மேலும் அறிய

முல்லை பெரியாறு அணையில் தொடந்து நீர்வரத்து அதிகரிப்பு-கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி , மதுரை , திண்டுக்கல் உட்பட 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை நீரை தேக்க வேண்டும் ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் கோரிக்கை.

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 137 அடியை  எட்டியுள்ளது.  இதனால் முல்லை பெரியாறு ஆற்று கரையோர பகுதிகளுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 137 அடியாகவும் , அணையின் நீர் இருப்பு 6,521 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 3,244 கன அடியாகவும், அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர் வெளியேற்றம் என்பது 2,200 கன அடியாகவும் உள்ளது.


முல்லை பெரியாறு அணையில் தொடந்து நீர்வரத்து அதிகரிப்பு-கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாற்றில் 11.10 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 10.8 மில்லி மீட்டர் மழையும் பெய்ததால் அணைக்கு நீர் வரத்து தற்போது 137.60 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் 137 அடிக்கு மேல் உயர்ந்துள்ளதால் பெரியாற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப்பணி துறையினர் அறிவித்துள்ளனர்.


முல்லை பெரியாறு அணையில் தொடந்து நீர்வரத்து அதிகரிப்பு-கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

மேலும் கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை மற்றும் போலீசார் தண்டோரா மூலம் அறிவித்துள்ளனர். அணையில் 142 அடி வரை நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தேனி மாவட்ட விவசாயிகளிடம்  பல நாட்களாக உள்ள நிலையில், இது குறித்து  5 மாவட்ட விவசாய சங்க தலைவர் கே.எம்.அப்பாஸ் கூறியதாவது முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீரை தேக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முல்லை பெரியாறு அணையில் தொடந்து நீர்வரத்து அதிகரிப்பு-கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில்  வைகை அணையிலும்  போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால்  தற்போது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைத்து அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீரை தேக்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாய சங்கத்தினர் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே மூன்று முறை 142 அடி வரை தண்ணீரை தேக்கியுள்ள நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக அணையில் நீரை அதிகமாக தேக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது பருவ மழை அதிகம் இருப்பதால் இந்த சூழலுக்கு ஏற்ப அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் ஐந்து மாவட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
Embed widget