மேலும் அறிய

மகன் தற்கொலை செய்துகொண்ட துக்கம்... உறவினர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தம்பதி எடுத்த விபரீத முடிவு!

உடல்கள் பிரிந்து விடாமல் இறுக்க தங்களை பிணைத்துக் கட்டியபடி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் இருவரும் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மரைன் காவல் துறையினர் இருவரது உடலையும் நேற்று கைப்பற்றினர்.

கோவை மாவட்டம், சமந்தூர், எஸ் பொன்னாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் - தனலட்சுமி தம்பதி.
இவர்கள் இருவரது மகன் தன் 23ஆம் வயதில் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இருவரும் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.

உடல்களை கட்டி தற்கொலை

இந்நிலையில், நேற்று (ஜூன்.06) ராமேஸ்வரம் கடலில் குதித்து இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


மகன் தற்கொலை செய்துகொண்ட துக்கம்... உறவினர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தம்பதி எடுத்த விபரீத முடிவு!

தங்கள் இருவரது உடலும் பிரிந்து விடாமல் இறுக்க பிணைத்துக் கட்டிக்கொண்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் இருவரும் தற்கொலை செய்துகொண்ட நிலையில், ராமேஸ்வரம் மரைன் காவல் துறையினர் இருவரது உடலையும் நேற்று கைப்பற்றினர்.


மகன் தற்கொலை செய்துகொண்ட துக்கம்... உறவினர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தம்பதி எடுத்த விபரீத முடிவு!

மகன் தற்கொலை

தொடர்ந்து இவர்களது உடமைகளை சோதனையிட்டபோது, ஆதார் அட்டைகள், செல்போன்கள் கிடைத்ததில் இவர்களது அடையாளங்களை காவல் துறையினர் உறுதி செய்தனர்.

மேலும் படிக்க: 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை.. தாய் உட்பட 4 பேர் கைது.. மருத்துவமனைகளில் சுகாதாரத்துறையினர் சோதனை

தற்கொலைக்கு முன் உறவினர்களிடம் கோரிக்கை

மேலும், இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தங்களது உறவினர்களுக்கு அனுப்பிய தகவலில், ”மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் நாங்கள் ராமேஸ்வரம் கடலில் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம். எனது சொத்துக்களை விற்று மகன் பெயரில் அறக்கட்டளை தொடங்கி மக்களுக்கு நல்லது செய்யுங்கள். அதற்கான ஆவணங்கள் வீட்டில் உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து காவல் துறையினர் அவர்களது உறவினர்களைத் தொடர்பு கொண்டு மேற்கொண்ட விசாரணையில், கோவிந்தராஜ் பொள்ளாச்சியில் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும், தனலட்சுமி காதி கிராஃப்டில் ஊழியராகப் பணியாற்றியதும் தெரியவந்தது. இந்நிலையில் இவர்களது உடல்களை உடற்கூராய்வுக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் படிக்க: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஜாமீன் வழங்க முடியாது- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  



தலைப்பு செய்திகள்

டெய்லி ரூ.6 கட்டுங்க... 3 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கிடைக்கும்... முழு விபரம் உள்ளே!!!
டெய்லி ரூ.6 கட்டுங்க... 3 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கிடைக்கும்... முழு விபரம் உள்ளே!!!
தமிழகத்தில் இன்று, நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னை? - இன்றைய வானிலை ரிப்போர்ட்
தமிழகத்தில் இன்று, நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னை? - இன்றைய வானிலை ரிப்போர்ட்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
337 கிளை வாய்க்கால்களின் மொத்த நீளம் 1,232 கி.மீ... 88 ஆண்டுகள் நிறைவு: செயற்கை ஆறான புது ஆற்றின் பின்னணி
337 கிளை வாய்க்கால்களின் மொத்த நீளம் 1,232 கி.மீ... 88 ஆண்டுகள் நிறைவு: செயற்கை ஆறான புது ஆற்றின் பின்னணி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
US Iran War: “48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
“48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Embed widget