pongal 2022 | பொங்கல் பண்டிகைக்கான ஏற்பாடு.. இணைக்கப்படும் சிறப்பு பெட்டிகள்..தெற்கு ரயில்வே அறிவிப்பு
ரயில் பயணிகள் வசதிக்காக இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக நாகர்கோவில் - கோயம்புத்தூர் - நாகர்கோவில் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக நாகர்கோவில் - கோயம்புத்தூர் - நாகர்கோவில் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன. #Abpnadu | #train | #pongal | #2022pongal | #Pongal2022 | #PongalSpecial | #Madurai
— Arunchinna (@iamarunchinna) January 10, 2022


Nagercoil - Coimbatore - Nagercoil night time express trains will have two additional sleeper class coaches for the convenience of passengers ahead of the Pongal festival. - #Abpnadu | #pongal | #train | #PongalSpecial | #Tamilnadu | #lockdown | #tntrain | #Abpnadumadurai
— Arunchinna (@iamarunchinna) January 10, 2022





















