மேலும் அறிய

Theni: ஆண்டிப்பட்டி அருகே அதிசயம்! 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு உருக்கு ஆலை பயன்படுத்திய தமிழர்கள்!

ஆண்டிப்பட்டி அருகே மயிலாடும்பாறை பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டதற்கான படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியரும், தொல்லியல் துறை ஆ ஆர்வலருமானவர் செல்வம். மூல வைகை ஆற்றங்கரை ஓரப்பகுதிகளில் விடுமுறை நாட்களில் தொல்லியல் சம்பந்தமான ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்த ஆய்வில் மயிலாடும்பாறை அருகே உள்ள மீன்பாறைகுட்டத்தை ஒட்டிய  பகுதியில் பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு ஆலையை கண்டுபிடித்துள்ளார். அந்தப்பகுதியில் சுமார் 40 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் இரும்பு கசடுகளும் உருக்கப்பட்ட இரும்புகளும் நிரம்பி கிடக்கின்றன.

Heavy Rains: மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
Theni: ஆண்டிப்பட்டி அருகே அதிசயம்! 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு உருக்கு ஆலை பயன்படுத்திய தமிழர்கள்!

இரும்பு உருக்கு ஆலைகள் இருந்ததற்கான தடயங்கள்

மூல வைகை ஆற்றுபகுதியில் பல இடங்களில் இரும்புக்கசடுகள் கிடைத்தாலும், பெரிய அளவில் இரும்பு உருக்கு ஆலைகள் இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை. இரும்பை உருக்க உலைகள் அமைத்து செம்பிரங்கல் போன்ற கல்லாளான மூலப்பொருள்களை உலைகள் மூலம் கொதி நிலைக்குக்கொண்டு வந்து, கற்களில் இருந்து இரும்பை பிரித்தெடுத்து இருக்கின்றனர்.

அப்படியான குவியல்கள் இரும்புக்கழிவு குவியல்களாக இங்கு கிடக்கின்றன. சுடு மண்ணால் ஆன குழாய்கள் சிதைவுற்ற நிலையில் குவியலாக பல இடங்களில் கிடக்கின்றன. இவை உலை அமைப்புகளை எரியூட்டுவதற்காக துருத்தி போல தூரத்திலிருந்து காற்றை செலுத்த பயன்படுத்தப்பட்டுள்ளன .

Rajasthan Girl: கூட்டு பலாத்காரத்தால் சிறுமி உயிரிழப்பு! உடன் படிக்கும் மாணவனே செய்த கொடூரம்!
Theni: ஆண்டிப்பட்டி அருகே அதிசயம்! 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு உருக்கு ஆலை பயன்படுத்திய தமிழர்கள்!

Vaikasi Rasipalan: வைகாசி மாதத்தில் சூரியனும் குருவும் ஒரே ராசியில் - எந்தெந்த ராசிக்கு ஜாக்பாட்?

மேலும், இரும்பை உருக்கி கம்பி வடிவமாக கருவிகள் செய்வதற்கும் குழாய் அமைப்பை பயன்படுத்தி இருக்கலாம் இது குறித்து தமிழ் ஆசிரியர் செல்வம் கூறும் போது, பெருங்கற்காலத்தில் இங்கு அடர்த்தியாக இருந்த மக்கள் இரும்பு தொழில்நுட்பம் பற்றிய அறிவும், திறமையும் பெற்றிருந்தனர். இரும்பை உலையில் இருந்து பிரித்தெடுத்த பின் கத்தி, ஈட்டி, கோடாரி, வேல், எடை கற்கள் உள்ளிட்ட தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பல பொருள்களை தயாரித்து இங்கு தயாரிக்கப்பட்ட இரும்புப்பொருள்கள் வருசநாட்டுப்பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ததோடு பிற பகுதிகளுக்கும்,


Theni: ஆண்டிப்பட்டி அருகே அதிசயம்! 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு உருக்கு ஆலை பயன்படுத்திய தமிழர்கள்!
பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருப்பதை அறிய முடிவதாகவும் மேலும் இந்த மூல வைகை ஆற்றங்கரையோரபகுதிகளில் பழங்காலமக்கள் வாழ்ந்ததற்கான நினைவு சின்னங்களான முதுமக்கள் தாழி, கல் பதுக்கைகள், கல் திட்டுக்கள் தொடர்ந்து ஆங்காங்கே கண்டுபிடிக்கபடுவதால் ஒரு நாகரிகமான சமூகமக்கள் இங்கு வாழ்ந்ததற்கான சான்றுகள் தெரிய வருவதற்கு தொல்லியல்துறையினர் இங்கு அகழாய்வு செய்து ஆவணம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget