மேலும் அறிய

கோசாலை அமைக்க அரசிற்கு 6 ஏக்கர் நிலம் தானம்; சிவகங்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு

மாவட்ட நிர்வாகம் இந்த இடத்தை பெற்று சாலையில் சுற்றித்தியும் மாடுகளுக்கு கோசாலை அமைக்க வேண்டும்.

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதாக செய்தி வெளியான நிலையில், சிவகங்கை அருகே கால்நடைகளுக்கு கோசாலை அமைக்க 6 ஏக்கர் நிலத்தை அரசிற்கு தானமாக தருவதாக விவசாயி அறிவிப்பு.

சிவகங்கை நகர் பகுதியில் சுற்றித் திரிகின்றன, முக்கிய வீதிகளில் கால்நடைகள் அமர்ந்து கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துவதும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் இருக்கின்றன. அவ்வப்போது சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பலர் காயம் அடைவதும், சிலருக்கு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் சென்றாளும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. 

 

இதுகுறித்தான செய்தி வெளியான நிலையில் இதனை கண்ட காளையார் கோவில் அடுத்துள்ள கருங்குளத்தை சேர்ந்த விவசாயி முருகேசன், தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை கால்நடைகளை வைத்து பராமரிக்கும் விதமாக கோசாலை அமைக்க தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே முருகேசன் குடும்பத்தினர் கீழ்த்தட்டு மக்களின் நிலை உயர சுமார் 8 ஏக்கர் நிலம் தானமாக வழங்கி உள்ள நிலையில் தற்போது கால்நடைகளுக்காக 6 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


கோசாலை அமைக்க அரசிற்கு 6 ஏக்கர் நிலம் தானம்; சிவகங்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு

இதுகுறித்து கருங்குளம் விவசாயி முருகேசன் நம்மிடம் பேசுகையில்..,” நாங்கள் பரம்பரை விவசாயிகள். தொடர்ந்து விவசாய பணிகளும் பல்வேறு தொழில்களும் செய்து வருகிறோம். பூமிதானம் இயக்கத்தின் கீழ் எங்கள் குடும்பத்தினர் 8 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளனர். தற்போது நான் 6 ஏக்கர் நிலத்தை தானமாக அரசுக்கு வழங்க விரும்பம் தெரிவித்துள்ளேன். இதனால் சாலையில் சுற்றித்திரியும்  மாடுகளுக்கு அடைக்கலமாக கோசாலை அமையும் என ஆசைப்படுகிறேன். இதனால் மாடுகளுக்கு சிறந்த உணவும் அதன் மூலம் வருவாயும் கிடைக்கும். அதே போல் பொதுமக்களுக்கு இடையூறு குறைந்து விபத்துக்களும் தடுக்கப்படும். இதனால் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் என்னுடை 6 ஏக்கர் நிலத்தைப் பெற்று கோசாலை அமைக்க வேண்டும். தொடர்ந்து நான் விவசாயம் செய்து வருகிறேன். அல்போன்ஷா ரக மாம்பலத்தை அதிகளவு விளைவித்து விருது பெற்றுள்ளேன். இதே போல் பல்வேறு விவசாய பணிக்காக மத்திய - மாநில அரசுகளிடம் விருது பெற்றுள்ளேன்" என்று பெருமையுடன் தெரிவித்தார்.


கோசாலை அமைக்க அரசிற்கு 6 ஏக்கர் நிலம் தானம்; சிவகங்கை விவசாயிக்கு குவியும் பாராட்டு

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதாக செய்தி வெளியான நிலையில், சிவகங்கை விவசாயி முருகேசன் கால்நடைகளுக்கு கோசாலை அமைக்க 6 ஏக்கர் நிலத்தை அரசிற்கு தானமாக தருவதாக விவசாயி அறிவிப்பு செய்தது சிவகங்கை மாவட்ட சமூக ஆர்வலர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த இடத்தை பெற்று சாலையில் சுற்றித்தியும் மாடுகளுக்கு கோசாலை அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் சென்னை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cyclone Michaung: ”சென்னையில் 80 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது" - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Indian Premier League: இந்த சீசனில் மட்டும் 8 முறை.. ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து எகிறும் 250+ ரன்கள்..!
இந்த சீசனில் மட்டும் 8 முறை.. ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து எகிறும் 250+ ரன்கள்..!
Breaking Tamil LIVE: வடக்கு கர்நாடகாவில் இன்று நான்கு இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி
வடக்கு கர்நாடகாவில் இன்று நான்கு இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி
Watch Video: உலகக் கோப்பை வில்வித்தையில் தங்க பதக்கத்தை அள்ளிய இந்தியா.. ஜோதி சுரேகா ஹாட்ரிக் தங்கம் வென்று அசத்தல்!
உலகக் கோப்பை வில்வித்தையில் தங்க பதக்கத்தை அள்ளிய இந்தியா.. ஜோதி சுரேகா ஹாட்ரிக் தங்கம் வென்று அசத்தல்!
GOLD Vs Gold Bonds: தங்கம் Vs தங்கப்பத்திரம், எந்த முதலீட்டில் உங்களுக்கு அதிகப்படியான வருவாய் கிட்டும்?
தங்கம் Vs தங்கப்பத்திரம், எந்த முதலீட்டில் உங்களுக்கு அதிகப்படியான வருவாய் கிட்டும்?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Bala on Samuthirakani :   ”1000 மாற்றுத்திறனாளி குழந்தைகள்! உடனே ஓடிவந்த சமுத்திரக்கனி” பாலா உருக்கம்Villupuram flying squad : ரூ.68,000-ஐ வாங்க 2 கிலோ நகை அணிந்து வந்த நபர்!அதிர்ந்த தேர்தல் அதிகாரிகள்Kadambur Raju  : ”சசிகலாவுக்கு எதுவும் தெரியாது! அரசியல்ல ஈடுபட்டது இல்ல” கடம்பூர் ராஜூ பதிலடிRahul Priyanka Amethi  : அமேதியில் மீண்டும் ராகுல்? அதிர்ச்சியில் பாஜக! காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indian Premier League: இந்த சீசனில் மட்டும் 8 முறை.. ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து எகிறும் 250+ ரன்கள்..!
இந்த சீசனில் மட்டும் 8 முறை.. ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து எகிறும் 250+ ரன்கள்..!
Breaking Tamil LIVE: வடக்கு கர்நாடகாவில் இன்று நான்கு இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி
வடக்கு கர்நாடகாவில் இன்று நான்கு இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார் பிரதமர் மோடி
Watch Video: உலகக் கோப்பை வில்வித்தையில் தங்க பதக்கத்தை அள்ளிய இந்தியா.. ஜோதி சுரேகா ஹாட்ரிக் தங்கம் வென்று அசத்தல்!
உலகக் கோப்பை வில்வித்தையில் தங்க பதக்கத்தை அள்ளிய இந்தியா.. ஜோதி சுரேகா ஹாட்ரிக் தங்கம் வென்று அசத்தல்!
GOLD Vs Gold Bonds: தங்கம் Vs தங்கப்பத்திரம், எந்த முதலீட்டில் உங்களுக்கு அதிகப்படியான வருவாய் கிட்டும்?
தங்கம் Vs தங்கப்பத்திரம், எந்த முதலீட்டில் உங்களுக்கு அதிகப்படியான வருவாய் கிட்டும்?
S Ve Shekhar: ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்..நேர்மையே தெரியாத திருட்டுத்தனம் : அண்ணாமலையை விமர்சித்த எஸ்.வி.சேகர்!
ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்..நேர்மையே தெரியாத திருட்டுத்தனம் : அண்ணாமலையை விமர்சித்த எஸ்.வி.சேகர்!
HBD Samantha : நோயும், தோல்விகளும் புரட்டினால் என்ன? நீங்க சிங்கம்தான்.. ஹேப்பி பர்த்டே சமந்தா..
HBD Samantha : நோயும், தோல்விகளும் புரட்டினால் என்ன? நீங்க சிங்கம்தான்.. ஹேப்பி பர்த்டே சமந்தா..
CSK Vs SRH, IPL 2024: ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சென்னை? சேப்பக்கத்தில் ஐதராபாத் உடன் இன்று மோதல்
ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா சென்னை? சேப்பக்கத்தில் ஐதராபாத் உடன் இன்று மோதல்
Lok Sabha Election 2024: அமேதியில் ராகுல், ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டி? - காங்கிரஸ் எடுத்த முடிவு என்ன?
அமேதியில் ராகுல், ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டி? - காங்கிரஸ் எடுத்த முடிவு என்ன?
Embed widget