மேலும் அறிய

முதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித்குமார் : 20 நிமிடங்களுக்கு முன்பாகவே வருகை

திருவான்மியூரில் நடிகர் அஜித்குமார் முதல் ஆளாக சரியாக காலை 7 மணிக்கு வாக்களித்தார். அவருடன் அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினியும் வாக்களித்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற உள்ளது. சரியாக காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. இந்த நிலையில், நடிகர் அஜித் வேளச்சேரி தொகுதி வாக்காளராக உள்ளார்.

இந்த நிலையில், தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூர் குப்பம் கடற்கரை சாலையில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சரியாக 20 நிமிடங்கள் முன்பாகவே அஜித்தும், அவரது மனைவி ஷாலினியும் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தனர்.


முதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித்குமார் : 20 நிமிடங்களுக்கு முன்பாகவே வருகை

அஜித் வருவதையறிந்த அவரது ரசிகர்கள் வாக்குச்சாவடி மையத்தை சூழ்ந்தனர். அஜித்குமார் வரிசையில் நின்று வாக்களிப்பதாகவே போலீசாரிடம் கூறினார். ஆனால், அவரது ரசிகர்கள் அதிகளவில் கூடியதாலும், அவருடன் செல்பி எடுக்க ரசிகர்கள் முண்டியடித்ததாலும் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அஜித்தையும், அவரது மனைவி ஷாலினியையும் வாக்குச்சாவடி மையத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர். வாக்குச்சாவடி மையத்தின் உள்ளே கூடிய ரசிகர்களையும் அப்புறப்படுத்தினர்.

பின்னர், அஜித்குமாருக்கும், அவரது மனைவிக்கும் சானிடைசர் கொடுக்கப்பட்டது, பின்னர், சுகாதாரப் பணியாளர்கள் அஜித்குமாருக்கு கையுறை அளித்தனர். அஜித்குமார் மற்றும் ஷாலினி காலையிலே வாக்களித்து சென்று விடலாம் என்பதற்காக, 20 நிமிடங்கள் முன்னதாகவே வாக்குச்சாவடி மையத்திற்கு வந்திருந்தனர்.


முதல் ஆளாக வாக்களித்த நடிகர் அஜித்குமார் : 20 நிமிடங்களுக்கு முன்பாகவே வருகை

 

பின்னர், சரியாக காலை 7 மணியளவில் முதல் ஆளாக அஜித்குமார் வாக்களித்தார். பின்னர், அவரது மனைவி ஷாலினி வாக்களித்தார். வாக்களித்த பிறகு, அஜித் மற்றும் ஷாலினி தங்களது விரலில் வைக்கப்பட்ட மையை காண்பித்து வாக்களித்துவிட்டோம் என்று காண்பித்தனர். வாக்கப்பதிவு முடிவடைந்த பிறகு அஜித்குமார் மற்றும் ஷாலினி காரில் தங்களது வீட்டிற்கு சென்றனர். அஜித் வாக்களிக்க வந்த காரணத்தால், அந்த பகுதி முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

Vijayakumar IPS : ’சட்டத்தின்படி வந்திருக்கிறோம்’ உதயநிதியை கைது செய்த போலீஸ் அதிகாரி - யார் இந்த விஜயகுமார் IPS..?
’சட்டத்தின்படி வந்திருக்கிறோம்’ உதயநிதியை கைது செய்த விஜயகுமார் IPS..!
Udhayanidhi : உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi : உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
Embed widget