மேலும் அறிய

சீர்காழியில் கொட்டி தீர்த்த கனமழை - முறிந்து விழுந்த மரக்கிளை, இடிந்து விழுந்த வீட்டின் சுவர் - 3 பேர் படுகாயம்

சீர்காழியில் மழையால் மரக்கிளை முறிந்து விழுந்து வீட்டில் சுவர் இடிந்ததில் தூங்கிக் கொண்டிருந்த மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்‌.

சீர்காழியில் மழையால் மரக்கிளை முறிந்து விழுந்து வீட்டின் சுவர் இடிந்ததில் தூங்கிக் கொண்டிருந்த மூவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் மழை

தமிழகத்தில் கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பிட்ட சில மாவட்டங்கள் என்று இல்லாமல் மாநிலம் முழுக்க பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாகவே நல்ல அவ்வப்போது மழை அல்லது இரவு வேளைகளில் மழையானது பெய்து வருகிறது.

எத்தனை கோடிகள் ஒதுக்கீடு செய்து என்ன பலன்? - பள்ளி கட்டிடத்தை பேட்ச் ஒர்க் செய்து ஒட்டி வரும் அரசு - ஆபத்தில் மாணவர்கள்...!


சீர்காழியில் கொட்டி தீர்த்த கனமழை - முறிந்து விழுந்த மரக்கிளை, இடிந்து விழுந்த வீட்டின் சுவர் - 3 பேர் படுகாயம்

முறிந்து விழுந்த மரம்

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நேற்றிரவு விடிய விடிய கன மழை கொட்டி தீர்த்தது. பலத்த மழையின் காரணமாக சீர்காழி நகரில் அமைந்துள்ள குமர கோயில் தெருவில் உள்ள அரச மரத்தின் கிளைகள் இன்று அதிகாலை முறிந்து அருகில் இருந்த நாராயணமூர்த்தி என்பவர் வீட்டின் மீது விழுந்துள்ளது. இதனால் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்துள்ளது. அப்போது வீட்டினுள்  தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது. 

'பேசுவது இந்தி படிப்பது தமிழ்' - செங்கல் சூளையில் இருந்த பிள்ளைகள் கையில் தமிழ் புத்தகங்களை கொடுத்த அரசு அதிகாரிகள்


சீர்காழியில் கொட்டி தீர்த்த கனமழை - முறிந்து விழுந்த மரக்கிளை, இடிந்து விழுந்த வீட்டின் சுவர் - 3 பேர் படுகாயம்

மூன்று பேர் படுகாயம் 

இதில் நாராயண மூர்த்தியின் மனைவி 50 வயதான வாசுகி, மகள் 18 வயதான காயத்ரி மற்றும் அவர்களது உறவினரான 65 வயதான சகுந்தலா ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Rowdy Durai : “எண்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துரையின் காதலி கைது” எதற்காக தெரியுமா..?


சீர்காழியில் கொட்டி தீர்த்த கனமழை - முறிந்து விழுந்த மரக்கிளை, இடிந்து விழுந்த வீட்டின் சுவர் - 3 பேர் படுகாயம்

காவல்துறையினர் விசாரணை 

இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சீர்காழி காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதே பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மரத்தின் கிளை உடைந்து விழுந்ததில் அருகில் இருந்த மூன்று வீடுகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

TNEA Students Data Leak: அதிர்ச்சி… பொறியியல் படிக்க விண்ணப்பித்த 1 லட்சம் மாணவர்களின் விவரங்கள் கசிவு- பின்னணி என்ன?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget