மேலும் அறிய

ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 3 மாதம் சிறை தண்டனை

கடந்த 2016ம் ஆண்டு பட்டியலின சமூக இளைஞரை பொது இடத்தில் வைத்து சாதியைக் குறிப்பிட்டு அவதூறாக பேசிய வழக்கில், சசி என்ற இளைஞருக்கு 3 மாத கடுங்காவல் தண்டணையும் ருபாய் 1000 அபராதம் விதித்து தீர்ப்பு.

பொது இடத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞரை அவதூறாக தரக்குறைவான வார்த்தைகளால் பேசிய நபருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதம் விதித்து தேனி எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு  சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.


ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 3 மாதம் சிறை தண்டனை

 தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரைப் பகுதியைச் சேர்ந்த  முத்துரெங்கன் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாய வகுப்பைச் சேர்ந்த இளைஞர், வடகரையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக  சென்ற பொழுது,  வடகரை அழகர்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த சசி என்ற இளைஞர் வழி மரித்து  அதிக வேகமாக சென்றதை தட்டி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசியதாக பாதிக்கப்பட்ட முத்துரங்கன் கொடுத்த புகாரின் அடிப்படையில்,

Aman Sehrawat: அடி தூள்..ரயில்வேயில் பதவி!அமன் ஷெராவத்திற்கு அடித்த ஜாக்பாட்
ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 3 மாதம் சிறை தண்டனை

பெரியகுளம் வடகரை காவல் நிலையத்தில்  எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2016 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது  தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

TNPSC Group 1 Notification: நடந்து முடிந்த குரூப் 1 தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!
ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டியதாக கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 3 மாதம் சிறை தண்டனை

Ola Roadster : அசத்தும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்.. Roadster எனும் புது மின்சார பைக்.. வியக்கவைக்கும் விலை!

இன்று இந்த வழக்கு விசாரணை முடிவுற்று சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு  குற்றவாளி சசி என்ற இளைஞருக்கு 3 மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனுராதா தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த தீர்ப்பினைத்தொடர்ந்து குற்றவாளி சசியை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget