மேலும் அறிய

பணியாளர் வெறுங்கையால் சாக்கடை சுத்தம் பெய்யும் அவலம்; பெரியகுளம் நகராட்சி மெத்தனம்

44 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ரோபோ இந்திரம் இருந்தும் அதை பயன்படுத்தாமல் பணியாளர்களை வெறும் கையால் சாக்கடை கழிவு நீர் வாய்க்காலில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தனர்.

பாதாள சாக்கடை மற்றும் சாக்கடை கழிவு நீர் செல்லும் வாய்க்காலில் ஏற்படும் அடைப்புகளை சுத்தம் செய்ய உரிய உபகரணங்களை பயன்படுத்தி பணிகள் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியும், பெரியகுளம் நகராட்சியின் மெத்தன போக்கால் வெறும் கையால் சுத்தம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Sanatan Dharma Row: சனாதன தர்ம விவகாரம்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..


பணியாளர் வெறுங்கையால் சாக்கடை சுத்தம் பெய்யும் அவலம்; பெரியகுளம் நகராட்சி மெத்தனம்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நகராட்சியாகும். இந்த நகராட்சியில் 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் பெரியகுளம் நகராட்சி பேருந்து நிலையத்தில் சாக்கடை கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் பேருந்து நிலையத்தில் உள்ள வணிகர்கள் மற்றும் பேருந்து பயணிகள் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று பெரியகுளம் நகராட்சியின் பாதாள சாக்கடை மற்றும் கழிவு நீர் செல்லும் வழித்தடங்களை பராமரிக்கும் நகராட்சி பொறியாளரின் கீழ் செயல்படும் ஊழியர்கள் கொண்டு கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் உள்ள அடைப்புகளை வெறும் கையால் அள்ளி அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர். 

World Cup 2023 Prize Money: அம்மாடியோவ்; உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை இத்தனை கோடியா?


பணியாளர் வெறுங்கையால் சாக்கடை சுத்தம் பெய்யும் அவலம்; பெரியகுளம் நகராட்சி மெத்தனம்

தற்போது தமிழக அரசு மற்றும் நீதிமன்றங்கள் பாதாள சாக்கடை மற்றும் சாக்கடை கழிவு நீர் வாய்க்கால்களில் வெறும் கையால் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளக்கூடாது என்றும் அதற்குரிய உபகரணங்களை கொண்டு பணி செய்ய வேண்டும் என கடுமையாக எச்சரித்தும்  பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை கழிவு நீர் அடைப்புகளை சுத்தம் செய்வதற்காக 44 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ரோபோ இந்திரம் இருந்தும் அதை பயன்படுத்தாமல் பணியாளர்களை வெறும் கையால் சாக்கடை கழிவு நீர் வாய்க்காலில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணி குறித்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘பாக்ஸிங்கிற்கு நான் தயார் இடம், நேரத்தை சொல்லுங்கள்’ - சீறிய சீமான்
பணியாளர் வெறுங்கையால் சாக்கடை சுத்தம் பெய்யும் அவலம்; பெரியகுளம் நகராட்சி மெத்தனம்

மேலும் நகராட்சி நிர்வாகம் சார்பாக பெரியகுளம் பகுதியில் கழிவுநீர் சாக்கடை அடைப்பு ஏற்பட்டால் துப்புரவு பணியாளர்களை கொண்டு எந்த ஒரு உபகரங்களும் இன்றி வெறும் கையில் குப்பை மற்றும் சாக்கடை கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசால் வழங்கப்பட்ட சாக்கடை அடைப்புகளை அகற்றுவதற்காக புதிதாக வழங்கப்பட்ட ரோபோ இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு பணியாளர்கள் நியமனம் செய்யாமல் அதற்கு பதிலாக துப்புரவு பணியாளர்களை கொண்டு எந்த ஒரு உபகரங்களும் இன்றி வெறும் கையில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு இதுபோன்ற செயலில் ஈடுபடும் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன்
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
"சிலரின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது" நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு!
Embed widget