மேலும் அறிய

அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூபாய் 5 லட்சம் மோசடி செய்த  போலி நிருபர் கைது. சின்னமனூர் காவல்துறையினர் விசாரணை 

தேனி மாவட்டம் சின்னமனூர் ரங்கநாதபுரம் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த  எல்லை பாதுகாப்பு படை வீரர் கண்ணன். இவரது மனைவி ரதிதேவி. இவர் 2017ல் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்தார். அப்போது அதே பள்ளியில் கம்பம் கோம்பை ரோடு பகுதியைச் சார்ந்த ஆசிரியை சகாய ஹென்றிட்சுதா என்பவர் பணியாற்றினார். 

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி


அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது

அப்போது சகாய ஹென்றிட்சுதா தனது கணவர் விஜயலிங்க ராஜா என்பவர் முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி  வருகிறார். அவருக்கு முதல்வர் வரை பழக்கம் உள்ளது என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் சிந்தலைச்சேரி அரசு பள்ளியில் ஆசிரியை பணியிடம் காலியாக உள்ளது. எனவும் அதனை வாங்கித் தருவதாக சகாய ஹென்றிட்சுதா தெரிவித்துள்ளார்.

"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!


அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது

இதனை அடுத்து அந்தப் பணிக்காக ரூபாய் 7 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிருபரின் வங்கி கணக்கு ரூபாய் 5 லட்சமும் மீதம் 2 லட்சம் பணத்தினை வீட்டில் வைத்து இருவரிடமும் ரதிதேவி வழங்கியுள்ளார். ஆனால் இருவரும் அரசு வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட ரதிதேவி சின்னமனூர் காவல் நிலையத்தில் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விஜயலிங்க ராஜா மற்றும் அவரது மனைவி சகாய ஹென்றிட்சுதா  ஆகியோர் மீது புகார் அளித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Breaking News LIVE: பாஜக, இந்து, ஆர்.எஸ்.எஸ்.. ராகுல் காந்தி உரையில் சில பகுதிகள் நீக்கம்..


அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது

தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ரூபாய் 2 லட்சம் வரை தவணை முறையில் திருப்பி கொடுத்துள்ளனர். மீதமுள்ள 5 லட்சம் ரூபாய் பணத்தை வழங்காததால் உத்தமபாளையம் மெஜஸ்டிக் நீதிமன்ற உத்தரவின்படி சின்னமனூர் காவல்துறையினர் விஜயலிங்க ராஜாவை கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். நிருபர் என்ற போர்வையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.