மேலும் அறிய

”காவிரி நீர் பிரச்னை என்பது சாதாரண பிரச்னை அல்ல” - ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !

எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் தான் உரிய அழுத்தம் கொடுத்து 50 ஆண்டுகால காவிரி பிரச்னை தீர்க்கப்பட்டதாக தெரிவித்தார்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு கழக அம்மா பேரவை சார்பில் பழங்காநத்தம் பகுதியில் திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்களுக்கு அம்மா பேரவையின் மாநில துணைச் செயலாளர் வெற்றிவேல் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்வை  முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆர்பி உதயகுமார், “வைகாசி விசாகத்தை முன்னிட்டு அறுபடை வீடுகளில் முதன்மை வீடான திருப்பரங்குன்றம் கோவிலுக்கு பால்குடம் எடுத்து பாதையாத்திரையாக வரும் முருக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் வெற்றிவேல் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தி வருவதாகவும், அதேபோல்  இந்தாண்டும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றதாக” தெரிவித்தார்.


”காவிரி நீர் பிரச்னை என்பது சாதாரண பிரச்னை அல்ல” - ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !


கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படும் என அம்மாநில துணை முதல் அமைச்சர் டி. கே. சிவக்குமார் அறிவித்தது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு

காவிரி நீர் பிரச்னை என்பது சாதாரண பிரச்னை அல்ல தமிழ்நாட்டின் உயிர் பிரச்னையாகும், தமிழ்நாட்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும் டெல்டா விவசாய பகுதிகளுக்கு உயிர் ஆதாரமாக காவிரி நீர் உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கர்நாடகா அரசாங்கம் முயற்சித்த போதும் கடந்த புரட்சித்தலைவி அம்மாவின் அரசும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசாங்கத்திலும் அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.


”காவிரி நீர் பிரச்னை என்பது சாதாரண பிரச்னை அல்ல” - ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !

மேலும் பேசிய ஆர்பி உதயகுமார் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல சட்ட போராட்டங்கள் நடத்தி தமிழ்நாட்டிற்கு தேவையான உரிய நீர் பங்கிட்டை பெற்று தந்தது மட்டுமின்றி காவிரி நதிநீர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மத்திய அரசின் அரசியலில் வெளியிடப்பட்டதாகவும், அதேபோல் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் தான் உரிய அழுத்தம் கொடுத்து 50 ஆண்டுகால காவிரி பிரச்னை தீர்க்கப்பட்டதாக தெரிவித்தார். அன்னதானம் வழங்கும் நிகழ்வில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளான வெற்றிவேல், சாலை முத்து, மகாலிங்கம், ஆர்யா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தன.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Minister K.N. Nehru: ”ஆறுகளில் கழிவு நீர் கலப்பு, தடுக்க விரைவில் அறிக்கை..” - மதுரையில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி !

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

வெள்ளைக்காளி தாயார் பரபரப்பு புகார்: இன்ஸ்டாகிராம் அவதூறால் மகனின் எதிர்காலம் கேள்விக்குறி!
வெள்ளைக்காளி தாயார் பரபரப்பு புகார்: இன்ஸ்டாகிராம் அவதூறால் மகனின் எதிர்காலம் கேள்விக்குறி!
மதுரையில் இனி நெரிசல் இல்லாத பயணம்.... அவுட்டர் ரிங்ரோடு திறப்பு !
மதுரையில் இனி நெரிசல் இல்லாத பயணம்.... அவுட்டர் ரிங்ரோடு திறப்பு !
மதுரை: நாளை பராமரிப்பு மின் தடை.. ஜூலை 16 அன்று பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் !
மதுரை: நாளை பராமரிப்பு மின் தடை.. ஜூலை 16 அன்று பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் !
சிவகங்கை: மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆட்சியர் ஆய்வு!
சிவகங்கை: மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆட்சியர் ஆய்வு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget