மேலும் அறிய

ஆடு, மாடு, நாய், குதிரை வளர்த்தால் ரூ.10 பதிவுக்கட்டணம்.. - மதுரை மாநகராட்சி ரூல்.!

"கால்நடைகளுக்கு பதிவுக்கட்டணம் வசூல் செய்யும் மாநகராட்சி தெரு நாய்களுக்கு பொறுப்பேற்குமா ?" - சமூக ஆர்வலர் கேள்வி.

தென்மாவட்டங்களில் மதுரை முக்கிய நகராக விளங்குறது. இதனால் மதுரை மேம்படுத்த ஸ்மார் சிட்டி உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரையின் மையமாக பாயும் வைகை நதி, சீர் செய்யப்பட வேண்டிய பணிகளில் முக்கியமானது என்பதால் அதில் மதுரை மாநகராட்சி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அதனை நிறைவேற்றுவது சவாலாக உள்ளது.


ஆடு, மாடு, நாய், குதிரை வளர்த்தால் ரூ.10 பதிவுக்கட்டணம்.. - மதுரை மாநகராட்சி ரூல்.!
 
இந்நிலையில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  சுகாதார கேடுகளை விளைவிக்கும் வகையில் சட்ட விரோதமாக செயல்படும் இறைச்சிக் கடை, மீன்கடை உள்ளிட்டவற்றிற்கு அபராதம் விதிப்பது மற்றும் வளர்ப்பு பிராணிகளுக்கு உரிமம், மற்றும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள், குதிரைகள் அபராதம் விதிப்பது தொடர்பாக மதுரை மாநகராட்சியால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இனி வீடுகளில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தால் மாநகராட்சியில் ஆண்டுக்கு 10 ரூபாய் பதிவுக்கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
ஆடு, மாடு, நாய், குதிரை வளர்த்தால் ரூ.10 பதிவுக்கட்டணம்.. - மதுரை மாநகராட்சி ரூல்.!
 
அதன் படி, அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடு வதை செய்தால் 5000 ரூபாய் அபராதமும், தெருக்களில் சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் ஆடு, மாடு, குதிரை ஆகியவற்றை கண்டுகொள்ளாமல் விடும் உரிமையாளர்க்கு 1000ரூபாய் அபராதமும், தெருக்களில் அச்சுறுத்தும் மற்றும் சுகாதாரசீர் கேடு விளைவிக்கும் வகையில் நாய்களை விட்டால் 500ரூபாய் அபராதம், திடக்கழிவுகளை தெருக்களில் கொட்டும் இறைச்சி கடைகளுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் தொடர்பாக 15 நாட்களுக்கும் பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக தங்களுடைய கருத்துக்களை மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய மதுரை சமூக ஆர்வலர் ஹக்கிம்" மாநகராட்சியின் இந்த திட்டத்தால் கடைக்காரர்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நடைமுறை சாத்தியத்திற்கு ஏற்ப திட்டங்களை சரி செய்ய வேண்டும். அதே போல் கால்நடைகளுக்கு வரி வசூல் செய்யும் மாநகராட்சி தெரு நாய்களுக்கு பொறுப்பேற்குமா ?. மதுரை மாநகருக்குள் சுற்றும் தெரு நாய்களால் அதிகளவு விபத்து ஏற்படுகிறது. அதன் விபத்து குறித்து அரசு ராசாசி மருத்துவமனையில் ஆய்வு செய்தால் தெரியவரும். எனவே மாநகராட்சி நிர்வாகம் இது போன்ற விசயங்களை சரி செய்யும்  என்பதில் கேள்வி எழுகிறது" என தெரிவித்தார்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: SIR முடிவுகள், உயர்நீதிமன்றம் தீர்ப்பு, விஜய் மீது அட்டாக், செவிலியர் போராட்டம் - தமிழ்நாட்டில் இதுவரை
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு தேதி குறித்த அமைச்சர்கள்- வெளியான முக்கிய அறிவிப்பு
ADMK BJP Alliance : பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்.? இது தான் காரணம்.! குட்டிஸ்டோரி சொன்ன இபிஎஸ்
Embed widget