மேலும் அறிய

யார் அந்த டிஎஸ்பி? - மதுபான பார்களுக்கு தொடர்ந்து சீல் வைத்து அதிரடி காட்டும் டி.எஸ்.பி..!  

இவர் பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் இதுவரை 6 மதுபான பார்களுக்கு சீல் வைத்துள்ளதும், தொடர்ந்து சீல் வைப்பு நடவடிக்கை எடுத்து வருவதும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் நடத்தி வரும் சோதனையில் உரிமம் பெறாத மது பானக்கூடங்களுக்கு சீல் வைத்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காவல்துறை நடவடிக்கை 

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளிமாநில மது வகைகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் அன்னை அபிராமி மற்றும் காவல்துறையினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை காரணமாக புதுச்சேரி மாநில மது மற்றும் சாராயம் விற்பனை தொடர்பாக நாள்தோறும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குற்றங்கள் குறைய தொடங்கியுள்ளது. 

Parandur: களத்தில் விஜய்! 2026 தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டும் பரந்தூர் விமான நிலையம்!

சாராயம் பறிமுதல் 

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப் பொருள் தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரைச் சேர்ந்த 44 வயதான தமிழரசன், சோழம்பேட்டையை சேர்ந்த 23 வயதான சங்கர், முத்தூரை சேர்ந்த 28 வயதான சரண்ராஜ், நல்லூர் சேர்ந்த 48 வயதான பரமசிவம், அனந்தமங்கலத்தை சேர்ந்த 54 வயதான மணி, சீர்காழி ஆர்ப்பாக்கத்தை சேர்ந்த 60 வயதான ராஜகுமாரி, மயிலாடு துறை சேந்தங்குடி சேர்ந்த 46 வயதான சக்தி, தாண்டவன்குளத்தை சேர்ந்த 30 வயதான ரமேஷ் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து புதுச்சேரி மாநில மது மற்றும் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டன.

Sharon Raj Murder Case: ஜூஸில் விஷம்.. காதலனை கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை, கேரள நீதிமன்றம் அதிரடி


யார் அந்த டிஎஸ்பி? - மதுபான பார்களுக்கு தொடர்ந்து சீல் வைத்து அதிரடி காட்டும் டி.எஸ்.பி..!  

அனுமதி இன்றி செயல்பட்ட பார்களுக்கு சீல்

மேலும், டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்த மற்றும் அருகே உள்ள மதுக்கூடங்களிலும் இது தொடர்பாக காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், மாதானம் பெரியகொப்பியம், புத்தூர் மற்றும் புதுப்பட்டினம் கிராமங்களில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகில் உரிமம் பெறாமல் அரசுக்கு இழப்பீடு ஏற்படும் வண்ணம் மதுபானக்கூடம் நடத்தப்படுவது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த மூன்று மதுக்கூடங்களுக்கும், (பார்கள்) வட்டாட்சியர் ஜெயபாலன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இதில், சம்பந்தப்பட்ட 42 வயதான பாபு விஜய், 50 வயதான கண்ணன், 44 வயதான சுந்தரி உள்ளிட்ட 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தப்பியோடிய மதுக்கூட உரிமையாளர்கள் முத்துராமன், சேகர் ஆகி யோரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

TANCET CEETA: டான்செட், சீட்டா தேர்வு; ஜன.24 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? விவரம்!


யார் அந்த டிஎஸ்பி? - மதுபான பார்களுக்கு தொடர்ந்து சீல் வைத்து அதிரடி காட்டும் டி.எஸ்.பி..!  

டிஎஸ்பி எச்சரிக்கை

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 48 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கிவரும் நிலையில், அவற்றில் 38 கடைகளில் மதுபானக் கூடங்கள் உரிமம் பெறாமல் இயங்கி வருவதாகவும், அவற்றை உடனடியாக மூடாவிட்டால் கைது மற்றும் சீல் நடவடிக்கை தொடரும் என மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர் பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் இதுவரை 6 மதுபான பார்களுக்கு சீல் வைத்துள்ளதும், தொடர்ந்து சீல் வைப்பு நடவடிக்கை எடுத்து வருவதும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
Thiruvananthapuram Mayor: கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் - திருவனந்தபுரத்தின் முதல் பாஜக மேயர்? யார் இந்த ஸ்ரீலேகா?
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
US Gun Fire: கல்லூரி தேர்வின்போது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி, ஆபத்தான நிலையில் 8 பேர்
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
IND Vs SA T20: முன்னிலை பெறப்போவது யார்? தெ.ஆப்., பதிலடி தருமா இந்தியா? சாம்சனிற்கு வாய்ப்பு? இன்று 3வது டி20
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Maruti Electric MPV: இ-விட்டாராவிற்கு நெக்ஸ்ட்.. குடும்ப காரை மின்சார எடிஷனில் களமிறக்கும் மாருதி - எப்போது? எப்படி?
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Embed widget