மேலும் அறிய

செட்டிநாடு சுற்றுலா: நில உரிமையாளர்கள் & பாரம்பரிய வீடுகளுக்கு.. அறிய வாய்ப்பு, உடனே விண்ணப்பியுங்கள்!

விருந்தோம்பல் திட்ட மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், விருந்தோம்பல் திட்டங்களை எளிதாக்குவது மற்றும் தனியார் துறை முதலீட்டை ஈர்ப்பதை நோக்கமாகவும் கொண்டுள்ளது. 

செட்டிநாடு பகுதிகளில் சுற்றுலாத் தொழில் செய்ய விருப்பமுள்ள தனியார் நிலங்களின் உரிமையாளர்கள்  மற்றும் பாரம்பரிய அரண்மனை வடிவங்கள் கொண்ட வீடுகளின் உரிமையாளர்கள் அரிய வாய்ப்பு.
 
சுற்றுலாத் துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள்
 
சிவகங்கை மாவட்டமானது வேளாண்மை மற்றும் புவிசார் குறியீடுகளையும், புராதன மற்றும் கலாச்சாரத்தின் சூழலையும் கொண்டுள்ளது. சுற்றுலாத் தலங்களில், சுற்றுலாப் பயணிகளின் வருகை உள்ளூர் மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது. மேலும், ஆன்மீக சுற்றுலாத்தலங்கள், செட்டிநாடு சுற்றுலாத்தலங்கள் ஆகியவைகளை  பிரபலப்படுத்தி, வெளிநாடுகள் மற்றும் மிகவும் வளர்ந்த நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அதிக காலங்கள் தங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகளை சுற்றுலாத்துறை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று, சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தரும் உள்நாடு மற்றும் அயல்நாட்டவர்களின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரிக்கும் வகையில், சுற்றுலாத் துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. 
 
தனியார் துறை முதலீட்டை ஈர்ப்பு
 
அந்தவகையில், சிவகங்கை மாவட்டத்தில் பாரம்பரிய நகரமாக விளங்கும் கானாடுகாத்தான், கொத்தமங்கலம், பள்ளத்தூர், கோட்டையூர், புதுவயல், காரைக்குடி போன்ற செட்டிநாடு பகுதிகளில், சுற்றுலாத் தொழில் செய்ய விருப்பமுள்ள  தனியார் நிலங்களின் உரிமையாளர்கள்  மற்றும் பாரம்பரிய அரண்மனை வடிவங்கள் கொண்ட வீடுகளின் உரிமையாளர்கள் அடையாளம் கண்டறியப்பட்டு, அதன் வாயிலாக (ஹோட்டல்கள், ரிசார்ட்ஸ்), சுற்றுலா, பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்ற சுற்றுலா வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், விருந்தோம்பல் திட்ட மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், விருந்தோம்பல் திட்டங்களை எளிதாக்குவது மற்றும் தனியார் துறை முதலீட்டை ஈர்ப்பதை நோக்கமாகவும் கொண்டுள்ளது. 
 
எவ்வாறு விண்ணப்பிக்கலாம்
 
எனவே, செட்டிநாடு பகுதிகளில் சுற்றுலாத் தொழில் செய்ய விருப்பமுள்ள தனியார் நிலங்களின் உரிமையாளர்கள்  மற்றும் பாரம்பரிய அரண்மனை வடிவங்கள் கொண்ட வீடுகளின் உரிமையாளர்கள்,  தற்போதுள்ள சந்தை மதிப்பீட்டிற்கு இசைவு வழங்க  காரைக்குடி, சுற்றுலா அலுவலரை 8939896400 என்ற   தொலைபேசி எண்ணிலோ அல்லது touristofficekaraiikudi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகவோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார். 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget