மேலும் அறிய

முல்லை பெரியாறு அணையில் தொடந்து நீர்வரத்து அதிகரிப்பு-கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி , மதுரை , திண்டுக்கல் உட்பட 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை நீரை தேக்க வேண்டும் ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் கோரிக்கை.

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 137 அடியை  எட்டியுள்ளது.  இதனால் முல்லை பெரியாறு ஆற்று கரையோர பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 137 அடியாகவும் , அணையின் நீர் இருப்பு 6,521 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 3,244 கன அடியாகவும், அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர் வெளியேற்றம் என்பது 2,200 கன அடியாகவும் உள்ளது.


முல்லை பெரியாறு அணையில் தொடந்து நீர்வரத்து அதிகரிப்பு-கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாற்றில் 11.10 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 10.8 மில்லி மீட்டர் மழையும் பெய்ததால் அணைக்கு நீர் வரத்து தற்போது 137.60 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் 137 அடிக்கு மேல் உயர்ந்துள்ளதால் பெரியாற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப்பணி துறையினர் அறிவித்துள்ளனர்.


முல்லை பெரியாறு அணையில் தொடந்து நீர்வரத்து அதிகரிப்பு-கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

மேலும் கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை மற்றும் போலீசார் தண்டோரா மூலம் அறிவித்துள்ளனர். அணையில் 142 அடி வரை நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தேனி மாவட்ட விவசாயிகளிடம்  பல நாட்களாக உள்ள நிலையில், இது குறித்து  5 மாவட்ட விவசாய சங்க தலைவர் கே.எம்.அப்பாஸ் கூறியதாவது முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீரை தேக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முல்லை பெரியாறு அணையில் தொடந்து நீர்வரத்து அதிகரிப்பு-கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்  வைகை அணையிலும்  போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால்  தற்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைத்து அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீரை தேக்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாய சங்கத்தினர் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே மூன்று முறை 142 அடி வரை தண்ணீரை தேக்கியுள்ள நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக அணையில் நீரை அதிகமாக தேக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது பருவ மழை அதிகம் இருப்பதால் இந்த சூழலுக்கு ஏற்ப அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் ஐந்து மாவட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
ரிஜிஸ்ட்ரேஷன் நம்பருக்கு ரூ.1.17 கோடி.. அப்படி என்ன இருக்கு அதுல? 45 போட்டியாளர்கள், இந்தியாவே ஷாக்
ரிஜிஸ்ட்ரேஷன் நம்பருக்கு ரூ.1.17 கோடி.. அப்படி என்ன இருக்கு அதுல? 45 போட்டியாளர்கள், இந்தியாவே ஷாக்
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK
தவெகவில் செங்கோட்டையன்?விஜய் வழங்கும் முக்கிய பதவி!OPERATION கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Vijay Seeman: ”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
Hong Kong Fire Accident: 32 அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. 44 பேர் பலி.. திட்டமிட்ட சதியா?
ரிஜிஸ்ட்ரேஷன் நம்பருக்கு ரூ.1.17 கோடி.. அப்படி என்ன இருக்கு அதுல? 45 போட்டியாளர்கள், இந்தியாவே ஷாக்
ரிஜிஸ்ட்ரேஷன் நம்பருக்கு ரூ.1.17 கோடி.. அப்படி என்ன இருக்கு அதுல? 45 போட்டியாளர்கள், இந்தியாவே ஷாக்
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
TN Weather Update: டார்கெட் தமிழகம், 4 மாவட்டங்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Weather Forecast: காஞ்சிபுரம் & செங்கல்பட்டு: கனமழை எச்சரிக்கை! ரெட் அலர்ட் எப்போது? IMD வானிலை அறிக்கை வெளியீடு!
Tata Sierra:  இதுதான் உச்சகட்டம் - சியாரா SUV டாப் வேரியண்டில் இவ்ளோ அம்சங்களா? கொட்டிக் கொடுக்கும் டாடா
Tata Sierra: இதுதான் உச்சகட்டம் - சியாரா SUV டாப் வேரியண்டில் இவ்ளோ அம்சங்களா? கொட்டிக் கொடுக்கும் டாடா
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Embed widget