மேலும் அறிய

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் திருப்பதி லட்டு விவகாரம்: 14 மணி நேரம்! ஏ ஆர் டைரி ஃபுட் நிறுவனத்தில் ஆய்வு!

திருப்பதி லட்டு விவகாரம், ஏ ஆர் டைரி ஃபுட் நிறுவனத்தில் 14 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு நடந்த பின்கணக்குகள் ஏடுகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை சேகரித்து எடுத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நியமனம் செய்த குழுவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் உட்பட 14 பேர் திண்டுக்கல்லில் உள்ள ஏ ஆர் நிறுவனத்தில் 14 மணி நேரம் நடத்திய ஆய்வு மற்றும் விசாரணை முடிவடைந்துள்ளது - ஆய்வுக்கான மாதிரிகள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.


மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் திருப்பதி லட்டு விவகாரம்: 14 மணி நேரம்! ஏ ஆர் டைரி ஃபுட் நிறுவனத்தில் ஆய்வு!

Tamilnadu RoundUp 24th Nov 2024: வலுவடைந்த காற்றழுத் தாழ்வுப்பகுதி! வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தில் இதுவரை!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த லட்டு தயாரிப்பதற்கு மூலப்பொருளாக நெய் உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் இருந்து நெய் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் திருப்பதி லட்டு குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.


மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் திருப்பதி லட்டு விவகாரம்: 14 மணி நேரம்! ஏ ஆர் டைரி ஃபுட் நிறுவனத்தில் ஆய்வு!

ஆய்வு முடிவில் நெய்யில் விலங்குகள் கொழுப்பு இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. ஏ.ஆர்.நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு இருந்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானம் தலைமையில் திருப்பதியில் வழக்கு தொடரப்பட்டு இந்த வழக்கும் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் ஆந்திர அரசு லட்டு விவகாரம் தொடர்பாக 5 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. அந்த குழு விசாரணை மேற்கொண்டு வந்தது.

BJP Congress: குட்டையை குழப்பும் காங்கிரஸ், பாஜகவிற்காக உழைக்கும் காந்தி குடும்பம், கதறும் I.N.D.I., கூட்டணி

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஆந்திர அரசால் அமைக்கப்பட்ட குழுவை கலைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் மத்திய அதிகாரிகள் மற்றும் மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்  சார்பில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து முறையாக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவைச் சேர்ந்த அதிகாரி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என 3 அதிகாரிகள் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை சேர்ந்தவர்கள் நான்கு இனோவா காரில்  23.11.24 மதியம் 12 மணிக்கு திண்டுக்கல் பிள்ளையார் நத்தத்தில் உள்ளே ஆய்விற்காக சென்றனர்.


மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் திருப்பதி லட்டு விவகாரம்: 14 மணி நேரம்! ஏ ஆர் டைரி ஃபுட் நிறுவனத்தில் ஆய்வு!

IPL Aucton 2025: ரிஷப் பண்டா? கே.எல்.ராகுலா? CSK-வின் புதிய விக்கெட் கீப்பர் யார்?

பின் 24.11.24 இரவு 1.30 மணிக்கு ஏ ஆர் டைரி ஃபுட் நிறுவனத்தில் 14 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டனர். தற்போது இந்த ஆய்வானது முடிவடைந்துள்ளது. இந்த ஆய்விற்கு வந்த அதிகாரிகள் ஏ ஆர் டைரி ஃபுட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து பல்வேறு பொருட்களை ஆய்விற்காக எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், கணக்குகள் ஏடுகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை சேகரித்து எடுத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Trump's New Tariff: ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Trump's New Tariff: ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Embed widget