மேலும் அறிய

இலங்கையில் பொருளாதார நெருக்கடி - முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கிய யாசகர் !

பிச்சை எடுத்த பணம் 20,000 ரூபாய் பணத்தை இலங்கையில் நிகழும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உதவிடும் வகையில் யாசகர் பூல் பாண்டியன்  வழங்கியுள்ளார்.

மதுரை வீதிகளில் பிச்சை எடுத்து கிடைத்த பணத்தை இலங்கையில் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவிடும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 20,000த்தை வழங்கி உள்ளார்.

நெல்லை மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த முதியவர் பூல்பாண்டியன் என்பவர் மதுரை நகர்பகுதிகளில் தினம் தோறும் யாசகம் பெற்று தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருபவர். கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் ஊரடங்கு நேரத்தில் சிரமப்படும் சமயத்தில் தான் யாசகம் பெறும் பணத்தை மதுரை மாவட்ட நிர்வாகத்தில் பொது நிவாரண நிதிக்காக ஒப்படைத்து வந்தார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி - முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கிய யாசகர் !
 
கொரோனா காலத்திலும் பொது நிவாரண நிதிக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் 30 தடவைக்கு மேல் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவிடும் வகையில் முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி - முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கிய யாசகர் !
 
தற்போது மதுரையில் சித்திரை பெருவிழா துவங்கியதை தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், கடை வீதிகளிலும் கோயில்களிலும் முன்நின்று பிச்சை எடுத்த பணம் 20,000 ரூபாய் பணத்தை இலங்கையில் நிகழும் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உதவிடும் வகையில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு  யாசகர் பூல்பாண்டியன்  வழங்கி உள்ளார். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
”அனைவரும் பிச்சை எடுத்து உதவவேண்டும் என்பது என்னுடைய எண்ணமில்லை.  அனைவரும் உழைத்து வாழவேண்டும். எனக்கு பணத்தின் மீது ஆசை இல்லை என்பதால் யாசகம் எடுக்கிறேன். மனித பன்பை மேம்படுத்த வேண்டும் அது தான் இலக்கு” எனவும் தெரிவித்தார் யாசகர் பூல் பாண்டியன்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
Embed widget