மேலும் அறிய

தேனி: மைக்ரோ பைனான்ஸ் நடத்தி 80 லட்சம் மோசடி - உரிமையாளரை உடனடியாக கைது செய்ய கோரி மனு

’’மற்ற உரிமையாளர்களை தேடி கண்டுபிடிக்க போலீசார் காலம் தாழ்த்தி வருவதாக நிறுவன ஊழியர்கள் புகார்’’

தேனி மாவட்டத்தில் அன்னஞ்சி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மைக்ரோ பைனான்ஸ் ஒன்று தொடங்கப்பட்டது. இந்த பைனான்ஸில் கடன் வழங்க ஆள் சேர்ப்பது கடனை வசூலிப்பது போன்ற பணிகளுக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த 68 பேர் வேலைக்கு சேர்க்கப்பட்டனர். இவர்களிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்க 5000 ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் ஆட்களை சேர்க்க வேண்டும் என்று பைனான்ஸ் நிர்வாகம் கூறிய நிலையில், கடன் வழங்க ஆள் சேர்க்கும் வீதத்திற்கு தகுந்தபடி ஊதிய தொகையும் மாதாந்திர சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.


தேனி: மைக்ரோ பைனான்ஸ் நடத்தி 80 லட்சம் மோசடி - உரிமையாளரை உடனடியாக கைது செய்ய கோரி மனு
இவர்கள் அனைவரும் கடந்த 20 நாட்களில் பலரை இந்த பைனான்ஸில் பணம் போடுவதற்கும், கடன் வாங்கி தருவதற்கான முன்பணமும் என சுமார் 80 லட்சம் ரூபாய் வரை வசூலித்து கொடுத்துள்ளனர். அதற்கு நிர்வாகத்தின் சார்பாக ரசீதும் கொடுக்கப்பட்டுள்ளது. திடீரென மைக்ரோ பைனான்ஸ் மூடப்பட்டது எனவும் பைனான்ஸ் நிர்வாகத்தினரை சேர்ந்தவர்களும் தலைமறைவாகியது தெரிய வந்தது. இந்த நிலையில் மாவட்ட கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் சங்கரனிடம் நிதி நிறுவன ஊழியர்கள் ஒரு புகார் மனு கொடுத்தனர்.


தேனி: மைக்ரோ பைனான்ஸ் நடத்தி 80 லட்சம் மோசடி - உரிமையாளரை உடனடியாக கைது செய்ய கோரி மனு

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது இந்த நிதி நிறுவனத்தில் தேனி மாவட்டத்தில் 68 பேர் வேலை பார்த்தோம். இந்த நிறுவனத்தை நம்பி ஏராளமான பொதுமக்கள் தனிநபர் கடன் திட்டத்தில் முன்பணம் செலுத்தினர். அந்த வகையில் மாவட்டத்தில் 80 லட்சம் வரை முன்பணமாக பொது மக்களால் செலுத்தப்பட்டது. இதற்காக பணம் செலுத்திய மக்களுக்கு ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி பொது மக்களின் பணத்தை மோசடி செய்து விட்டு நிதி நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர். களப்பணியாளர்களுக்கும் சம்பளம் தரவில்லை. பணம் கட்டிய பொதுமக்கள் எங்களுக்கு நெருக்கடி கொடுத்ததால் நாங்கள் மாவட்ட கண்காணிப்பளர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் கொடுத்தோம்.


தேனி: மைக்ரோ பைனான்ஸ் நடத்தி 80 லட்சம் மோசடி - உரிமையாளரை உடனடியாக கைது செய்ய கோரி மனு

அந்த புகார் திண்டுக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிடிபட்டார். அவரிடம் 3.5 லட்சம், செல்போன், கணினி போன்ற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் தொடர்புடைய மற்ற உரிமையாளர்களை தேடி கண்டுபிடிக்க போலீசார் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே, நிதி நிறுவனத்தில் பணியாற்றிய எங்களையும், பணம் செலுத்திய மக்களையும் ஏமாற்றி பண மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொது மக்களின் பணத்தையும், எங்களின் சம்பளத்தையும் பெற்றுக் கொடுக்குமாறு கேட்டு கொள்கிறோம் என புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தகவல் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

பழனி மலை அடிவாரத்தில் சைரன் காருடன் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது

தகவல் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

தேனி மாவட்டத்தில் 6 சிறுமிகளுக்கு நடந்த திருமணங்கள். சில மாதங்களுக்கு பிறகு கால தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த 26 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

’பருவ வயதை அடைந்ததும் யாருக்கும் தெரியாமல் வாசித்த புத்தகம் ’- கோவை ஆட்சியர் சொன்ன குட்டி ஸ்டோரி..!

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இனிதான் ஆட்டமே இருக்கு" போராட்ட களத்தில் விஜய்.. பரந்தூருக்கு பறக்கும் தவெக படை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
EPS attacks Stalin;
"ஒருவழியா ஸ்டாலின் ஒத்துக்கிட்டார்"; திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் - இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITAL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இனிதான் ஆட்டமே இருக்கு" போராட்ட களத்தில் விஜய்.. பரந்தூருக்கு பறக்கும் தவெக படை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
EPS attacks Stalin;
"ஒருவழியா ஸ்டாலின் ஒத்துக்கிட்டார்"; திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் - இபிஎஸ்
Irunga Bhai:
Irunga Bhai: "இருங்க பாய்" குரலுக்குச் சொந்தக்காரர் இவரா? இன்ஸ்டாகிராமை அலறவிட்ட சாமானியன்!
100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
Ajithkumar Car Race: கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! சந்தோஷப்படவா? கவலைப்படவா?
Ajithkumar Car Race: கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! சந்தோஷப்படவா? கவலைப்படவா?
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
Embed widget