மேலும் அறிய

கோசாலை அமைக்க அரசிற்கு 6 ஏக்கர் நிலம் தானம்; சிவகங்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு

மாவட்ட நிர்வாகம் இந்த இடத்தை பெற்று சாலையில் சுற்றித்தியும் மாடுகளுக்கு கோசாலை அமைக்க வேண்டும்.

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதாக செய்தி வெளியான நிலையில், சிவகங்கை அருகே கால்நடைகளுக்கு கோசாலை அமைக்க 6 ஏக்கர் நிலத்தை அரசிற்கு தானமாக தருவதாக விவசாயி அறிவிப்பு.

சிவகங்கை நகர் பகுதியில் சுற்றித் திரிகின்றன, முக்கிய வீதிகளில் கால்நடைகள் அமர்ந்து கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துவதும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் இருக்கின்றன. அவ்வப்போது சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பலர் காயம் அடைவதும், சிலருக்கு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் சென்றாளும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. 

 

இதுகுறித்தான செய்தி வெளியான நிலையில் இதனை கண்ட காளையார் கோவில் அடுத்துள்ள கருங்குளத்தை சேர்ந்த விவசாயி முருகேசன், தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை கால்நடைகளை வைத்து பராமரிக்கும் விதமாக கோசாலை அமைக்க தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே முருகேசன் குடும்பத்தினர் கீழ்த்தட்டு மக்களின் நிலை உயர சுமார் 8 ஏக்கர் நிலம் தானமாக வழங்கி உள்ள நிலையில் தற்போது கால்நடைகளுக்காக 6 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


கோசாலை அமைக்க அரசிற்கு 6 ஏக்கர் நிலம் தானம்; சிவகங்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு

இதுகுறித்து கருங்குளம் விவசாயி முருகேசன் நம்மிடம் பேசுகையில்..,” நாங்கள் பரம்பரை விவசாயிகள். தொடர்ந்து விவசாய பணிகளும் பல்வேறு தொழில்களும் செய்து வருகிறோம். பூமிதானம் இயக்கத்தின் கீழ் எங்கள் குடும்பத்தினர் 8 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளனர். தற்போது நான் 6 ஏக்கர் நிலத்தை தானமாக அரசுக்கு வழங்க விரும்பம் தெரிவித்துள்ளேன். இதனால் சாலையில் சுற்றித்திரியும்  மாடுகளுக்கு அடைக்கலமாக கோசாலை அமையும் என ஆசைப்படுகிறேன். இதனால் மாடுகளுக்கு சிறந்த உணவும் அதன் மூலம் வருவாயும் கிடைக்கும். அதே போல் பொதுமக்களுக்கு இடையூறு குறைந்து விபத்துக்களும் தடுக்கப்படும். இதனால் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் என்னுடை 6 ஏக்கர் நிலத்தைப் பெற்று கோசாலை அமைக்க வேண்டும். தொடர்ந்து நான் விவசாயம் செய்து வருகிறேன். அல்போன்ஷா ரக மாம்பலத்தை அதிகளவு விளைவித்து விருது பெற்றுள்ளேன். இதே போல் பல்வேறு விவசாய பணிக்காக மத்திய - மாநில அரசுகளிடம் விருது பெற்றுள்ளேன்" என்று பெருமையுடன் தெரிவித்தார்.


கோசாலை அமைக்க அரசிற்கு 6 ஏக்கர் நிலம் தானம்; சிவகங்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதாக செய்தி வெளியான நிலையில், சிவகங்கை விவசாயி முருகேசன் கால்நடைகளுக்கு கோசாலை அமைக்க 6 ஏக்கர் நிலத்தை அரசிற்கு தானமாக தருவதாக விவசாயி அறிவிப்பு செய்தது சிவகங்கை மாவட்ட சமூக ஆர்வலர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த இடத்தை பெற்று சாலையில் சுற்றித்தியும் மாடுகளுக்கு கோசாலை அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் சென்னை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cyclone Michaung: ”சென்னையில் 80 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது" - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget