க காஞ்சிபுரம் : முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் வெட்டி படுகொலை : நடந்தது என்ன?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7264
Active
13604
Recovered
108
Deaths
Last Updated: Mon 16 June, 2025 at 09:56 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது..  நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது.. நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
"பேரிடர்களை நிர்வகிப்பதில் நாமதான் டாப்" மார்தட்டி சொன்ன அமித் ஷா
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | 2026-ல் கூட்டணி ஆட்சி தான் “நீங்க பேசுங்க நா இருக்கேன்” அமித்ஷாவின் அசைன்மென்ட்MLA பதவிக்கு ஆபத்தா? அடுத்த சிக்கலில் OPS! அப்பாவு-க்கு பறந்த புகார்பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது..  நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது.. நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
"பேரிடர்களை நிர்வகிப்பதில் நாமதான் டாப்" மார்தட்டி சொன்ன அமித் ஷா
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Embed widget