மேலும் அறிய

ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை; 6 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கும் வட்டாட்சியர் அலுவலகம் - பொதுமக்கள் வேதனை

இதுவரை நிதி விடுவிக்கப்படாததால் ஆறு ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது.

ஆறு ஆண்டுகளாக அரசு நிதி விடுவிக்கப்படாததால் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத வாடகை கட்டிடத்தில் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

94 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய சீர்காழி தாலுக்கா

தமிழகத்தில் கடைசி 38வது மாவட்ட மயிலாடுதுறை மாவட்டம் இந்த மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுக்காகள் உள்ளன. சீர்காழி தாலுக்கா 94 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இந்நிலையில் இந்த 94 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவையான இருப்பிட சான்று, ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை மற்றும் மகளிர் உரிமைத்தொகை, குடும்ப அட்டை போன்ற பல்வேறு நலத்திட்டங்களுக்கான  சான்றுகளை பெறுவதற்காக நாள்தோறும்  ஆயிரக்கணக்கான மக்கள் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் வந்து செல்கின்றனர். 

செந்தில் பாலாஜிக்கு சிக்கல்! ரூ.400 கோடிக்கு மின்மாற்றி கொள்முதல் ஊழல்! சிபிஐ விசாரணை கோரும் அன்புமணி!


ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை; 6 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கும் வட்டாட்சியர் அலுவலகம் - பொதுமக்கள் வேதனை

ஆறு ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் தாலுக்கா அலுவலகம்

இந்த சூழலில் முன்பு செயல்பட்டு வந்த பழைய தாலுக்கா அலுவலக கட்டடம் சேதம் அடைந்ததால் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தாலுக்கா அலுவலகம் தற்காலிகமாக தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருமண மண்டபத்திற்கு வாடகைக்கு மாற்றப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. மேலும் புதிய கட்டிடம் கட்ட கடந்த  2017 -ஆம் ஆண்டு 1 கோடியே 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பணிகளு ஏதும் தொடங்கவில்லை. அதன் பிறகு தற்போது 4 கோடியே  85 லட்சம் ரூபாய் வரை கூடுதலாக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

UP Boy Sacrificed: அடக்கொடுமையே..! பள்ளி பிரபலமாக வேண்டி 2ம் வகுப்பு மாணவன் நரபலி - இயக்குனர் உட்பட 5 பேர் கைது


ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை; 6 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கும் வட்டாட்சியர் அலுவலகம் - பொதுமக்கள் வேதனை

அடிப்படை வசதிகள் இன்றி அவதி

இதுவரை நிதி விடுவிக்கப்படாததால் ஆறு ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த வாடகை கட்டடமும் மிகவும் பழமையான என்பதால் பொது மக்கள் மற்றும் பணியாற்றும் அதிகாரிகளுக்கு போதிய கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி இல்லாத நிலை உள்ளது. இதனால் வட்டாட்சியர் அலுவலகம் வரும் பெண்கள் வயதானவர்கள் பெரிதும் பாதிப்படைத்து வருகின்றனர். ஆகையால் அரசு புதிய வட்டாட்சியர் அலுவலகம் பணியை துவங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் அதிமுக, திமுக என இரண்டு ஆட்சியர் நடைபெற்ற நிலையில் இதுவரை நிதி விடுவிக்கப்படாதது குறிப்பிட்டத்தக்கது.

MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS Slams DMK: ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
Velachery-Guindy Flyover: போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
Google's New Gmail Tool: அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Slams DMK: ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
Velachery-Guindy Flyover: போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
Google's New Gmail Tool: அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
Tesla India Launch: இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
Iran Threatens Trump: ஈரானிடமிருந்து கொலை மிரட்டல்; புன்னகையால் டீல் செய்த ட்ரம்ப் - நடந்தது என்ன தெரியுமா.?
ஈரானிடமிருந்து கொலை மிரட்டல்; புன்னகையால் டீல் செய்த ட்ரம்ப் - நடந்தது என்ன தெரியுமா.?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
Embed widget