மேலும் அறிய

”காவிரி நீர் பிரச்னை என்பது சாதாரண பிரச்னை அல்ல” - ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !

எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் தான் உரிய அழுத்தம் கொடுத்து 50 ஆண்டுகால காவிரி பிரச்னை தீர்க்கப்பட்டதாக தெரிவித்தார்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு கழக அம்மா பேரவை சார்பில் பழங்காநத்தம் பகுதியில் திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்களுக்கு அம்மா பேரவையின் மாநில துணைச் செயலாளர் வெற்றிவேல் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்வை  முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்பி உதயகுமார், “வைகாசி விசாகத்தை முன்னிட்டு அறுபடை வீடுகளில் முதன்மை வீடான திருப்பரங்குன்றம் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பாதையாத்திரையாக வரும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் வெற்றிவேல் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வருவதாகவும், அதேபோல்  இந்தாண்டும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றதாக” தெரிவித்தார்.


”காவிரி நீர் பிரச்னை என்பது சாதாரண பிரச்னை அல்ல” - ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !


கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படும் என அம்மாநில துணை முதல் அமைச்சர் டி. கே. சிவக்குமார் அறிவித்தது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு

காவிரி நீர் பிரச்னை என்பது சாதாரண பிரச்னை அல்ல தமிழ்நாட்டின் உயிர் பிரச்னையாகும், தமிழ்நாட்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும் டெல்டா விவசாய பகுதிகளுக்கு உயிர் ஆதாரமாக காவிரி நீர் உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கர்நாடகா அரசாங்கம் முயற்சித்த போதும் கடந்த புரட்சித்தலைவி அம்மாவின் அரசும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசாங்கத்திலும் அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.


”காவிரி நீர் பிரச்னை என்பது சாதாரண பிரச்னை அல்ல” - ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !

மேலும் பேசிய ஆர்பி உதயகுமார் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல சட்ட போராட்டங்கள் நடத்தி தமிழ்நாட்டிற்கு தேவையான உரிய நீர் பங்கிட்டை பெற்று தந்தது மட்டுமின்றி காவிரி நதிநீர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மத்திய அரசின் அரசியலில் வெளியிடப்பட்டதாகவும், அதேபோல் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் தான் உரிய அழுத்தம் கொடுத்து 50 ஆண்டுகால காவிரி பிரச்னை தீர்க்கப்பட்டதாக தெரிவித்தார். அன்னதானம் வழங்கும் நிகழ்வில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளான வெற்றிவேல், சாலை முத்து, மகாலிங்கம், ஆர்யா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தன.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Minister K.N. Nehru: ”ஆறுகளில் கழிவு நீர் கலப்பு, தடுக்க விரைவில் அறிக்கை..” - மதுரையில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி !

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஎஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஎஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
Embed widget