மேலும் அறிய

இலங்கையில் பொருளாதார நெருக்கடி - முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கிய யாசகர் !

பிச்சை எடுத்த பணம் 20,000 ரூபாய் பணத்தை இலங்கையில் நிகழும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உதவிடும் வகையில் யாசகர் பூல் பாண்டியன்  வழங்கியுள்ளார்.

மதுரை வீதிகளில் பிச்சை எடுத்து கிடைத்த பணத்தை இலங்கையில் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவிடும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 20,000த்தை வழங்கி உள்ளார்.

நெல்லை மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த முதியவர் பூல்பாண்டியன் என்பவர் மதுரை நகர்பகுதிகளில் தினம் தோறும் யாசகம் பெற்று தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருபவர். கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் ஊரடங்கு நேரத்தில் சிரமப்படும் சமயத்தில் தான் யாசகம் பெறும் பணத்தை மதுரை மாவட்ட நிர்வாகத்தில் பொது நிவாரண நிதிக்காக ஒப்படைத்து வந்தார்.

இலங்கையில்  பொருளாதார நெருக்கடி - முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கிய யாசகர் !
 
கொரோனா காலத்திலும் பொது நிவாரண நிதிக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் 30 தடவைக்கு மேல் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவிடும் வகையில் முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

இலங்கையில்  பொருளாதார நெருக்கடி - முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கிய யாசகர் !
 
தற்போது மதுரையில் சித்திரை பெருவிழா துவங்கியதை தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், கடை வீதிகளிலும் கோயில்களிலும் முன்நின்று பிச்சை எடுத்த பணம் 20,000 ரூபாய் பணத்தை இலங்கையில் நிகழும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உதவிடும் வகையில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு  யாசகர் பூல்பாண்டியன்  வழங்கி உள்ளார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
”அனைவரும் பிச்சை எடுத்து உதவவேண்டும் என்பது என்னுடைய எண்ணமில்லை.  அனைவரும் உழைத்து வாழவேண்டும். எனக்கு பணத்தின் மீது ஆசை இல்லை என்பதால் யாசகம் எடுக்கிறேன். மனித பன்பை மேம்படுத்த வேண்டும் அது தான் இலக்கு” எனவும் தெரிவித்தார் யாசகர் பூல் பாண்டியன்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடிHaryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
Marriage Assistance Schemes: தங்கம், பணம்: திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் சீர்! என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தெரியுமா?
திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் தங்கம், பணம்: என்ன திட்டத்துக்கு எவ்வளவு?
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
Embed widget