மேலும் அறிய

ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்.... மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

சீர்காழியில் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொண்டாடினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தனது குடும்பத்துடன் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தில் புத்தாடை, இனிப்புகள் வழங்கி, வெடி வெடித்து அங்குள்ள குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

தீபாவளி பண்டிகை 

தீபாவளி பண்டிகை என்பது பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தரக்கூடிய ஒரு பண்டிகை. இருப்பினும் பொங்கல் போன்ற மற்ற பண்டிகைகள் போல இல்லாமல் தீபாவளி பண்டிகை சற்று காஸ்ட்லி பண்டிகையாகவே இருந்து வருகிறது. இதனால் செல்வந்தர்களுக்கு மகிழ்ச்சி தரும் அளவிற்கு நடுத்தர குடும்பத்தினருக்கும், ஏழை எளிய வர்க்கத்தினருக்கு இந்த இனிப்பு பண்டிகையானது சற்று கசப்பான பண்டிகையாகவே எண்ண தோன்றுகிறது.

TN Rain Update: தமிழகமே தயாரா? வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - கனமழைக்கு வாய்ப்பு


ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்.... மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

ஏங்கும் வர்க்கம் 

அதிலும் ஆதரவற்ற ஏராளமான குழந்தைகள், ஊரே கோலாகலமாக பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் அணிந்தும், இனிப்புகளை உண்டும் மகிழ்ச்சியில் திளைக்க தங்களுக்கும் உறவினர்கள் இருந்திருந்தால் இவ்வாறு தீபாவளி மகிழ்ச்சி பொங்க கொண்டாட செய்திருப்பார்களே என்று ஏங்கும் வர்க்கம் ஏராளம் ஏராளம் உண்டு.

EPS AIADMK: ”விஜய் உடன் கூட்டணி” - ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு


ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்.... மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

அன்பாலயத்தில் ஆட்சியர் 

இந்த சூழலில் அவர்களுக்கும் மகிழ்ச்சி பொங்க தீபாவளியை தித்திக்கும் தீபாவளியாக மாற்ற பல சமூக ஆர்வலர்களும் துன்புள்ளம் கொண்டவர்களும் தற்போது உதவி கரம் நீட்டி வருகின்றனர். அதன் ஒன்றாக மயிலாடுதுறையில் உள்ள அன்பாலயம் என்ற ஆதரவற்றோர் இல்லத்தில், தீபாவளி பண்டிகையை அங்குள்ள குழந்தைகளுக்கு தீபாவளி என்றதும் குழந்தைகளின் நினைவுக்கு வரும் புத்தாடை, பட்டாசு மற்றும் பலகாரங்களை வழங்கி கொடுத்து அவர்களுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தனது மனைவியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.

IPL Auction 2025:அதிக சம்பளம்..கோலியை பின்னுக்குத் தள்ளிய வெளிநாட்டு வீரர்!வியப்பில் ரசிகர்கள்


ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்.... மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

அன்பகம் காப்பகம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தட்சணாமூர்த்தி நகரில் அமைந்துள்ளது ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அன்பாலயம் காப்பகம். இங்கு ஏராளமான ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தனது மனைவி ஜனனியுடன் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடினார். 

விரைவில் துணை முதல்வர் ஆய்வு; அறிக்கை தயாரிப்பில் அதிகாரிகள் தீவிரம்... எங்கு, எப்போது தெரியுமா ?


ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்.... மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

ஆட்சியருடன் கலந்துக்கொண்ட அதிகாரிகள் 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர் செந்தில்குமார், சீர்காழி வட்டாட்சியர் ஜோதி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். மேலும் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் ஆடி பாடி மகிழ்ந்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் மத்தாப்பு, புஸ்வாணம் உள்ளிட்டவை வழங்கப்பட்ட நிலையில் அனைவரும் அதனை வெடித்து தீபாவளி வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

Diwali Pollution Affects: முடிந்தது தீபாவளி..! பல்வேறு மாசுபாடுகள், வரக்கூடிய உடல்நல பாதிப்புகள் - தவிர்ப்பது எப்படி?

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தீப்பிழம்பை கையில் ஏந்தி வீதியுலா வந்த பூசாரி! மயிலாடுதுறை சக்தி பரவசத்தில் திளைத்த நின்ற பக்தர்கள்..!
தீப்பிழம்பை கையில் ஏந்தி வீதியுலா வந்த பூசாரி! மயிலாடுதுறை சக்தி பரவசத்தில் திளைத்த நின்ற பக்தர்கள்..!
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி... செக்கப் பண்ண டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி... செக்கப் பண்ண டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
எல்நினோ வெப்பத்திலிருந்து காக்க சிறப்பு வழிபாடு: மயிலாடுதுறையில் 108 விளக்கேற்றிப் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனை!
எல்நினோ வெப்பத்திலிருந்து காக்க சிறப்பு வழிபாடு: மயிலாடுதுறையில் 108 விளக்கேற்றிப் பெண்கள் கூட்டுப் பிரார்த்தனை!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget